புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
296 Posts - 42%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:05 pm

விமந்தனி wrote:
அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?
மேற்கோள் செய்த பதிவு: 1193701

மற்றவர்கள் பதில் பார்க்கலாமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:12 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்

தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு . புன்னகை புன்னகை

ரமணியன்
புன்னகை புன்னகை  கவலை வேண்டாம் ஐயா! பொதுவாகவே நம் அன்பிற்குரியவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் சென்று விட்டால் இது போல மனசஞ்சலம் கொள்வது இயல்பு தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1193703

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:17 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......
மேற்கோள் செய்த பதிவு: 1193699

ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?

ரமணியன்  
மகிழ்ச்சி சூப்பருங்க நெனச்சேன்......!
மேற்கோள் செய்த பதிவு: 1193704

நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 6:18 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?

மற்றவர்கள் பதில் பார்க்கலாமே .

ரமணியன்
ம்ம்... பார்ப்போம்...

கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக  point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 6:21 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......

ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?

ரமணியன்  
மகிழ்ச்சி சூப்பருங்க  நெனச்சேன்......!

நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .

ரமணியன்
நான் நிறையல்லாம் சாப்பிட மாட்டேன் ஐயா. ஸ்மால் போதும்... அய்யோ, நான் இல்லை



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:29 pm

கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?

கூறவேண்டிய  சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில்  எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:32 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......

ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?

ரமணியன்  
மகிழ்ச்சி சூப்பருங்க  நெனச்சேன்......!

நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .

ரமணியன்
நான் நிறையல்லாம் சாப்பிட மாட்டேன் ஐயா. ஸ்மால் போதும்... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1193712

தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !

யினியவன் தங்கம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 15, 2016 6:36 pm

அண்ணா அவர் வீட்டில் சாப்பிட்டு வந்திருப்பார் அதான்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 6:43 pm

T.N.Balasubramanian wrote:

தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே  இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !

யினியவன்  தங்கம்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193715

என்ன ஐயா இப்படி சொல்லரீங்க ?....விமந்தனி சரியா தானே கேட்டிருக்கா? புன்னகை....நாம் அப்படித்தானே கேட்போம் தண்ணி சாப்பிடறீங்களா?.காப்பி சாப்பிடறீங்களா? என்று.........குடிப்பது என்பது அந்த வஸ்த்துவுக்கு மட்டுமே என்று சொல்வார்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 6:44 pm

நிறைய பதிவு போய் இருக்கே இந்த திரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக