புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
15 Posts - 3%
prajai
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால்தான் முடியும்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 24, 2015 10:29 pm

கவிதைகளால்தான் முடியும் 12039182_996240607084807_7555128546832422771_n

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

ஆதிரா முல்லை



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:22 am

மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 25, 2015 8:30 am

T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:40 am

வெளியில் சொல்லலாமா?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 11:42 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1171235
கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது
.
நாங்கள் உங்களுடன் இருக்கும் போது ,
இது மாதிரி தாழ்ந்த மனப்பாடுடை கருத்துகளை தவிர்க்கவும் .
இது எங்கள் அன்பான  வேண்டுகோள் .
ஈகரை உறவுகள் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:43 am

நான் சொல்லுகிறேன்
இருபது ஆண்டுகளாக
தூக்க மாத்திரைதான் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Postகாந்தி மதிவாணன் Sun Oct 25, 2015 1:57 pm

துன்பியல் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், தன்னிரங்கல் இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் செய்கிற அநீதி. தணிந்து போகாமல் துணிந்து வருக!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 25, 2015 2:29 pm

தூங்கச் செய்வது கவிதை அல்ல !
தூங்க விடாமல் செய்வதே கவிதையாகும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக