புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:27 pm

First topic message reminder :

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 5 Hdd66x5DRBGpUZNIcEnL+venkateswara

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 3:54 pm

முக நூல் செய்தி என்றாலே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது .
இதே TTD இல் வெளியிட்டு இருந்தால் , முழுதும் நம்பலாம் .
இருந்தாலும் ,
நல்ல தகவல்கள் --ஏற்கனவே படித்து இருந்தாலும் ---
நல்ல பின்னூட்டங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 6:15 pm

T.N.Balasubramanian wrote:முக நூல் செய்தி என்றாலே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது .
இதே TTD இல் வெளியிட்டு இருந்தால் , முழுதும் நம்பலாம் .
இருந்தாலும் ,
நல்ல தகவல்கள் --ஏற்கனவே படித்து இருந்தாலும் ---
நல்ல பின்னூட்டங்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179799
நன்றி ஐயா,இது சோதிடர் சுக்கிரன் அவர்களின் பதிவுகள் நம்பகத் தன்மை இருக்கிறது.அதனால் இதை தொடர்ந்து பதிவு செய்தேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:27 am

பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:28 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆமாம் ..நிஜம் ,  அவருக்கு சங்கு சக்கரம் அளித்தவரே இராமானுஜர் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:29 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.
இதுவும் சத்தியம் ஐயா புன்னகை...............எங்க அப்பா நிறைய முறை சொல்லி இருக்கிறார் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 7:31 am

மேலும் சில அரிய தகவல்கள்
--------
1801-ம் வருஷம் திருமலைக்கோயிலை ஆங்கிலேயர்கள்
தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர்.

அப்போது திருப்பதி, செங்கல்பட்டு கலெக்டர் பொறுப்பில் இருந்தது.
அதன், முதல் கலெக்டர் ஜியோ ஸ்ட்ராட்டன், திருமலைக் கோயில்
நிர்வாகப் பொறுப்பை ஏற்குமுன் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து,
திருமலைக்கோயில் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து,
ஓர் அறிக்கை தயார் செய்தார்.

அந்த அறிக்கைக்கு ‘சவால்-இ-ஜவாப்‘ என்று பெயர்.


இந்த அறிக்கை எல்லா கோர்ட்டுகளிலும் முக்கியமான ஆவணமாக
ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைக் கமிஷன் முன்பு கோயில்
அர்ச்சகர்கள், ஸ்தானட்டாகள், ஜீயர், அய்யங்கார் போன்றோர் ஆஜராகிப்
பதில் அளித்தார்கள்.

கேள்வியும் பதிலும் வருமாறு:கமிஷன் கேள்வி 18:
வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?


பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.

கேள்வி 30: உலகத்தில் எவ்வளவோ கோயில்கள் இருக்கும்போது,
ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் பணம் மற்றும் பல காணிக்கைகள்
பெரிய அளவில் வருகிறது?


பதில்: ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு வந்தார். ஒரு யந்திரத்தையும்,
ஆகர்ஷண சக்கரத்தையும் கடவுளின் பத்ம பீடத்தில் அமைத்தார்.
அதனால் பணவரவு இருக்கிறது.
இங்கு பாலா ஸ்ரீஅலர்மேல்மங்கை வீற்றிருக்கிறாள், மரியாதை நிமித்தம்
பாலாவை பாலாஜி என்று அழைக்கிறோம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 7:44 am

ayyasamy ram wrote:மேலும் சில அரிய தகவல்கள்
--------
கேள்வியும் பதிலும் வருமாறு:கமிஷன் கேள்வி 18:
வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?

பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.
மேற்கோள் செய்த பதிவு: 1179913
அரிய தகவலின் உண்மை தன்மையை இன்றும் கோர்ட்களில் முக்கிய கோப்பாக ஒப்புக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப் படுகிறது என்ற பதிவிற்கு நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:51 am

மிக அறிய தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ராம் அண்ணா   புன்னகை.எல்லா கேள்வி பதில்களும் கிடைக்குமா அண்ணா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 11:58 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179880
நன்றி அம்மா ,நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179880
நன்றி அம்மா ,நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1179942


புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா புன்னகை.............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக