புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
16 Posts - 57%
heezulia
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
16 Posts - 2%
prajai
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_m10குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குணங்குடி மஸ்தான் ஜீவசமாதி,ராயபுரம்,சென்னை


   
   

Page 2 of 2 Previous  1, 2

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 5:09 pm

First topic message reminder :



குணங்குடி மஸ்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல்கதிர் என்பதாகும். பிறப்பு கி.பி. 1788 ம் ஆண்டு  தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.


"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் கோவணம் அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்
பிறகு சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில்  அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.
குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை.

இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள் நிலை


இவர்களின் சில பாடல்கள்:

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.

ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே

வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்யாருள்ளார் பராபரமே

அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே

அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.

நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 11, 2015 6:19 pm

ராயபுரம் சிக்னல் இடது கைப்பக்கம் போய் இரண்டாவந்து சந்துல வலது பக்கம் இருக்கும். அங்க போக உள்ளே போகனும் அங்க உள்ளவர்கலிடம் கேட்டால் சொல்லுவாங்க ஐயா.

அங்கே என்ன விசேசம்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 7:01 pm

குணங்குடி மஸ்தான் ஜீவசமாதிதான் அங்கே விஷேசம் :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 7:19 pm

ஜாஹீதாபானு wrote:ராயபுரம் சிக்னல் இடது கைப்பக்கம் போய் இரண்டாவந்து சந்துல வலது பக்கம் இருக்கும். அங்க போக உள்ளே போகனும் அங்க உள்ளவர்கலிடம் கேட்டால் சொல்லுவாங்க ஐயா.

அங்கே என்ன விசேசம்?
மேற்கோள் செய்த பதிவு: 1161932

நன்றி ,பானு அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 7:24 pm

sugumaran wrote:குணங்குடி மஸ்தான் அவர்கள் ஜீவசமாதி சென்னை ராயபுரத்தில்
உள்ளது எனக்கு புதிய செய்தி நண்பரே ,
அதற்க்கு போவதற்கு சரியான வழியைச் சொல்லி உதவமுடியுமா
அன்புடன்
சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1161923

ஜாஹீதாபானு wrote:ராயபுரம் சிக்னல் இடது கைப்பக்கம் போய் இரண்டாவந்து சந்துல வலது பக்கம் இருக்கும். அங்க போக உள்ளே போகனும் அங்க உள்ளவர்கலிடம் கேட்டால் சொல்லுவாங்க ஐயா.

அங்கே என்ன விசேசம்?
மேற்கோள் செய்த பதிவு: 1161932

சுகுமாரன் அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் , பானு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக