புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1178183எல்லோர்க்கும் பிடிக்கும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
9942658054.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மதுரை பதிப்பகம், 6, காமராசர் தெரு, பழங்காநத்தம்,
மதுரை–625 003.
விலை: ரூ. 30
*****
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பின் அட்டையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் படமும் உள்ளது. பாராட்டுக்கள்.
உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர்
க.பசும்பொன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது. ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்களின் வாழ்த்துரை நூலிற்கு பலம் சேர்க்கின்றது.
உலகப்பொதுமறையான திருக்குறளின் வெற்றிக்கு பல காரணங்கள். அவற்றில் ஒன்று அறம் பாடியது. நூலாசிரியர் கவிஞர் வாசகனும் அறம் பாடி உள்ளார். தத்துவம், தன்னம்பிக்கை எனப்பல பொருள்களில் ரத்தினச் சுருக்கமாக எழுதி உள்ளார்.
தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.
தோல்விக்கு துவளாதீர்கள் ; நிரந்தரமன்று , விரைவில் வெற்றி வரும்... என்று நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், வெற்றி நிரந்தரம் என்று கர்வம் கொள்ள வேண்டாம், நிரந்தரமன்று, அடுத்து தோல்வியும் வரலாம் அன்று எச்சரிக்கை செய்யும் விதமாகவும், முயற்சி மட்டும் தொடர்ந்தால் வெற்றி சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
நூலாசிரியர் கவிஞர் வாசகன் அவர்களிடம், ஏதாவது ஒரு செயல் சொன்னால் மறுப்பு எதுவும் சொல்லாமல் முடித்து விடுவோம் என்பார். வெற்றி, தோல்வி பற்றிய கவலை மனதில் கொள்ள மாட்டார். புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர். திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகிறார். கிராமியக்கலைஞர்கள் பலர் திரைப்படத்தில் வருவதற்கு பாலமாக இருக்கிறார்.
அவரது செயல் போலவே சிந்தனையும் இருப்பதால் எல்லோர்க்கும் பிடிக்கும் மனிதர், "எல்லோர்க்கும் பிடிக்கும்" என்று தலைப்பிட்டு நூல் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
திருக்குறள் போல இரண்டே வரிகளில் வாழ்வியல் கருத்துக்களை நன்கு விதைத்துள்ளார்.
மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை
மதி மந்திரத்தால் அமைவதே வாழ்க்கை !
மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை என்று எழுதி, மூட நம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவை விதைத்துள்ளார். சிந்திக்கும் மதியால் வாழ்க்கை சிறக்கும் என்பதை எடுத்து இயம்பி உள்ளார்.
கல்வியின் பெருமை அன்றே பாடி இருக்கிறார்கள் . அவற்றை வழிமொழிந்து இவரும் பாடி உள்ளார், பாருங்கள்.
பணம் பங்கிட்டுப் பார் குறையும்
கல்வியைப் பங்கிட்டுப் பார் பெருகும்.
கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதன் காரணமாக ஒருபோதும் குறையாது, கூடும் .அதுதான் கல்வியின் சிறப்பு. அதனால் தான் சொன்னார்கள், ‘கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று.
குடும்பம் ஒரு கோயில்
கண்ணாடியைப் போல பாதுகாத்து வா !
குடும்பத்தின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தி உள்ளார். வசன கவிதைகளாக உள்ளன. வேண்டிய வைர வரிகளாக உள்ளன.நீதி நெறி போதிக்கும் விதமாக பல சிந்தனை எழுதி உள்ளார் .
மற்றவர்க்குப் பள்ளம் தோண்டாதே
பக்கத்தில் இருக்கும் உனக்கொரு பள்ளம்.
அம்மா, அப்பா, மனைவி போன்ற நெருங்கிய உறவுகளிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பனிடம் சொல்லுவோம். நண்பனுக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு. அப்படிப்பட்ட நண்பனின் நன்மை என்ன? என்பதை உணர்த்திடும் வரிகள்.
உண்மையாக இருக்கும் ஒரு நண்பனிடம்
உள்ளத்தைத் திறந்து விடு ; மருத்துவர் செலவு மிச்சம்.
நண்பனிடம் மனம் விட்டு பேசினால், நோய் வராது, மகிழ்ச்சியாக வாழ்வாய் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
அரசியல்வாதிகளின் ஆடை வெள்ளையாக உள்ளது, ஆனால் அவர்களின் மனம் அழுக்காக உள்ளது என்பதை உணர்ந்து வடித்த கவிதை நன்று.
வெள்ளை ஆடை தூய்மையானது தான்
எல்லோரும் பயன்படுத்தும்போது கருப்பு
ஆடையாக மாறி விடுகிறது.
உடை வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது. உள்ளமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார். பாராட்டுக்கள்.
பல்கி பெருகி விட்ட கையூட்டு நாட்டுக்கு நல்லதல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக, எல்லோருக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக எழுதியது நன்று.
லஞ்சம் ஒன்றே இன்றுள்ள அரசியல் சூத்திரம்
லஞ்சம் கொடுக்காதே,
லஞ்சம் வாங்காதே!
லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிருங்கள் என்று வலியுறுத்தியது சிறப்பு!
துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் எழுதி உள்ளார்.
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கலங்காதே
எல்லா துன்ப நோய்க்கு காலம் தான் சிறந்த மருந்து !
இன்று குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்குகின்றோம். நாளை சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
சொர்க்கம் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறது. விண்ணுலகில் அல்ல, விஞ்ஞான உலகம் இன்று. சொர்க்கம் விண்ணில் இல்லை, விண்ணில் இருந்திருந்தால் விண்ணிற்கு சென்றவர்கள் சொல்லி இருப்பார்கள். விஞ்ஞான உலகம் இது. சொர்க்கம் மண்ணில் தான் உள்ளது. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று வாழ்வியல் நெறி போதித்து மூடநம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட வழி சொல்லி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நான்தான் .விழாவிற்கு நூல் ஆசிரியர் கவிஞர் வாசகன் வெற்றிக்கு துணை நிற்கும் அவரது மனைவி ,மாமனார் ,மகள் ,மகன் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
"எல்லோர்க்கும் பிடிக்கும்" என்ற இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் வாசகன், 111 சிந்தனைகள் மின்னல்கள் வடித்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். பாராட்டுவீர்கள். வாசகனை வாசகர்கள் பாராட்டுவர். நூல் வடித்த வாசகனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1178356- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான பதிவு நன்றி ரவி அவர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1178183eraeravi wrote:
எல்லோர்க்கும் பிடிக்கும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.
- Sponsored content
Similar topics
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|