புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
Page 14 of 16 •
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
The Radius of Wi-Fi is Limited
But
The Radius of Wife-Eye is unlimited
Have a safe Valentine Week
But
The Radius of Wife-Eye is unlimited
Have a safe Valentine Week
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
--
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193723ayyasamy ram wrote:முதன்முதலில் காதல் திருமணம் செய்த தமிழ் கடவுள்
முருகன் வடி'வேலனுக்கு நன்றி சொல்லும் விதமாக
கொண்டாடப்பட்ட
"வேலன்"டேங்க்ஸ் டேவே மருவி வேலண்டைன்ஸ் டேவானது
-
>அரோகரா
--------------------------
அய்யய்யோ........இது ரொம்ப டூ மச் .......ஹா...ஹா...ஹா.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193725ayyasamy ram wrote:--
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
ஹா...ஹா...ஹா... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க, அண்ணா இதை தனி திரியா போட்டுடுங்கோ, நிறைய பேர் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்........இங்கும் அப்படியே இருக்கட்டும் அண்ணா .என்ன சொல்லரீங்க? .......மேலே நீங்க தந்த இரண்டுமே மிக அருமை.....ரொம்ப ரசித்தேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல அறிவுரை, நல்ல சிந்தனை அதானே நாட்ல>>>>>>>>>>>>>
- Sponsored content
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 16
|
|