புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
73 Posts - 46%
heezulia
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
304 Posts - 43%
heezulia
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 1:39 pm

First topic message reminder :



பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக்
கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன
நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று
சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால்
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று
கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு
திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'”தன்
சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க
வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது
எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள்
திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும்
கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக்
கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே
வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால்
நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய
தேவதையாக இருப்பேன்.இதில் எது உன்
விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு
விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக
இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

—————————————–
( படித்ததில் ரசித்தது )



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 4:31 pm

T.N.Balasubramanian wrote:இந்த தலைப்பிற்கு கீழ்கண்ட

படம் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன் , ayyasami ram .
விரும்பினால் , பதிவு எண் #1 உடன் இணைத்து விடலாம்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 3r6u5TntRgOr9YeoJ3dP+chica_o_vieja

ஒரு கோணத்தில் இளங்குமரி
வேறொரு கோணத்தில் (சூனியக்கார ) கிழவி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189503

நல்ல பதிவு , நல்ல படம் , நல்ல பின்னூட்டம் - நன்றி அய்யா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 4:45 pm

நன்றி கார்த்திக்.

ayyasami ram அவர்கள் பதிவு இது .

அவர் விருப்பப்பட்டால் , படத்தை இணைக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 30, 2016 5:27 pm

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்

ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
நன்றி:முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 6:10 pm

ராம் அய்யா ஏற்கனவே போன வாரம் இதை போட்டுட்டார் சரவணன்.

தேவதை என்று சொல்ல நாங்கல்லாம் நல்லா பழக்கப்படுத்தப்பட்டு இருக்கோம் - நீங்கதான் புதுசு - சொல்லுங்க எது சரின்னு புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 30, 2016 6:50 pm

அவர் இப்போதைக்கு ஒரு மயக்கத்துலே இருக்காருங்க .
இணைத்து விட வேண்டியதுதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 7:02 pm

திருமண மாலை நேர மயக்கமா அய்யா




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 7:53 pm

யினியவன் wrote:ராம் அய்யா ஏற்கனவே போன வாரம் இதை போட்டுட்டார் சரவணன்.

தேவதை என்று சொல்ல நாங்கல்லாம் நல்லா பழக்கப்படுத்தப்பட்டு இருக்கோம் - நீங்கதான் புதுசு - சொல்லுங்க எது சரின்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190959

நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 7:56 pm

சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 8:03 pm

யினியவன் wrote:
சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை
[url=http://www.eegarai.net/t127983-topic#1190974]மேற்கோள் செய்த பதிவு: 1190974[/u

அந்த பயம் இருக்கட்டும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 8:05 pm

தேவதை ன்னு சொல்லிருந்தா இது தேவையா? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக