புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
prajai
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:33 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400
-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:35 am


ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு EeTXK5HtTH2T8jMtpwX8+index
-
சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் - விபஞ்சி
-
திருமாலுக்குரிய 36 அவதாரங்களைக் கூறும் நூல் - யதீந்திர மயதீபிகை
-
அம்பிகையை லாஸ்யப்பியா என்பது ஏன் -நடனத்தில் பிரியமுள்ளவள்
என்பதால்
-
அர்ஜூன்னுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர் - காண்டீபன்
-
உபநிஷ:தில் மிகவும் சிறியது - மாண்டூகம் உபநிஷத் (!2 மந்திரங்கள்)
-
-----------------
-நன்றி - ஆன்மிக மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:10 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு 1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi
-
கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி
போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர்.

சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள்.
தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக்
கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில்
அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக
விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர்
(டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக்
கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும்,
சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள்
இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற
கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை
தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம்,
மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்
என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது.

நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர்.
அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள்.
இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல
என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள்.
மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி,
தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில்
பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.
-
----------------------
நன்றி- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:11 am

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே
-
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு JRRuOgbQfGMaKaLCLqYw+durga-lakshmi-saraswathi
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:53 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு NylwferxSCak5ERO8M1K+large_162138722
-
–1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு……
20 ஏக்கர்

2. ……… படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.
16

3. தேவாரப் பாடலில் கும்பகோணம் …..என வழங்கப்படுகிறது
குடமூக்கு

4. மாமாங்கம் என்றால் என்ன?
மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.

5. மகாமக குளத்தின் அமைப்பு …….. போல காட்சியளிக்கும்
குடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:01 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif
-
6. ……… தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.
66 கோடி

7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்…….
கும்பேஸ்வரர்

8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்……
கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)

9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை……..
மங்கள நாயகி

10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?
12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:48 pm

நல்லத் தகவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 10:05 pm

தகவலுக்கு நன்றி a ram
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2016 8:02 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு UQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599
-
ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த
சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட
பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக்
கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என
வேண்டினர்.

சம்பந்தர் உடனே ‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’
என்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள்
பெண்பனைகளாயின!
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக