புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய் மழைக்கு காரணம் .
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179806பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179814M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179806பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !
நிஜம் ஐயா....சரியாக சொன்னீர்கள் ...இத்தனை தண்ணீரையும் சேமிக்கத் தவறி இருக்கோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று பாலிமர் செய்திகளில் கூட நீங்கள் சொல்வது போலத்தான் செய்தி வாசித்தார்கள்...............பொதுப் பணித்துறை மெத்தனமாய் இருந்திருக்கிறதுராஜா wrote:இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179869M.Jagadeesan wrote:“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
மஹா மோசமான நிர்வாகமாய் போய்க்கொண்டு இருக்கு ஐயா.........இது எங்கு போய் முடியப்போகிறதோ............
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த கடும் வெள்ளத்திற்கு இயற்கையை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.அது தன் கடமையை சரியாக செய்து ள்ளது.
நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்
நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1179896கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
-
ஆம்...இயற்கை பேரிடர் தந்த பாடம்...!!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|