புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
-------------------------------------------------------------------------------------------
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர்.
திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தவிர, மணமக்கள் மாரியம்மன் கோவிலிருந்து திருமணம் நடத்தும் பந்தலுக்கு அழைத்துவரப்பட்டபோது, முதலில் வந்த ஜோடியினர் முதல்வரின் படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, உடுமலைப்பேட்டை நகராட்சியின் துணைத் தலைவர் கண்ணாயிரம், "நாங்கள்தான் திருமணம் செய்துவைக்கிறோம். அதில் முதல்வரின் படம் தலையில் மாட்டினால் என்ன தவறு? மணமக்கள் அதனைப் பெருமையாகவே நினைத்தனர். யாரும் புகார் சொல்லவில்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே இருக்கும் கோஷ்டியினர்தான் இம்மாதிரி செய்வதாக அவர் கூறினார்.
நன்றி பிபிசி தமிழ்
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
-------------------------------------------------------------------------------------------
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர்.
திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தவிர, மணமக்கள் மாரியம்மன் கோவிலிருந்து திருமணம் நடத்தும் பந்தலுக்கு அழைத்துவரப்பட்டபோது, முதலில் வந்த ஜோடியினர் முதல்வரின் படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, உடுமலைப்பேட்டை நகராட்சியின் துணைத் தலைவர் கண்ணாயிரம், "நாங்கள்தான் திருமணம் செய்துவைக்கிறோம். அதில் முதல்வரின் படம் தலையில் மாட்டினால் என்ன தவறு? மணமக்கள் அதனைப் பெருமையாகவே நினைத்தனர். யாரும் புகார் சொல்லவில்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே இருக்கும் கோஷ்டியினர்தான் இம்மாதிரி செய்வதாக அவர் கூறினார்.
நன்றி பிபிசி தமிழ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனி தமிழ்நாடு என்ற பெயரை , " அம்மா நாடு " என்று மாற்றிவிடலாம் . அரசின் இலச்சினையில் கோபுரத்திற்குப் பதிலாக அம்மாவின் படத்தைப் போட்டு அதற்குக் கீழே , "வாய்மையே வெல்லும் " என்ற வாசகத்தை எடுத்துவிட்டு " அ.தி.மு.க. வே வெல்லும் " என்று போட்டுவிடலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?
முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?
முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192646யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192669யினியவன் wrote:ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?
முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?
அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அமைச்சர்களே உங்கள் மகன், மகள் நெற்றியில் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுவீர்களா?
*********************************************************************************
முதல்வர் ஜெயலலிதாவில் 68வது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு,உடுமலையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த திருமணத்தில் 68 ஜோடிகள் திருமண அலங்காரத்துடன், தலையில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட கங்கணம் கட்டப்பட்டு மகிழ்ச்சியாக காட்சியளித்தனர். வசதியில்லாத ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பது நிச்சயமாக நல்ல விஷயம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் தலைமை மீது உள்ள விசுவாசத்தை காட்ட, மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதுதான் இப்போது சமூக வலைதளங்களுக்கு தீனியாகி விட்டது. நேற்றும் இன்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள்தான் சுற்றி சுற்றி வந்தன. பலர் ஏன் இது போன்று இவர்களிடம் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மணமக்களை விமர்சித்தாலும், மணமக்கள் மீது பரிதாபம் ஏற்படாமல் இல்லை.
ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்துதான் இந்த மணமக்கள் வந்திருப்பார்கள்.அந்த கட்சியினர் கொடுக்கும் சீர்வரிசை கூட குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமும். அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் இது போன்று கட்சியினர் நடத்தி வைக்கும் கூட்டு திருமணத்தில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஆனால் அந்த கட்சியினரோ, மணமக்கள் சுயத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய மண அலங்காரங்களுடன் இருந்தால் மட்டும் போதுமானது என்று கருதுவதில்லை என்பதற்கு பொள்ளாச்சியார் தலைமையில் நடந்த இந்த ஒரு திருமண நிகழ்வே உதாரணம். என்னதான் தாங்களே பணம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் ஒரு சுயமரியாதை உண்டு என்பதை உணராததன் விளைவுதான் இது.
மணமக்களின் நிலை அப்படி, அதனால்தான்திருமண ஜோடிகள் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தருவதற்கு கட்சியினர் முன் வருவதில்லை. நாம் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற அநாகரீகமான செயல்களை செய்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதே திருமணம் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ நடந்தால் இது போன்று நெற்றியில் ஸ்டிக்கர்களை ஒட்ட மனம் இருக்குமா? அதனை பார்க்கத்தான் மனசு வருமா? அல்லது அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், உங்கள் கட்சி தலைமைதான் விரும்புமா?
ஆனால் ஏழைகளின் திருமணத்தை இப்படி நடத்தி வைத்த அதிமுகவினரை இப்போது யார் கண்டிக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்கள் கடுமையாகவே கண்டிக்கின்றன. இந்த திருமணத்தை வைத்து அதிமுகவினரை அப்படி நையாண்டி அடிக்கின்றன.
'' மாலையிலும் சட்டையிலும் சேலையிலும் எந்த ஸ்டிக்கரும் இல்லை பொறுப்பற்றவர்கள் எனவே திருமணத்தை நடத்தி வைத்தவர் மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது ஒரு பதிவு. 'அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில நெத்தியிலயே ஒட்டிட்டாங்க' என்கிறது இன்னொரு பதிவு. 'ஒட்டியதிலேயே இதுதான் டாப்பு' என்கிறது மற்றொரு பதிவு.
சுயமரியாதையை விதைத்த பெரியார் பிறந்த மண் இதுவென்று இரு கழகங்களுமே மேடைக்கு மேடை முழங்கும். சுயமரியாதை திருமணங்கள் நடத்திக் காட்டிய மண் இதுவென்று வாய் கிழிய மேடைக்கு மேடையும் கத்துவார்கள். அதே மண்ணில்தான் திருமண தினத்தன்று மணமக்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்ற குறைந்த பட்ச நாகரீகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !
நன்றி விகடன்
*********************************************************************************
முதல்வர் ஜெயலலிதாவில் 68வது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு,உடுமலையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த திருமணத்தில் 68 ஜோடிகள் திருமண அலங்காரத்துடன், தலையில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட கங்கணம் கட்டப்பட்டு மகிழ்ச்சியாக காட்சியளித்தனர். வசதியில்லாத ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பது நிச்சயமாக நல்ல விஷயம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் தலைமை மீது உள்ள விசுவாசத்தை காட்ட, மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதுதான் இப்போது சமூக வலைதளங்களுக்கு தீனியாகி விட்டது. நேற்றும் இன்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள்தான் சுற்றி சுற்றி வந்தன. பலர் ஏன் இது போன்று இவர்களிடம் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மணமக்களை விமர்சித்தாலும், மணமக்கள் மீது பரிதாபம் ஏற்படாமல் இல்லை.
ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்துதான் இந்த மணமக்கள் வந்திருப்பார்கள்.அந்த கட்சியினர் கொடுக்கும் சீர்வரிசை கூட குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமும். அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் இது போன்று கட்சியினர் நடத்தி வைக்கும் கூட்டு திருமணத்தில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஆனால் அந்த கட்சியினரோ, மணமக்கள் சுயத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய மண அலங்காரங்களுடன் இருந்தால் மட்டும் போதுமானது என்று கருதுவதில்லை என்பதற்கு பொள்ளாச்சியார் தலைமையில் நடந்த இந்த ஒரு திருமண நிகழ்வே உதாரணம். என்னதான் தாங்களே பணம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் ஒரு சுயமரியாதை உண்டு என்பதை உணராததன் விளைவுதான் இது.
மணமக்களின் நிலை அப்படி, அதனால்தான்திருமண ஜோடிகள் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தருவதற்கு கட்சியினர் முன் வருவதில்லை. நாம் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற அநாகரீகமான செயல்களை செய்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதே திருமணம் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ நடந்தால் இது போன்று நெற்றியில் ஸ்டிக்கர்களை ஒட்ட மனம் இருக்குமா? அதனை பார்க்கத்தான் மனசு வருமா? அல்லது அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், உங்கள் கட்சி தலைமைதான் விரும்புமா?
ஆனால் ஏழைகளின் திருமணத்தை இப்படி நடத்தி வைத்த அதிமுகவினரை இப்போது யார் கண்டிக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்கள் கடுமையாகவே கண்டிக்கின்றன. இந்த திருமணத்தை வைத்து அதிமுகவினரை அப்படி நையாண்டி அடிக்கின்றன.
'' மாலையிலும் சட்டையிலும் சேலையிலும் எந்த ஸ்டிக்கரும் இல்லை பொறுப்பற்றவர்கள் எனவே திருமணத்தை நடத்தி வைத்தவர் மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது ஒரு பதிவு. 'அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில நெத்தியிலயே ஒட்டிட்டாங்க' என்கிறது இன்னொரு பதிவு. 'ஒட்டியதிலேயே இதுதான் டாப்பு' என்கிறது மற்றொரு பதிவு.
சுயமரியாதையை விதைத்த பெரியார் பிறந்த மண் இதுவென்று இரு கழகங்களுமே மேடைக்கு மேடை முழங்கும். சுயமரியாதை திருமணங்கள் நடத்திக் காட்டிய மண் இதுவென்று வாய் கிழிய மேடைக்கு மேடையும் கத்துவார்கள். அதே மண்ணில்தான் திருமண தினத்தன்று மணமக்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்ற குறைந்த பட்ச நாகரீகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !
நன்றி விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லய்யா அரசின் கருத்தடை சாதனங்களில் எப்படி விளம்பரம் இருக்கும்ன்னு கேட்கிறேன்M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192646யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..
ஒஹ் சரி சரி.
வீட்டில் அமைதியும், உடம்பில் காயமும் இன்றி தப்பிக்க மனைவி சேவையே மகேசன் சேவை என கடமை ஆற்றுவது மிக மிக அவசியம் - புரிகிறது கார்த்திக்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லியது ஒரு காலம் ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று தமிழர்களை பெருமை படுத்தியவர்கள் இவர்கள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.
மாணிக்க வீணை ஏந்தும்
மலேஷிய கலைவாணரே
தேன் தமிழ் சொல் எடுத்து
திருத்த தமிழ்நாடு வாங்கன்னு
காத்திருக்கோம் அய்யா
ஆமாம் மாமா , சீக்கிரம் வாங்கோ, ரொம்ப நாளாய் காத்திருக்கோம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை
» செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்
» ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி
» தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
» செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்
» ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி
» தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|