புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கோவில்பட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான்
போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே
செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி
மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்
கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில்
இம்முறை கோவில்பட்டி தொகுதியில் தானே போட்டியிட உள்ளாதாக
மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது கூறி இருந்தார்.
அதற்காக பிரசாரமும் செய்து வந்தார். இவர் இன்று கோவில்பட்டி
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது
ஆதரவாளர்களுடன் வந்த வைகோ, கடைசி நேரத்தில் தான் வேட்புமனுவை
தாக்கல் செய்யாமல், மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் என்பவரை மனு
தாக்கல் செய்ய வைத்தார்.
-
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வேன் மூலம் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எனக்கு எதிராக சாதி மோதலை உருவாக்க திமுக
முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக என்னை சித்தரிக்க முயற்சி
நடக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறி திமுக
வேட்பாளர் பிரசாரம் செய்து வருகிறார்.
என்னை மையப்படுத்தி கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த சதி
நடக்கிறது. இந்த மோதலை தவிர்ப்பதற்காக 2016 சட்டசபை தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன். தேமுதிக-மக்கள்
நல கூட்டணி-தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்வேன் என்றார்.
-
-----------------
தினத்தந்தி
கோவில்பட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான்
போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே
செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி
மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்
கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில்
இம்முறை கோவில்பட்டி தொகுதியில் தானே போட்டியிட உள்ளாதாக
மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது கூறி இருந்தார்.
அதற்காக பிரசாரமும் செய்து வந்தார். இவர் இன்று கோவில்பட்டி
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது
ஆதரவாளர்களுடன் வந்த வைகோ, கடைசி நேரத்தில் தான் வேட்புமனுவை
தாக்கல் செய்யாமல், மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் என்பவரை மனு
தாக்கல் செய்ய வைத்தார்.
-
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வேன் மூலம் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எனக்கு எதிராக சாதி மோதலை உருவாக்க திமுக
முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக என்னை சித்தரிக்க முயற்சி
நடக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறி திமுக
வேட்பாளர் பிரசாரம் செய்து வருகிறார்.
என்னை மையப்படுத்தி கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த சதி
நடக்கிறது. இந்த மோதலை தவிர்ப்பதற்காக 2016 சட்டசபை தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன். தேமுதிக-மக்கள்
நல கூட்டணி-தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்வேன் என்றார்.
-
-----------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204697M.Jagadeesan wrote:போட்டியிட்டு வெற்றிபெற்றால் , சட்டசபையில் , கட்டுமரத்தோடு மோதவேண்டியிருக்குமே என்ற அச்சத்தின் காரணமாகவும் , இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் .
தமிழ் நாட்டு அரசியல் தெரியாதா jagadeesan உங்களுக்கு .
எந்த கட்சி ஜெயித்தாலும் , ஜெயிக்காத கட்சி தலைவர்கள் அவைக்கு வரமாட்டார்கள் .
லாபிக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு ,வாங்க வேண்டிய சம்பளம் படிகள் வாங்கிக் கொண்டு ,
வீட்டில் ஜாலியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள்
ஆகவே வைக்கோ அறியாத விஷயமில்லை .
மேலும் அவைக்கு வந்தாலும் வைக்கோவிற்கு கட்டுமரத்தை சமாளிப்பது பெரிய விஷயமில்லை .
சமீபத்தில் கலைஞர் பேச்சை கேட்க நேர்ந்தது .சிறந்த பேச்சாளராக அவரை பார்த்திருக்கிறேன் .
பேச்சு திறன் ,நாவன்மை ஆச்சர்யபடவைக்கும் .
ஆனால் இம்முறை அவர் பேச்சு ., நாம் கிண்டல் அடிக்கும் வேறு ஒருவரை நினைவு படுத்தியது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .
நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?
நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204746M.Jagadeesan wrote:இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .
நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?
அவர் பேச்சு புரியாத போது மனதில் நெருடல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கட்டுமரம் பேச்சு தெளிவில்லை ஆனாலும்
...கருத்துடனே பேசுகிறார் ; கவனத்தில் பிசகில்லை !
வெட்டவெளிப் பொட்டலிலே மக்களை நிற்கவைத்து
...வெயிலில் வாட்டுகின்ற கொடுமை அங்கில்லை !
நட்டநடு மேடையிலே நாற்புறமும் குளிரூட்டி
...தான்மட்டும் அமர்ந்திருக்கத் தன்னுடைய அடிமைகளை
நெட்டநெடு மரமாக மேடையின்கீழ் நிற்கவைக்கும்
...நெஞ்சுருக்கும் பாதகத்தைக் கட்டுமரம் செய்யவில்லை .
...கருத்துடனே பேசுகிறார் ; கவனத்தில் பிசகில்லை !
வெட்டவெளிப் பொட்டலிலே மக்களை நிற்கவைத்து
...வெயிலில் வாட்டுகின்ற கொடுமை அங்கில்லை !
நட்டநடு மேடையிலே நாற்புறமும் குளிரூட்டி
...தான்மட்டும் அமர்ந்திருக்கத் தன்னுடைய அடிமைகளை
நெட்டநெடு மரமாக மேடையின்கீழ் நிற்கவைக்கும்
...நெஞ்சுருக்கும் பாதகத்தைக் கட்டுமரம் செய்யவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .
அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .
பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .
இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .
ரமணியன்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .
அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .
பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .
இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204820T.N.Balasubramanian wrote:நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .
அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .
பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .
இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .
ரமணியன்
அப்படியானால் மற்ற பணிகளுக்கு மட்டும் ஓய்வு வயதை ஏன் நிர்ணயம் செய்யவேண்டும் ?திறமைசாலிகள்
சாகும்வரை பணியாற்றலாம் என்று சட்டதிருத்தம் கொண்டுவரலாமே !
வயதானவர்கள் ஒதுங்கிக்கொண்டு , இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் .
ராமனுக்கும் , சோமனுக்கும் ஒரு காலகட்டத்தில் நடக்கமுடியாமல் போகின்ற நிலை வருவது இயற்கைதான் என்ற தங்களது கருத்து சரியானதுதான் . ஆனால் அந்த ராமனுடைய தந்தை , தசரதன் கடைசிவரையில் அரசனாக இருக்க விரும்பவில்லையே ! அவனுடையை காதோரம் நரைமுடி தலைகாட்டிய உடனேயே , ராமனுக்கு முடிசூட்ட எண்ணினானே ! அதுவல்லவோ உயர்ந்த செயல் !
80 வயதுக்கு மேற்பட்ட அத்வானியால் முடியாது என்றுதானே மோடியைக் கொண்டுவந்தார்கள் . மோடியும் அதற்கேற்ப " உலகம் சுற்றும் வாலிபனாக " வலம்வருவதை நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204822ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
சரியான கருத்து ராம் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204837M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204822ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
சரியான கருத்து ராம் !
இதற்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
காணவில்லை .
மீண்டும் என் கருத்து :
இது நல்லதோர் யோசனை தான் ,ஆனால் சட்டமாக்க வேண்டியவர்கள் செய்வார்களா ?
மாட்டார்கள் . அவர்களுக்கு மக்கள் நலம் நாட்டு நலம் இவற்றை மிஞ்சி தங்களுடைய சுய நலம் தான்
பெரிசு . பார்லிமென்ட் ,ராஜ்யசபா மெம்பர்கள் ஒற்றுமையாக நிறைவேற்றிய ஒரே சட்டம் ,அவர்களது சம்பளம் .தினப்படி 100% இலிருந்து 200% ஆக மாறிய போது மட்டும் தான் .
இவர்கள் இயற்றும் வயது வரம்பு சட்டம் வந்தால் , 95 வயதுக்கு மேல் நேரிடை அரசியலில் (MP .MLA மினிஸ்டர் ஆக )ஈடுபடமுடியாது என்றே சட்டம் வரும் .
இப்போதே இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாம் 55 ,60 வயது கடந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை-
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை
» வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
» கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்
» அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை
» வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
» கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்
» அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|