புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கெட்டிங் என்றால் என்ன?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 3:00 am

First topic message reminder :

சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.
நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.
உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.
நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.
அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.
அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள். உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.
அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.
நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.
நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!
--(நண்பரின் பகிர்வு-நன்றி)
முகநூல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 10:51 pm

சசி wrote:சாமிங்களா ஒரு பேச்சுக்கு கூட பெண்களை இழுக்கலனா தூக்கம் வராதா.வம்புக்கு இழுத்து வகையாக வாங்கி கட்டினாலும் மாறமாட்டேங்கிறீங்களே. வேறு ஒரு பொருள் கிடைக்க வில்லையா உங்களுக்கு.விற்பனையின் விவரத்தை விவரிக்க?
[You must be registered and logged in to see this link.]

நல்லா இருக்கே கதை
எல்லாத்துக்கு பெண்தானே தேவைபடுது .
வீடு வீடா ஆம்பளை போய் வித்தா விற்பனை ஆகுதா ?
அதான் பெண்களை போடறாங்க --அவங்களும் வராங்க !
ஆம்பளை ஷேவ் பண்ணிக்கும் பிளேடுக்கும் பெண்தானே போஸ் கொடுத்து சம்பாரிச்சுட்டுப் போறா !
நீங்களே சொல்லுங்களேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 10:53 pm

T.N.Balasubramanian wrote:அதெப்படி முடியும்
(பேசிக் குவாலிபிகேஷனே) " நானும் பணக்காரன்தான் "அடிப்படை தகுதியே இல்லையே !

ரமணியன்
இந்தியாவின் நவரத்தின அலுவலகத்தில் வேலை செய்தவர் பணக்காரர் இல்லையா? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 10:55 pm

சசி wrote:சாமிங்களா ஒரு பேச்சுக்கு கூட பெண்களை இழுக்கலனா தூக்கம் வராதா.வம்புக்கு இழுத்து வகையாக வாங்கி கட்டினாலும் மாறமாட்டேங்கிறீங்களே. வேறு ஒரு பொருள் கிடைக்க வில்லையா உங்களுக்கு.விற்பனையின் விவரத்தை விவரிக்க?

அதுக்கு தான் அப்பாசை வீடு வீடா டாய்லட் கிளீன் பண்ண அனுப்பி இருக்காங்களே புன்னகை

நீங்க வீணா டென்ஷன் ஆகாதீங்க சசி.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:09 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அதெப்படி  முடியும்
(பேசிக் குவாலிபிகேஷனே)  " நானும் பணக்காரன்தான் "அடிப்படை தகுதியே இல்லையே !

ரமணியன்
இந்தியாவின் நவரத்தின அலுவலகத்தில் வேலை செய்தவர் பணக்காரர் இல்லையா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 11:14 pm

T.N.Balasubramanian wrote:
கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்

வாழ்வில் செல்வம் என்பது பொருளில் இல்லை என்பதே வாழ்வின் பொருள்.

நாம எல்லாருமே இங்கே கும்மி அடிப்பது அகமகிழத்தான் அய்யா.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:18 pm

ஆம் , யினியவன் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 11:19 pm

//இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!// - சூப்பருங்க  மிக அருமை... மகிழ்ச்சி  அவசியமான பதிவு.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 11:21 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக விளக்கம் தந்துள்ளது முகநூல் .
இன்றைய தினத்திற்கு ஏற்ற கான்செப்ட் .

நாங்கள் படிக்கும் போது கற்றது .
எங்கள் கிளாசில் ஒரு சிறிதே பழைய மாடெல் (pen )பென்னை கொடுத்து
இதை ஏல முறையில்  எப்பிடி நல்ல விலைக்கு விற்பீர்கள் என்றார் .எங்கள் வாத்யார் .

முதல்  நபர் . பேனாவை கையில் எடுத்துப் பார்த்தார் .
பிறகு மற்றவர்களை பார்த்து , இது ஒரு அரிய பேனா .
இது மாதிரி இப்போது கிடைக்காது .குறைந்த விலை  10 ரூபாய்தான் .
கிளாசில் இருந்து ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லை

இரெண்டாமவர் : அரிய பேனா . பழங்காலத்து பேனா . எலிசபெத் ராணி உபயோகித்தது .
சர்ச்சில் விரும்பி கேட்டதால் பரிசாக கிடைத்தது . மிக அதிர்ஷ்டமான பேனா .
நீண்ட ஆயுள் ,அதிகாரம் எல்லாம் தன்னால் வரும் . பிரிட்டிஷ் ம்யூசியத்தில் இருந்து
கிடைத்தப் பேனா . 150 ரூபாய்தான்
கிளாசில் எல்லோருக்கும் குஷி .
விலை 150 / 200/ 300 வரை போனது .  

இதுதான் மார்க்கெட்டிங் என்றார் எங்கள் வாத்யார் .

ரமணியன்
மிகத்தெளிவான விளக்கமான பாடம்.... சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 11:21 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்

வாழ்வில் செல்வம் என்பது பொருளில் இல்லை என்பதே வாழ்வின் பொருள்.

நாம எல்லாருமே இங்கே கும்மி அடிப்பது அகமகிழத்தான் அய்யா.
[You must be registered and logged in to see this link.]

ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகமா சொல்லிடீங்க இனியவன் அண்ணா..அருமை அருமை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 14, 2016 8:37 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அதெப்படி  முடியும்
(பேசிக் குவாலிபிகேஷனே)  " நானும் பணக்காரன்தான் "அடிப்படை தகுதியே இல்லையே !

ரமணியன்
இந்தியாவின் நவரத்தின அலுவலகத்தில் வேலை செய்தவர் பணக்காரர் இல்லையா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எப்பொழுதும் போல நீங்கள் நினைப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்து எங்களையும் ஈகரையின் வழியாக மகிழ்ச்சி படுத்த வேண்டும். நாம் ஒரு குடும்பம் போல, அதில் மகிழ்ச்சி மட்டுமே நிலவ வேண்டும். அதை நீங்கள் வழி நடத்திச் செல்வது இன்னும் சிறப்பு ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக