புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
77 Posts - 43%
prajai
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_m10வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 9:40 am

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! 3A7XeMS1RRqqMUWzrWXO+varkala-beach
-
வர்க்கலை சுற்றுலா தலத்திற்கு வந்தவர்களுக்குத்தான்
கேரளாவை ஏன் ‘கடவுளின் தேசம்’ என்று சொல்கிறார்கள்
என்பது புரியும்.

தூரத்தில் நாம் வரும்போதே அரபிக்கடல் ஆராரிரோ
பாடும் சத்தம் கேட்கும். இயற்கையின் வரப்பிரசாதமாக
நீண்ட பெரிய கடற்கரை அமைதியான கடலிலிருந்து
மெல்ல எழுந்து வந்து வெண்நுரைகளுடன் கரையைத்
தழுவிச் செல்லும் அலைகள்.. அழகே அழகு.

கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில்
செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள்… தங்கத்
தொட்டில்களை யாரோ ஆட்டிவிடுவது போன்ற பிரமை
எங்கும் காணாதது.

கடலுக்குப் போட்டியாக நீலநிற வானம். அவ்வப்போது
சூரியனை மறைந்து கண்ணாமூச்சி விளையாடும்
வெண்மேகக் கூட்டங்கள். இதமான தென்றல் காற்றை
‘ஜிலு ஜிலு’வென வீசித் தரும் நெடிய தென்னை
மரங்கள்.. என இயற்கை அழகுடன் வர்க்கலை பீச்
காணக்காண ரம்மியம்.

50 முதல் 100 அடி வரை உயரம் உள்ள மலைக்
குன்றுகளை ஹில் டாப் என்றே கூறுகிறார்கள். சுமார்
ஐநூறு ரிசார்ட்டுகள் இங்கே உள்ளன. ஆகஸ்ட் முதல்
ஏப்ரல் வரை சீசன் காலம். வெளிநாட்டவர்கள் இங்கே
வந்து மாதக் கணக்கில் தங்கிச் செல்கிறார்கள்.

இங்குள்ளவர்கள் பலரும் தங்களுடைய வீட்டை இந்த
சீசன் காலங்களில் ஹோம் ஸ்டேக்காக ஒதுக்கி விட்டு
வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய அறையில் வசித்துக்
கொள்கிறார்கள். ஹோம் ஸ்டேக்காக பெரும்பாலும்
வெளிநாட்டவர்களுக்குத்தான் வீடு கொடுக்கிறார்கள்.

உள்ளூர் சமையலை ருசி பார்த்துவிட்டு கடற்கரையில்
சுற்றுவது, பொழுது போக்கிவிட்டு மீண்டும் வீட்டிலே
வந்து தங்கிக் கொள்வது அவர்களுக்குப் பிடித்தமான
விஷயமாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 9:41 am

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! MOZuThPITyO6nFWptG7P+Main-Varkala-beach-Kerala
-
வெளிநாட்டவர் யாரைக் கேட்டாலும், ‘வெரி நைஸ்
பிளேஸ். ஐ. லவ் வர்க்கலா… காட்ஸ் ஓன் கண்ட்ரி’
என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்கள். இதற்காகவே
அரசிடம் அனுமதி பெற்று இங்கேயே தங்கி கடை
நடத்தும் வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஹெர்பல் பியூட்டி பார்லர் பிசினஸும் ஏராளம்.

கடற்கரை முழுவதுமே அவர்களுக்கு சொந்தம்
என்பத போல் ஹாயாக பவுச்சுகளிலும், கடல் மணல்
பரப்பிலும் டூ பீஸ் டிரெஸ் அணிந்து கவிழ்ந்தும்
மல்லாக்கப் படுத்துக் கொண்டும் நாவல் எதையாவது
படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அல்லது கடற்
கரையை ரசித்துக் கொண்டு, உடன் இருப்பவருடன்
கதைத்துக் கொண்டு பொழுதைக் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

கடலில் அதிகம் ஆழம் இல்லாததால் குடும்பத்துடன்,
ஜோடியுடன் கடலில் குளித்து மகிழ்கிறார்கள் யோகா
செய்கிறார்கள்.

மாலையானால் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன்
குன்றின் மேலிருக்கும் ரெஸ்டாரண்டுகள் பிசினஸுக்கு
தாயாராகின்றன. பெரிய பாக்ஸ்களில் நீந்திக்
கொண்டிருக்கும் நண்டுகளை வெளிநாட்டவர் கைகாட்ட,
செஃப் உடனே அதைப் பிடித்து கழுவி மசால் தடவி
பொரித்து சுடச்சுட பரிமாற, ‘வாவ்.. வாட் எ டேஸ்ட்’
என வாய் பிளக்க சாப்பிடுகிறார்கள்.

ரெஸ்டாரண்ட் ஓரத்தில் மெழுகுத்திரி வெளிச்சத்தில்
அழகுச் சிலைபோல் காட்சியளித்த அந்த இளம்
பதுமையிடம் வர்க்கலையைப் பற்றி கேட்டோம்.

‘ஆறாவது தடவை நான் இங்கே வருகிறேன். எவ்வளவு
அமைதியான பீச்! மலையில் இருந்து கடலைப் பார்ப்பதும்,
மலையிலிருந்து இறங்கி பீச்சில் உலாவருவதும் அப்பப்பா..
வெறி நைஸ்.. வெரி நைஸ்.. ஐ அம் கமிங் ஃபிரம்
இத்தாலி!’ என சிலாகித்தார்.

‘சரி பேர் என்ன, எந்த ஊர்?’ என்று கேட்டோம்.

‘அதெல்லாம் எதுக்கு? என் போட்டோ எதுக்கு? நான்
யாருன்னு தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறீங்க…
எந்த தொந்தரவும் இல்லாம அமைதியா மகிழ்ச்சியா
இருக்கணும்னு இங்கே வந்திருக்கேன். நான் யாருன்னு
சொல்லி அடுத்தவங்களுக்கு முகம் காட்டி என்னோட
தனிமையை கெடுத்துக்க விரும்பலை! பை!’ என்றபடி
நழுவினார்.

ஜனார்த்தன சுவாமி ஆலயம், ‘ஒன்றே குலம் ஒருவனே
தேவன்’ என உலகுக்கு உணர்த்திய நாராயண குருவின்
சமாதி அமைந்திருக்கும் சிவகிரி ஆகியன இங்கே பார்க்க
வேண்டிய மற்ற இடங்கள்.

வர்க்கலைக்கு வந்தா கவலைகள் பறந்துடும்..
என்பதை ஒருமுறை வந்து பார்த்தால்தான் புரியும்.

கொல்லத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலும்,
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும்
வர்க்கலை உள்ளது. பஸ்டாண்டும் ரயில்வே
ஸ்டேஷனும் எதிர் எதிரே இருப்பது பயணிகளுக்கு
சௌகர்யம்!

———————————

– திருவட்டாறு சிந்துகுமார்

குமுதம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 10:26 am

அடடே கேரளாவில் பார்க்க இப்படி கூட ஒன்று உள்ளதா இனிமே போனா பார்க்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக