புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater
அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்
Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185300krishnaamma wrote:நீங்க பார்த்தீங்களா என்று எனக்குத் தெரியலை, நான் உங்கள் பதிவுகளை மேற்கோள் எடுத்து போட்டு, அதை திருத்தி இருக்கேன் ...........ஸோ, நீங்க மீண்டும் பார்த்தாள் நான் எங்கே திருத்தினேன் என்று கண்டு பிடிக்கலாம் ......பாருங்கோ செந்தில் ...............K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185113krishnaamma wrote:நல்லா இருக்கு.......ஆனால் இந்த கால பசங்களுக்கு ல, ள, ழ முதலியவற்றை சரியாக உச்சரிக்கவே தெரியலையே..............அதையும் சொல்லித்தரணும்............அதுக்கு முதலில் ஆசிரியர்களுக்கு அவை தெரியணுமே
.
.
.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது ரொம்ப சரி தான் ஆனால், அந்த தமிழையே சரியா உச்சரிக்க தெரியலையே, அதுக்கு என்ன செய்வது?................
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா ....
"அன்று ஆசிரியர் விட்டுவிட்டார்
இன்று நாங்கள் குட்டுபடுகிறோம் "
சமீபத்தில் நான் நான்கு பதிவு போட்டிருக்கிறேன் அதையும் திருத்திவிடுங்கள் அம்மா ....
இல்லை அம்மா இந்த பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்
தங்கள் பார்வைக்கு
செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
இங்கேயே நேரடியாக சுட்டி வைத்திருக்கிறேன் அம்மா
நீங்கள் ஏற்க்கனவே பார்த்திருந்தால் எனது மகிழ்ச்சியே அம்மா
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185400K.Senthil kumar wrote:
இல்லை அம்மா இந்த பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்
தங்கள் பார்வைக்கு
செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
இங்கேயே நேரடியாக சுட்டி வைத்திருக்கிறேன் அம்மா
நீங்கள் ஏற்க்கனவே பார்த்திருந்தால் எனது மகிழ்ச்சியே அம்மா
இதோ பார்க்கிறேன் செந்தில் ............சிவப்பு கண்ணுக்கு உறுத்தலாய் இருக்கே என்று நீல கலராய் மாற்றி விட்டேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நன்றி அம்மா
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185405K.Senthil kumar wrote:நன்றி அம்மா
பார்த்து விட்டேன் செந்தில், நல்ல முன்னேற்றம்............ ...பிழைகளை பதிவில் போட்டேன் முதலில், அப்புறம் அதையே கவிதை இல் கொஞ்சம் dark எழுத்தாக போட்டுவிட்டேன். எனவே, நீங்கள் பார்க்கும்போது தெரியும், அடுத்த முறை அப்படி பிழையாகாமல் பார்த்துக்கலாம்.சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185416krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185405K.Senthil kumar wrote:நன்றி அம்மா
பார்த்து விட்டேன் செந்தில், நல்ல முன்னேற்றம்............ ...பிழைகளை பதிவில் போட்டேன் முதலில், அப்புறம் அதையே கவிதை இல் கொஞ்சம் dark எழுத்தாக போட்டுவிட்டேன். எனவே, நீங்கள் பார்க்கும்போது தெரியும், அடுத்த முறை அப்படி பிழையாகாமல் பார்த்துக்கலாம்.சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
சரி அம்மா...
மெய்பொருள் காண்பது அறிவு
உறவுகளுக்கு என் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தமிழா!!!!
தமிழை மறந்ததேன்??
அந்நிய நாட்டின்
அடிமை மொழி
நம் தாய்மொழியை
தலைத் தூக்க விடாதிருக்க
கைத்தூக்கி வரவேற்று
தமிழைத் தரைமட்டத்துக்கு
தள்ளி விடாதே...
பெற்றத் தாயை மறப்பவனோ நீ??
தாய் மொழியை ஏன் மறந்தாய்..
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே
பகட்டு உணவும்
பகட்டு உடையும்
உன்னுள் மாற்றமாய்
இருக்கட்டும்..
பைந்தமிழை மறந்த
பாவி ஆகி விடாதே
இந்த தமிழின திருநாளில் சபதம் எடு
தமிழை தலைமுறை கடந்து எடுத்து செல்ல.
தழைக்கட்டும் தமிழ் இனம்.
பொங்கட்டும் வாழ்வில் இன்பம்.
மலரட்டும் புதிய வாழ்க்கை.
அன்புடன் கார்த்திக் ஜெயராம்
தமிழை மறந்ததேன்??
அந்நிய நாட்டின்
அடிமை மொழி
நம் தாய்மொழியை
தலைத் தூக்க விடாதிருக்க
கைத்தூக்கி வரவேற்று
தமிழைத் தரைமட்டத்துக்கு
தள்ளி விடாதே...
பெற்றத் தாயை மறப்பவனோ நீ??
தாய் மொழியை ஏன் மறந்தாய்..
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே
பகட்டு உணவும்
பகட்டு உடையும்
உன்னுள் மாற்றமாய்
இருக்கட்டும்..
பைந்தமிழை மறந்த
பாவி ஆகி விடாதே
இந்த தமிழின திருநாளில் சபதம் எடு
தமிழை தலைமுறை கடந்து எடுத்து செல்ல.
தழைக்கட்டும் தமிழ் இனம்.
பொங்கட்டும் வாழ்வில் இன்பம்.
மலரட்டும் புதிய வாழ்க்கை.
அன்புடன் கார்த்திக் ஜெயராம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழில் வாழ்த்தி
பழகிடுடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழில் வாழ்த்தி
பழகிடுடா
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
//அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே//
அருமை கார்த்திக்...
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே//
அருமை கார்த்திக்...
மெய்பொருள் காண்பது அறிவு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே
நன்று நன்று கார்த்திக்கின் அலறலும், அழுகையும்
கூனிக் குறுகி என் சான் கிடையாக
தரையில் விழுந்து தரம் தாழ்ந்து
அலறி அழைப்பதும்
அழுது புலம்புவதும்
அம்மா என்றே
இங்ஙனம் தமிழக ADiMaiK கூட்டமைப்பு
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|