புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Kavithas
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
bala_t
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
prajai
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
293 Posts - 42%
heezulia
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%
prajai
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
manikavi
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 29, 2016 8:11 pm

கனவு மெய்ப்பட வேண்டும் !


நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி

ஆ. குமாரி லெட்சுமி !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


உமா பதிப்பகம், அன்னை இல்லம், 73, நேரு நகர் முதல் தெரு, டி.வி.எஸ். நகர், மதுரை – 625 003. 68 பக்கங்கள்.

விலை : ரூ. 40.

*****

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட நாஞ்சில் அச்சகம் நாகர்கோவில், பாராட்டுக்கள்.


கவியரங்கங்களில் என்னுடன் கவிதை பாடியவர் .பட்டி மன்றத்தில் என்னுடன் வாதிட்டவர் .விவசாயத் துறையின் அலுவலர் இப்படி பன்முக ஆற்றலாளர் நூல் ஆசிரியர் : கவிதாயினி
ஆ. குமாரி லெட்சுமி !


பொதுவாக திருமணம் ஆனதும் பெற்றோரை மறந்து விடுவார்கள் பெண்கள் என்று சிலர் சொல்வதுண்டு. நூலாசிரியர் கவிதாயினி ஆ. குமாரி லெட்சுமி அவர்கள் மணமான பின்னும் பெற்றோரை மறக்காமல் கவிதை நூலை காணிக்கையாக்கி சிறப்பு.


“வாழ்க! வளர்க! எனக்குள் கவிதை விதைத்தவள் என் காரியம் சிறப்புற உயிர்ப்பவள். அம்மா என்னுள்ளிருந்தே எனை வாழ்த்தும் அப்பா இருவருக்கும் சமர்ப்பணம்”.


ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் ஓர் ஆண் துணை நிற்கிறான் என்று புதுமொழி கூறும் வண்ணம் நூலாசிரியர் கவிதாயினி ஆ. குமாரி லெட்சுமி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு. உமையொருபாகம் துணை நிற்கிறார். உமையொரு பாகம் காரணப்பெயர் என்று கூட சொல்லலாம். நூலாசிரியர் கவியரங்கங்களில் கவிதை பாட வரும்போதெல்லாம் அழைத்து வந்து பாட வைத்து முடிந்தபின் அழைத்துச் செல்வார். முற்போக்குவாதிகளிடம் கூட இத்தகைய பொறுமையை எதிர்பார்க்க முடியாது. இந்நூல் வெளிவர அவரது கணவரும் காரணம் என்றால் மிகையன்று.


நூலாசிரியர் தன்னுரையில் கணவர் பற்றியும், தனக்கு தாயாக இருந்து உதவிகள் புரியும் ஒரே மகள் செல்வி உமாமகேஸ்வரி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.


முதல் கவிதையில் கவிஞன் என்றால் யார்? என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக வடித்த கவிதை. கவிஞர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதமான படைப்பு.


கவிஞன்

பூமிப்பந்தின் எங்கோ ஓர்

மூலையில் இருந்து கொண்டு
அண்டங்கள் ஆள்கின்ற அரசன்

கண்களில் தீப்பொறி
கருத்தினில் புரட்சி கொண்டு

எழுதுகோல் ஆயுதம்
எடுத்திட்ட வீரன்.


இந்த கவிதையை அப்படியே கவியரசர் மகாகவி பாரதியாருக்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழலாம்.


மனிதநேயத்தை மறந்து விட்டு பலர் கடவுள் பிரார்த்தனை பூஜை என்று நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். அவர்களுக்காக எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் விதைக்கும் வகையில் வடித்த கவிதை நன்று.


சாமியை தொலைத்து விட்டு...

சாலை கடக்க கேட்ட

கிழவன் தவிர்த்து
எதிரே மோதிய

மனிதனைக் கடிந்து
பிச்சைக்காரர்கள்

குரல் கேட்டபடி
பசித்தவனை உதாசீனப் படுத்தி
கோவிலுக்குள் செல்கிறான் அவன்.


சாலை ஓரத்திலேயே சாமியைத் தவற விட்டுவிட்டு சாலை கடக்கக் கேட்ட கிழவன் தான் அந்த சாமி என்று கூறி மனிதநேயம் விதைத்துள்ளார்.


தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளன. பதச்சோறாக ஒன்று.


