புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத்தூய்மையை காட்டிலும் அகத்தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அந்த அகத்தூய்மை என்பது அகத்தே தோன்றும் நோய்களை பற்றியது அல்ல. முற்றிலும் மனநலம் சார்ந்தது.
மனம் மிகவும் வலிமையானது. உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்திற்கு தள்ளவோ முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர்.
ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை
கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளால்.
கணவரின் குடி பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அப்ப இருவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதீத குடிபழக்கம் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டது. இரு அரும்புகளின் உயிர் பறிக்கபட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி கொள்வில்லை. ஒருவரை விட்டு கொடுத்து வாழவில்லை. படித்தவர்கள் இருவருமே. குடும்பம ஆலோசனைக்கு சென்று இருக்கலாம். சிறந்த மன நல ஆலோசரை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.
மன நலம் பாதிப்பு என்பது சூழ்நிலைகளால் ஏற்படுவது அல்ல. மூளை சார்ந்த செயல்பாடு கள் தான் காரணம். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் இன்னும் சரியாக நடத்துவது இல்லை. அதனால் தான் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அவர்களுக்கும் சார்ந்தது தான் சமூகம். மன நோயாளிகளின் கண்ணியத்தை காப்பதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவவும்,சமூகமாகிய நாம் தான் உதவவேண்டும். அவர்களை இழிவு படுத்தாமல் அரவணைப்போம். மன நலம் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு வழி வகுக்கும்.
மனம் மிகவும் வலிமையானது. உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்திற்கு தள்ளவோ முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர்.
ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை
கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளால்.
கணவரின் குடி பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அப்ப இருவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதீத குடிபழக்கம் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டது. இரு அரும்புகளின் உயிர் பறிக்கபட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி கொள்வில்லை. ஒருவரை விட்டு கொடுத்து வாழவில்லை. படித்தவர்கள் இருவருமே. குடும்பம ஆலோசனைக்கு சென்று இருக்கலாம். சிறந்த மன நல ஆலோசரை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.
மன நலம் பாதிப்பு என்பது சூழ்நிலைகளால் ஏற்படுவது அல்ல. மூளை சார்ந்த செயல்பாடு கள் தான் காரணம். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் இன்னும் சரியாக நடத்துவது இல்லை. அதனால் தான் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அவர்களுக்கும் சார்ந்தது தான் சமூகம். மன நோயாளிகளின் கண்ணியத்தை காப்பதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவவும்,சமூகமாகிய நாம் தான் உதவவேண்டும். அவர்களை இழிவு படுத்தாமல் அரவணைப்போம். மன நலம் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு வழி வகுக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சசி
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று - அக்.10: உலக மனநல தினம் !
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய் மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அந்த அகத் தூய்மை என்பது உடலின் அகத்தே உருவாகும் நோய்களை குறிப்பது அல்ல. அது முற்றிலும் மனம் - மன நலம் சார்ந்தது.
மன அழுத்தத்துடன் தான் நடத்திய போராட்டத்தை, அதை எப்படி வெல்ல முடிந்தது என்ற தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ஜரூக் ஷா.
மனம் - அது மிகவும் வலிமையானது. உங்களை வெகு உயரத் துக்குக் கொண்டு செல்லவோ, அல்லது உங்களை முற்றிலுமாக அழித்துவிடவோ அதனால் மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன் மைக்கு இரையாகி விடுகின்றனர். ஒருசிலரே அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றிபெற்ற ஒருசிலரில் ஒருவன் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
அன்பான ஒரு பெரிய குடும் பத்தில் பிறந்தவன் நான். எங்களது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தை கவனித்துக் கொள்வதற்காக 1990களில் ஜப் பான் தலைநகர் டோக்கியோ சென் றேன். 2002-ம் ஆண்டு வரை எல் லாமே நன்றாகத்தான் போனது. அந்த ஆண்டில்தான் எங்களது தாய்லாந்து கிளையில் மிகப் பெரிய நஷ்டத்தை நான் எதிர்கொள்ள நேரிட் டது. இந்த அதிர்ச்சி என் மனதை பெரிதும் பாதிக்கத் தொடங்கியது.
ஒரு நிமிடம்கூட உறங்க முடியாத நிலையில் இரவுகள் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தன. இந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக, துணையாக என் மனைவி எப்போதும் அருகி லிருந்தார்.
முதலில் குடும்ப மருத் துவரின் ஆலோசனைப்படி உறக் கம்வரத் தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி னேன். எல்லாம் ஒரு மணி நேரம்தான். வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் எழுந்து கொள்வேன்.
பசியும் இழந்து, வேலைகளில் விருப்பத்தை இழந்து, யாருட னும் பேசுவதற்குக்கூட பயப்படும் நிலையை எட்டினேன் இறந்தவ னைப் போல ஜடமாக நடமாடிக் கொண்டிருந்தேன். ஏன் தூக்கம் வர வில்லை? எப்படி தூங்குவது? இதுவே என் ஒரே சிந்தனை. ஏதோ ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் மூளையைச் சுற்றி பயங்கரமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
இந்நிலையில் டோக்கியோவில் ஒரு உளவியல் நிபுணரை சந்திக்க முடிந்தது. அவர் என்னை பரிசோ தித்து கவலையினால் உண்டான மன அழுத்தத்தினால் நான் கவலைப்படுவதாகக் கூறினார். மன அழுத்தத்தைக் குறைப்பதற் கான மருந்துகளையும், தூக்க மாத்திரைகளையும் பரிந்துரைத் தார். மெதுவாக நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் வேலை செய் யத் தொடங்கின.
ஓரளவு நன்றா வதை உணரத் தொடங்கினேன். நான் விரும்பிச் செய்து வந்த வேலையைத் தொடர அவை எனக்கு உதவி செய்தன. இரண் டாண்டுகளுக்குப் பிறகு மன அழுத் தத்துக்காக நான் எடுத்துக் கொண்ட மாத்திரைகளை நிறுத்த முடிந்தது. என்றாலும் தூக்க மாத் திரைகளுடனான எனது போராட் டம் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதையும் வெற்றி கொள்ள என்னால் முடிந்தது.
என் ஆலோசனை இதுதான்: உங்கள் மன வளம் குறித்து எப்போதுமே கவனமாக இருங்கள். அவசியமானபோது இத்துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடுங்கள். யாருடனாவது பேசுங் கள். சரியானதொரு உளவியல் நிபுணருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது பேருதவியாக இருக்கும்.
(தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: மகன்தீப் பாகிஸ்ரீ)
ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Namasivayam Mu wrote:ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
நான் பதிவு போட வந்தேன் சசி, உங்களுடையதை பார்த்ததும் இங்கேயே போட்டுவிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|