புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
17 Posts - 4%
prajai
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
9 Posts - 2%
jairam
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 8:47 pm

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி 49L5OL1eS7awNnzJEvbm+india
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்...
குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.

By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM

(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை
பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்..

மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது..

அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது. 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. 
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை. 

நன்றி-தமிழ் ஒன்இந்தியா,நியூஸ் கண்ட்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 9:02 pm

பயம் பயம் பயம் மறுபடியும் முதலில் இருந்தா?...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:03 pm

சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:06 pm

krishnaamma wrote:பயம் பயம் பயம் மறுபடியும் முதலில் இருந்தா?...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1179104
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:08 pm

ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
மேற்கோள் செய்த பதிவு: 1179105
நன்றி ஐயா, தங்கள் அறிவுரைக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 10:38 pm

ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-

மேற்கோள் செய்த பதிவு: 1179105


ஆமாம் அண்ணா ............ .நல்ல அறிவுரை புன்னகை...நிறைய மெழுகுவர்த்திகள் வாங்கி வைத்துக் கொள்ளணும்  , உணவுப்பொருட்களும் தேவையான அளவில் சேமித்துக் கொள்ளணும். ஏதாவது அசம்பாவிதம் நிகழுமானால், உடனடியாக வீட்டை விட்டு வெளி இல் செல்ல எஷுவாக, ஒரு சூட்கேசில் தேவையான பத்திரங்கள், பேங்க் பபெர்கள், சர்டிபிகேட்டுகள், நகைகள், LIC பாலிசிகள்  ஒன்று இரண்டு மாற்று துணிககள் என எல்லாத்தையும்  தயாராய் வைத்துக்கொள்வது நல்லது. முடிந்த வரை எல்லா சாமான்களையும் பரணை இல் ஏற்றி வைத்து விட்டு, வெள்ளத்தை  எதிர்பார்த்து  இருக்கலாம்.  .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Dec 08, 2015 6:55 am

மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்








http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 7:14 am

மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:15 am

M.Jagadeesan wrote:மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179151
நான் படிக்கும் காலத்தில் நீங்கள் கூறி மண்ணெண்ணெயை கண்ணாடி மருந்து பாட்டிலில் ஊற்றி மூடியில் ஓட்டை போட்டு திரி போட்டு அதில் தான் படித்தேன்.இது மோசமில்லை உதவும் இந்த மாதிரி காலகட்டத்தில்,
நன்றி ஜெகதீஸ்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:16 am

Namasivayam Mu wrote:மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1179147
இது எந்த காலத்திலும் உதவும்,நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக