புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரச்சினைகள்  Poll_c10பிரச்சினைகள்  Poll_m10பிரச்சினைகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சினைகள்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Mar 29, 2016 11:36 pm

உலகம் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலுமே தன்னை வளப்படுத்திக்கொள்கிறது

நாமும் முந்தைய பிறவிகளில் இப்படித்தான் இருந்தோம்

ஆனால் உண்டான பட்டறிவாலும் இறைவனின் கிருபையாலும் சத்வகுணத்தை நாடியுள்ளொம்

இப்போது நாம் இவ்வுலகத்தார் அல்ல இங்கு நாம் அன்னியனும் பரதேசியுமாவோம்

அந்நிய தேசத்தில் வாழ்வோர் சகிப்புத்தன்மையோடுதான் வாழ்ந்தாக வேண்டும்

இந்த பூமி கலியுக முடிவு மட்டும் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது

அசுரர்களுக்கு மனிதர்களின் சிந்தனை களில் இச்சைகளை தூண்டி ஆளுகை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே உலகமும் அதன் அதிபதியும் இறைவனை நாடுவோரை பகைப்பார்கள்

உலக மாயைகளில் செல்லுவோரை கடவுள் செக் வைப்பதில்லை

அவர்கள் அக்கிரமம் மிகுந்து பாவம் பெருகியபிறகே இறைவன் விசாரிக்கிறார்

ஆனால் அசுரர்கள் அப்படியல்ல நாம் இறைவனை நாடினாலே செக் வைப்பார்கள்

நாம் வளர்ந்துகொண்டிருக்கிறோம் வளர்வதையே இறைவனும் விரும்புகிறார்

இந்த இடத்தில் குருவின் அரவணைப்பில் பாதுகாப்புண்டு
அது மனித குருமாரல்ல
சற்குருநாதர்களான நால்வர்

எந்த குருவும் இந்த நால்வரின் குருகுலத்தை சேர்ந்தவர்களே
ஆகவே இவர்களின் நாமத்தினால் இறைவனிடம் தொடர்பு கொண்டு பாருங்கள்
நாம மகிமையை பற்றி ராமர் காலத்திலேயே வந்துவிட்டது

விஸ்ணு சகஸ்ரநாமம் பீஸ்மாரால் அம்புபடுக்கையில் இருந்தவாறே உபதேசிக்கப்பட்டது
அதில் ஆயிரம் நாமங்களை உபதேசிக்கிறார்
அதன் முடிவில் சிவனும் வந்து சகல நாமங்களின் சிறப்பையும் பலனையும் ராமநாமம் ஒன்றே நல்கும் ஏன்கிறார்


ராம ராம ராமேதி ரமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே
என்கிற சுலோகம் சிவன் வந்து சொன்னது


ராமன் என்றால் குமாரன் சற்குரு என்று அர்த்தம்
கடவுளுக்கு அடுத்த குமாரர்கள் இந்த நால்வரே

இந்த நால்வரும் பூமியில் பல அவதாரம் வந்திருக்கிறார்கள்
அவர்களை வேறுவேறு நபராக குழம்பவேண்டியதில்லை
ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் நாராயணனே

மீண்டும் உலகியல் பிரச்சினைகளைப்பற்றி வருவோம்

இயேசுவின் வார்த்தைகளை கவணியுங்கள்

நான் உலகத்தானல்ல நான் உலகத்தவனாக இல்லாதபடியால் உலகம் என்னை பகைக்கிறது
அதுபோல் நீங்களும் உலகத்தாரல்ல
ஆனாலும் என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துபோகிறேன்
என் நாமத்தினால் கடவுளிடம் நீங்கள் கேட்பது எதுவோ அது நிச்சயமாக அருளப்படும்
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால் நானும் கடவுளும் ஒருவரிலொருவர் நிலைத்திருப்பதுபோல கடவுளும் உங்களில் நிலைத்திருப்பார்

கடவுளும் நாமும் ஒருவரிலொருவர் நிலைத்திருக்கவில்லை
ஆனால் அதிதேவர்கள் கடவுளில் நிலைய்துள்ளனர் கடவுளும் அவர்களில் நிலைத்துள்ளார்

ஆகவே நாமம் என்ற கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும்

பிரார்த்தனை நாமத்தின் மூலமாக மட்டுமே கடவுளிடம் ஏறெடுக்கப்பட வேண்டும்

குரு நம் குறைகளை பொறுப்பவர்
குரு அசுர ஆவிகளின் கட்டுகளை தகர்ப்வர்

இவ்வாறு தெடர்ந்து தினமும் தியானமோ பிரார்த்தனையோ செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மங்காத சமாதானம் அமைதி நிலைத்தமனது சாந்தம் நம்முள்ளே ஊற்றெடுக்கும்

என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்
அந்த சமாதானம் நமக்கு வாக்களிக்கப்பட்டது
குருவின் பேரருளால் நமக்குள் ஊறுவது
தியானம் அல்லது பிரார்த்தனை குறைவால் இழந்துபோகிறோம்


பிரச்சினைகள் வராமல் இருப்பதல்ல சமாதானம்

ஏவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் உணர்வுவயப்படாமல் அதிர்வடையாமல் சாந்தியில் நிலைத்திருப்பது
சாந்தமுடன் இறைவனிடம் ஒப்படைத்து பிரார்த்தித்து கொண்டு இருக்கிறவரையில் நாம் வெற்றி பெறுகிறோம்

சாந்தமிலந்த போது தோற்று விடுகிறோம்

பிரச்சினைகள் கண்டு எதற்காக நோகிறோம்

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இப்பிரச்சினையில் சாந்தி உண்டாக்குவீராக என வேண்டிக்கொண்டே இருந்தால் தானவே வழிதிறக்கும்

பிரச்சினைகளின் தீர்வு வெளியில் இல்லை
நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே சாந்தியாக இருப்பதில் உள்ளது


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 30, 2016 4:30 am

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நல்ல சிந்தைனயை தூண்டும் பதிவு அன்பரே>>>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக