புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ராஜா. அதென்னவோ தெரியவில்லை... நான் ஏதாவது புதிதாக பதிவிடுகிறேன் என்றாலே என் கம்ப்யூட்டருக்கு ஜுரம் வந்துவிடுகிறது. தொடர்ந்து பதிவிடவே முடிவதில்லை.ராஜா wrote:ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.
உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா... ஹா... ஹா... காயலான் கடைக்கு போட்டு என்ன பண்றது...? அதனால பேரீச்சம் பழத்துக்கு போட்டுடலாம் பானு.... உடம்புக்கும் நல்லது. இரும்பு சத்தாச்சே....!ஜாஹீதாபானு wrote:என்னக்கா இப்புடி பண்ணுறீங்களேக்கா....
என்ன தான் சொன்னார்....காரை காயலான் கடைக்கு போடச் சொன்னாரா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், நம் துயரங்களை வெகு சீக்கிரமே அவர் பால் வசீகரித்து கொள்பவர்.ayyamperumal wrote:ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.விமந்தனி wrote:
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொடர்கிறேன் ஐயா.பழ.முத்துராமலிங்கம் wrote:பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................
“கசவனம்பட்டி சித்தர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா...?” அந்த நபர் கேட்டார்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
“நம்ம இந்தியாவில் மூலை, முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்து பார்த்துவிட்டு போகிறார்களே..... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.... கொஞ்சம் அவரையும் பார்த்துட்டு போயிடுங்க...” என்றார்.
சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.
பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.
பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
அப்படியானால்................
இது சித்தரின் திருவிளையாடல் தானா............?
இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?
அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........
நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
இது சித்தரின் திருவிளையாடல் தானா............?
இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?
அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........
நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதற்குள் கசவனம் பட்டி பற்றி,
இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.
இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.
“தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர் இந்த சித்தர் என்றார்கள்.
இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.
இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.
மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.
சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.
இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.
இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.
மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.
சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.
சிறிது, சிறிதாக சித்தரின் மகிமைகளை உணர ஆரம்பித்த ஊர் மக்கள் அவரை தவமாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது பார்வை தம் மீது விழுந்தாலே தங்கள் துயரம் தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள் ஏராளமானோர்.
நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.
எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.
1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.
நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.
எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.
1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.
இவருக்கு மிகவும் விருப்பமான படையல்களில் சிகரெட்டும் ஒன்று. இதில் அதிசயம் என்னவென்றால், வத்தி போல பற்றவைத்து அவர் கையில் வைக்கப்படும் சிகெரெட் புகை நாற்றம் அடிப்பதில்லை. அதே போல அந்த சிகெரெட் எரிந்து முடியும் வரையிலும் அதன் சாம்பலும் கீழே விழுவதில்லை.
அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.
நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.
நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. அப்போதே முடிவு செய்தேன் அவசியம் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்று.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மேற்கோள் செய்த பதிவு: 1174652விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பரவாயில்லை ஹரி, எது எப்பொழுது தெரியவேண்டும் என்று இருக்கிறது அல்லவா...? கவலை வேண்டாம் , முடிந்தால் கசவனம் சென்று ஒருமுறை சித்தரை தரிசித்து வாங்க..!Hari Prasath wrote:உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உச்சபட்ச பாராட்டுக்கு நன்றி அய்யம்பெருமாள். ஆனால், எளிமை என்பது ஓகே... அந்த மாதிரியான தெய்வ அருள் பொருந்தியவர்களை நினைத்து பார்க்கவே நாம் தவமிருந்திருக்க வேண்டும். இதில் எங்கே சித்தரைப்போல....? அவர்கள் அசாதாரணமானவர்கள் .....ayyamperumal wrote:விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|