புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அப்பா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
அசத்திய அஞ்சலி !
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது !
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1194950krishnaamma wrote:உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது !
மிக்க நன்றி அம்மா
பாசம் இறுதியில் வந்து விட்டது,... தான் செய்த தவறுகளை எண்ணி அவர் வருந்திய போதே அவர் மேல் மரியாதை வந்துவிட்டது.
ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்கலாம்....
பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஆழ்ந்த இரங்கல் செந்தில்.....
அப்பாவைப் பற்றி ஏற்கனவே உங்களைப் பற்றிய கதையில் சொல்லி இருக்கிங்க... இறப்பு வரும் என்று சிலருக்கு தெரிந்து விடும். அதனால் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்போம் என்று கேட்டுவிட்டு உங்கள் மனதில் அப்பா நல்லவராக ஆகி விட்டார்.
எனக்குத் தெரிந்து என்னிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டு 3 மாதத்தில் இறந்து விட்டார்.
வாழும்போதே நல்லவராக வாழ்ந்து இறந்தால் கொஞ்ச நாளில் மறந்து விடுவோம். இப்படி வாழத் தெரியாமல் வாழ்ந்தவர்கள் கடைசியில் மன்னிப்பு கேட்டு மறைந்து விட்டு நம் மனதில் வடுவாக தங்கி விடுகிறார்கள்.
//யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை//
இது ரொம்ப ரொம்ப நிஜம்...
அப்பாவைப் பற்றி ஏற்கனவே உங்களைப் பற்றிய கதையில் சொல்லி இருக்கிங்க... இறப்பு வரும் என்று சிலருக்கு தெரிந்து விடும். அதனால் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்போம் என்று கேட்டுவிட்டு உங்கள் மனதில் அப்பா நல்லவராக ஆகி விட்டார்.
எனக்குத் தெரிந்து என்னிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டு 3 மாதத்தில் இறந்து விட்டார்.
வாழும்போதே நல்லவராக வாழ்ந்து இறந்தால் கொஞ்ச நாளில் மறந்து விடுவோம். இப்படி வாழத் தெரியாமல் வாழ்ந்தவர்கள் கடைசியில் மன்னிப்பு கேட்டு மறைந்து விட்டு நம் மனதில் வடுவாக தங்கி விடுகிறார்கள்.
//யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை//
இது ரொம்ப ரொம்ப நிஜம்...
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
சமீபத்தில் தான் மறைந்தார் என்பது அறியாது ,
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?
ரமணியன்
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உருக்கமான பதிவு ! அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|