வெற்றியுடன் போராடு!

வெற்றி வேண்டுமெனில்

வெறியுடன் போராடு
புறக்கணிப்புகளே உன்னை

புடம் போடும் அதனாலே
மறக்காமல் மனதுக்கு

உரமாக அதை போடு !


புறக்கணிப்புகள் கண்டு கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி வசப்படும் என்பதை கவிதையில் வசப்படுத்தி உள்ளார்.


அன்று, கல்வி – அரசிடம் ; மதுக்கடை – தனியாரிடம் இருந்த்து. ஆனால் இன்று, கல்வி – தனியாரிடமும் ; மதுக்கடைகள் – அரசிடமும் என்ற அவல நிலை தொடர்கின்றது. கல்வியே இன்று விற்பனையானது. குறுகிய காலத்தில் பணக்காரன் ஆகும் வழியாக பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் ஆகி விட்டன.


விற்பனைக்கு

கல்லூரி வாசல்களில் சுய விளம்பரம்

இங்கு கல்வி விற்பனைக்கு
அங்கு பணம் ஈட்ட மட்டுமே

பழக்கப்படுத்தப்படும்
மாணவ மாணவியர் !


ஆம். இன்றைய மாணவ, மாணவியரின் நோக்கம், குறிக்கோள் – அதிக வருமானம் ஈட்டும் கல்வி எது? என்பதிலேயே ஈடுபாடு உள்ளது. மதிப்பெண் கல்வி மட்டுமே உள்ளது. நீதிபோதனை வகுப்புகள் இல்லை, அறநெறி போதிப்பது இல்லை. அழகு தமிழுக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலை வெட்கக்கேடு. பல சிந்தனைகளை தோற்றுவித்தது கவிதை.



தன்னலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை பொருள் மிக்கது என்பதை உணர்த்தும் வண்ணம் வடித்த கவிதை நன்று.


தியாகம்!

மெழுகுவர்த்தியின் தியாகம்

ஒளியினை நிறைத்திருக்கும்
பூக்களைப் பார்

மறைவதற்காய் பூத்துச் சிரிக்கிறது
மலர்களின் ராசாவாகிய ரோசா மலர் !


ஆண், பெண் இருபாலருக்கும் பிடிக்கும் ரோசா பற்றிய கவிதை நன்று.


ரோஜா

மலரே

பிரபஞ்சத்திற்கு

மென்மை கற்றுத் தந்தது
உன் இதழ்கள்

காற்றுக்கு

நடக்கச் சொல்லித் தந்தது

அசைவு
உதிரப் போவது தெரிந்தும்

மலரத் துடிக்கும் இயற்கை புரட்சி நீ!
நீ வண்ணத்துப் பூச்சிகளுக்கு வரம் கொடுத்த போது /
உன் தோற்றத்தில் நான் வனப்பு கண்டேன் !


இந்த நூலில் புதுக் கவிதைகள் மட்டுமல்ல. ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. எதிர்காலத்தில் தனியாக ஹைக்கூ கவிதைகள் மட்டுமே எழுதி தனி நூல் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.


உலகப்பொதுமறை படைத்திட்ட திருவள்ளுவர் வழியில் அன்பை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று.


ஆதலினால் அன்பு செய்வீர்!

அன்பு மட்டுமே

உலகை கைகளுக்குள் கொண்டு வரும்
ஆதலினால் அன்பு செய்வீர்

உலகத்தோரே!


கல்வி என்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுகின்றது. வறுமை வாட்டுகின்றது. 67வது குடியரசு தின விழாவை கோலாகலமாக இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடிய போதும் இன்னும் நாட்டில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.



துளிப்பா !


காற்றுக்கு விடுதலையாகி
கைகளுக்குள் சிறைப்பட்டுப் போனது
மலர்!


ரோபோக்கள் விற்பனைக்கு
கையில் பணத்துடன் பெண்
திருமணச் சந்தை.


வரதட்சணைக் கொடுமை பற்றி எள்ளல் சுவையுடன் நுட்பமாக வடித்த துளிப்பா மிக நன்று.




இளமையில் கற்கலாம்
பின் வயிற்றுப்பாடு?
ஏழை சிறுவன்.


இப்படி சிந்திக்க வைக்கும் கவிதைகள் எழுதிய நூலாசிரியர் கவிதாயினி
ஆ. குமாரி லெட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

--

.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக