புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
1 Post - 1%
prajai
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_m10சகலமும் அருளும் சப்தமாதர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகலமும் அருளும் சப்தமாதர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 14 Feb 2016 - 15:04



தமிழ்நாட்டில் ஏழு கன்னியரை வழிபடும் வழக்கம்
பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்
படுகிறது.

‘சப்தமாதர் வழிபாடு’ எனப்படும் இது சோழர்கள்
காலத்தில் கிராமிய வழிபாடாக புகழ்பெற்றது.
ஊருக்கு வடக்கில் சப்தமாதர் கோயில்களை அவர்கள்
உருவாக்கினர்.
இப்படிப்பட்ட ஆலயம் ஒன்று துறையூருக்கு வடக்கே,
அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற
பெயரில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின்
கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் நானூறு வருடங்களை
கடந்து பழமையான ஆலயம்.

வடக்கு நோக்கி அமைந்துள்ள ஆலய முகப்பைக் கடந்ததும்
நீண்ட அறை, அடுத்து மகா மண்டபம், அதன் வலதுபுறம்
விநாயகர், முருகன் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின்
மேற்குப் பகுதியில் அய்யனார், ராமர், லட்சுமணர், சீதை,
அனுமன் திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்
வடக்கு திசை நோக்கி வரிசையாக அமர்ந்த நிலையில்
அருள்பாலிக்கின்றனர்.

பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் இந்த சப்தமாதர் யார்?

சண்ட – முண்டரை வதம் செய்யப் புறப்பட்டாள் தேவி.
தேவியின் அழகில் மயங்கிய அவர்கள், அவளை அடைய
நினைத்து பயங்கர ஆயுதங்களுடன் நெருங்கி வர, தேவியின்
முகம் கோபத்தில் சிவந்தது. அன்னையின் நெற்றியில் இருந்து
மகாகாளி வெளிப்பட்டாள்.

மகா சக்தியின் அம்சமான தேவியின் முகத்தில் இருந்து
பிராமியும், கைகளில் இருந்து வைஷ்ணவியும், பிருஷ்டத்தில்
இருந்து வாராகியும், தனங்களில் இருந்து இந்திராணியும்
நெற்றியில் இருந்து சாமுண்டியும் தோன்றினர்.

தேவியை எதிர்க்க ரக்தபீஜன் என்பவன் வந்தான். அவனை
சப்தமாதர் தாக்கினர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும்
சாமுண்டி பருகினாள். அவன் ரத்தம் வற்றியது. ரக்தபீஜ வதம்
முடிவுக்கு வந்தது.

சிவபெருமான் சப்தமாதர்களை பாதாள உலகுக்கு அனுப்பி
விடுமாறு பைரவருக்கு கட்டளை இட்டார். சப்தமாதருக்கு
கடும்பசி. எனவே அவர்கள் அங்கு கண்ணில் பட்டதை
எல்லாம் எடுத்து உண்டார்கள். நரசிம்மர் இதைக் கண்டார்.
அவர் சப்தமாதரின் தீய குணங்களை எல்லாம் தான் ஏற்றுக்
கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக
மாற்றினார்.

நவராத்திரியின்போது சப்தமாதரை ஏழு நாட்களில் தனித்
தனியே வழிபடுவது வழக்கமாக உள்ளது. அவள் ஆலயங்களில்
நவராத்திரி நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

துறையூரில் உள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும்
சப்தமாதரை பிரார்த்திக்க குலமக்கள் உற்றார் உறவினருடன்
அடிக்கடி வந்து கோயிலிலேயே பொங்கலி்ட்டு படைக்கின்றனர்.
அந்நாட்களில் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இங்கு வரும் பக்தர்கள் சப்தமாதருக்கு வண்ண வண்ண
உடைகள் அணிவித்தும், தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு
ஆடை அணிவித்து, அழகு பார்ப்பதுபோல் பார்ப்பதுண்டு.
பல வண்ண நிற உடைகளில் இந்த சப்தமாதரை தரிசனம்
செய்வத கண்டு கொள்ளாக் காட்சி!

குலமக்களை மட்டுமன்றி தன்னை நாடி வரும் அனைவரது
குறைகளையும் களைந்து அவர்களுக்கு சகலமும் தந்து
வளமுடன் வாழ வைப்பதில் இந்த சப்தமாதருக்கு நிகரில்லை
என்பது பக்தர்களின் நம்பிக்கை!

எங்கே இருக்கு: துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் பிரதான சாலையிலேயே இந்த ஆலயம்
உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-1; மாலை 6-8

———————————-
– ஜெயவண்ணன்
குமுதம் பக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக