புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாசலில் நிழலாடியது .
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
உங்க கூட நானும் மண்டபத்துக்கு வரேன் ரத்தினம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்றாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்துக்கு தேவையான கதை தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|