புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.
திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.
கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------
சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.
திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.
கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200326T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை
good question !அறிவுப்பூர்வமான கேள்வி !
போடுகின்ற துளை ,பேனல்கள் வைக்கும் கோணத்திற்கு எதிர் மறையில் இருக்கவேண்டும் .
பிசிக்ஸில் நீங்கள் படித்து இருப்பீர்களே .
Fluid takes the path of least resistance .
Fluid means gases and liquid .
பேனலில் படும் காற்று மேல்நோக்கி சென்று விடும் . காற்றின் முழு அழுத்தம் குறைந்து விடும்
பேனலுக்கு சேதமில்லை . நம் தலையும் காப்பற்றப் படும் .
மழை நீர் ,அந்த துளை வழியே சிறிதே மேலே போகும் , பிறகு நீரின் தத்துவப்படி ,கீழே இறங்கி வந்து விடும் .
பள்ளிக்கூட தினங்களுக்கு கூட்டிச்சென்றதற்கு நன்றி
ரமணியன்
விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா?
மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200404யினியவன் wrote:krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா?
மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா
...... ......
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .
அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து
" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .
தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .
ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.
அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து
" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .
தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .
ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200051T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும்
ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.
ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .
அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து
" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .
தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .
ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.
இத்தனை இருந்தும், நம் தமிழ் நாட்டில் சுற்றுலா துறை ரொம்ப தண்டமாய் இருக்கே ஐயா, நிறைய பேர் வருவதே இல்லை இங்கு மட்டற்ற மாநிலங்களில் ஒன்றும் இல்லாததைக் காட்டி கல்லா கட்டறாங்க, இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொள்ளவே நேரம் செலவு செய்கிறார்கள்........SOTC என்கிற travel கம்பெனி முன்னணி கம்பெனிகளில் ஒன்று, அதில் போய் பாருங்கள், தமிழ்நாடு package ஒன்று கூட இல்லை என்பது ரொம்ப வருத்தமான விஷயம்.....ராஜஸ்த்தான் பாலைவனத்துக்கு கூட 4 package இருக்கு அதில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200425M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200051T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
நீங்கள் சொல்வதும் பாயிண்ட் தான்.............ரமணீயன் ஐயா, வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200436யினியவன் wrote:ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும்
ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200425M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200051T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
நன்றி Jagadeesan .
ஏர்போர்டில் AC vent களின் உயரம் 15 அடியில் இருக்கும் . அதுவும் கீழ் நோக்கி இருக்கும் . AC இன் குளிர் சக்தி தரையை நோக்கி அதிகம் இருக்கும் . vent களின் மேல் போகப் போக AC இன் influence சிறிது குறைந்தே இருக்கும் .
பேனல்கள் பொருத்தி இருக்கும் உயரத்தை கணக்கில் கொண்டால் அந்த இடத்தில் AC இழப்பு அதிகம் இருக்காது . Roof லெவலில் தான் பேனல்கள் உள்ளன .
அப்பிடியே , விவாதம் பொருட்டு , இழப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் , மனித உயிர் இழப்பிற்கு முன்னே இது ஒரு பொருட்டில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|