புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
8 Posts - 5%
prajai
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm

First topic message reminder :


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 6:22 pm

ayyasamy ram wrote:புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 0cKEGXqTTswA6Ayj984K+kdr10
-
ஐந்து பெண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் வாழ்பவர்
-
விரிவான செய்தி.... (விரைவில்)..!!
மேற்கோள் செய்த பதிவு: 1190436

வீக் எண்டுக்கு வெளியே போயிடுவாரோ ? (ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குதான் )
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 28, 2016 7:02 pm

கூடிய சீக்கிரம் அந்த நாட்டுக்கு குடி போயிடலாமுன்னு இருக்கேன்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 7:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:கூடிய சீக்கிரம் அந்த நாட்டுக்கு குடி போயிடலாமுன்னு இருக்கேன்.

மாமா, என் மடலுக்கு பதில் போடலையே நீங்க ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 8:12 pm

ஐந்து மனைவிகளுடன்....தொடர்ச்சி
-
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 QlzASmEWRK2tFq9CblaX+kdr10a
-
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி.
அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு.
-
அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்...
மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா?
என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா?
-
"ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக
இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்...
வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.
-
பிராடி வில்லியம்ஸ் தனது 16 வயது வரை பலதுணைக் குடும்பம்
பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத சின்னப் பையனாகவேதான்
இருந்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான மார்மன் பிரிவைச் சேர்ந்தது
அவர்களுடைய குடும்பம். ஒழுக்கம், நெறிமுறைகள் போன்றவற்றைக்
கடுமையாகக் கடைப்பிடிக்கும் மதப் பிரிவு அது. அந்தப் பின்னணியில்
வளர்ந்த அவர்தான் ஐந்து பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை வில்லியம்ஸ் எப்படி
சமாளிக்கிறார்? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில்
புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர். முதல் மனைவி
பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத்
திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை.
குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை.
கவலைப்படவுமில்லை. அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத்
தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும்
கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு
எடுப்பவர். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும்
குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள்
உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ்.

ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்
செய்து கொண்டார். ரோஸ்மேரியும் வில்லியம்ûஸப் போலவே குடும்பக்
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் படிப்பில் அவருக்கு நிறைய ஆர்வம். அந்தப் பகுதியில் உள்ள
கல்லூரி ஒன்றில் படிப்பதற்கு உதவித் தொகை அவருக்குக் கிடைத்ததும்,
படிக்கக் கிளம்பிவிட்டார். இசையில் பட்டம் பெற படித்துக்
கொண்டிருக்கிறார்.

நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ûஸக் கண்டதும் காதல் கொண்டு
விட்டார் நானி. பிறகென்ன?
வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி
5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத்
தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.

இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா.
மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின்
5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்து
விட்டன.

இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து
கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால்
சுமக்க முடிகிறது.

எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய
ஒன்று.

"எனது குழந்தைகளுக்கு நான் ஒருத்தி மட்டும் அம்மா அல்ல.
என்னைத் தவிர நான்கு அம்மாக்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள்.
என்னைப் போலவே அவர்களும் என் குழந்தைகளின் மீது அன்பு
செலுத்துவார்கள்'' என்கிறார் ஐந்தாவது மனைவி ரோன்டா.

இதே மனநிலையுடன் ஐந்து பேரும் இருப்பதால் பிரச்னைகள் எழுவதில்லை.
ஐந்து மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது சிரமமாக இல்லையா?
என்று வில்லியம்ûஸக் கேட்டால், ""எல்லாருடைய தேவைகள், நம்பிக்கைகள்,
ஏமாற்றங்கள், பயங்கள் எல்லாவற்றையும் சமாளித்து, பாலன்ஸ் பண்ணி
வாழப் பழகிவிட்டேன். அதனால் பிரச்னை எதுவுமில்லை'' என்கிறார்.

"பெண்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்தக் கூடாது. எ
னது மனைவியரின் பல்வேறு தேவைகளைச் சமமான அளவில் நிறைவேற்றி
விடுகிறேன். இந்த வீட்டில் தான் மிகவும் முக்கியமானவர் என்று ஒவ்வொருவரும்
உணர்கிறார்கள்'' என்கிறார்.

அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு இப்படி பல மனைவிகளை அவர் திருமணம்
செய்து கொண்டதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இவருடைய "பலதுணை' வாழ்க்கை முறை கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
என்று வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இதனால் வில்லியம்ஸ் குடும்பத்தினர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க
முடியவில்லை. அவருடைய சொந்தக்காரர்கள் - நண்பர்கள் -
சிலர் இப்போது பகைவர்களாகிவிட்டனர். ஆனாலும் வில்லியம்ஸ் இதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. தான் சார்ந்திருந்த மதப்பிரிவின் புறக்கணிப்பால்
விரட்டப்பட்ட அவர், தனது குழந்தைகளுக்கு நன்னெறி காட்ட புத்தரின்
கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கிறாராம்.
-
---------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 8:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன அண்ணா இது ?..இதுல புத்தர் எங்கிருந்து வந்தார் ?..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:35 am

ஒபாமா இவருக்கு என்று தனியாக ஒரு மாகாணத்தை ஒதுக்கிவிடலாம் .......... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2016 6:43 pm

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 3 WFWX6ZBjRB6ajb0T5EyI+coltkn-02-02-fr-04154122896_3992142_01022016_mss_cmy
-
எரிட்ரிய ஆண்கள் இரண்டு திருமணம் முடிப்பதை கட்டாயப்படுத்தி
இருப்பதாக வெளியான செய்தி ஒரு புரளி என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
-
எரியாவில் பலதார மணத்திற்கு தொடர்ந்து தடை இருப்பதாகவும் அரசு
குறிப்பிட்டுள்ளது.
-
.thinakaran.lk

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 02, 2016 8:27 pm

krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

புன்னகை இந்த பதிவை பார்த்த அன்னிக்கே உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு ஒரு பதில் ரெடி பண்ணினேன் அப்புறம் , நீங்க தவறா நினைசுப்பிங்கலோன்னு போடல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 1:04 am

ராஜா wrote:
krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

புன்னகை இந்த பதிவை பார்த்த அன்னிக்கே உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு ஒரு பதில் ரெடி பண்ணினேன் அப்புறம் , நீங்க தவறா நினைசுப்பிங்கலோன்னு போடல
மேற்கோள் செய்த பதிவு: 1191641

பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............புன்னகை
.
.
.
மனிதன் தான் ஆசைப்பட்டு 2 பேரை கல்யாணம் செய்து கொள்வது தேவலாம், இப்படி கட்டாயத்தில் செய்து கொள்வது?..............அது தான் பாவம் , என்ன கொடுமைடா இது, அரசாங்கமே இப்படி சொல்கிறதே, என்று நினைத்து பதிவு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 03, 2016 5:57 am

என்னே கால நிலை கோலம்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக