புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
68 Posts - 53%
heezulia
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
15 Posts - 3%
prajai
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
9 Posts - 2%
jairam
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தணிகை மலை Poll_c10தணிகை மலை Poll_m10தணிகை மலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தணிகை மலை


   
   

Page 1 of 2 1, 2  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 2:02 pm

தணிகை மலை
1999 ம் ஆண்டு தணிகை மலை என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில் செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால் எனக்கு பயன் கிட்டவில்லை. எங்கள் மருத்துவர் கடைசியாக என்னிடம் நீங்கள் தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.

தியானம் எங்கு கற்றுக் கொள்வது என்பது தெரியாமல் இருந்த எனக்கு நண்பர் தணிகைமலை அவர்கள் வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார். நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும் பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில் எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும் முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல் அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 10, 2015 2:55 pm

மாற்றம் என்றுமே மாறாதது என்பதை உங்கள் வாழ்கையின் ஒரு நிகழ்ச்சி சொல்லி விட்டது

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 3:21 pm

ஆமாம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 10, 2015 5:50 pm

மன வளக்கலை தகவல் தந்தவர் செயல்
மன வளக்கலைக்கு முற்றிலும் மாறாக உள்ளதே !

ஒரு வேளை உருவ ஒற்றுமையாக இருந்திருக்குமோ ?

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 10, 2015 6:09 pm

இதுகூடவா புரியவில்லை ! அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 6:45 pm

T.N.Balasubramanian wrote:மன வளக்கலை தகவல் தந்தவர் செயல்
மன வளக்கலைக்கு முற்றிலும் மாறாக உள்ளதே !

ஒரு வேளை உருவ ஒற்றுமையாக இருந்திருக்குமோ ?

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1161756

அவரேதான் சில ஆண்டுகாள் அவருடன் பழகி இருக்கிறேன் சோகம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 6:47 pm

M.Jagadeesan wrote:இதுகூடவா புரியவில்லை ! அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் .
மேற்கோள் செய்த பதிவு: 1161763

தெரியவில்லையே



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 10, 2015 9:14 pm

ஆரம்ப கால பக்தியை சரியை என்று சொல்வார்கள் .மனதளவில் அவர்களுக்கு இறைவனோடு எத்தகைய தொடர்புகளும் இல்லாமல் செய்கையால் அவர்கள் சில சடங்குகளை கடை பிடிப்பார்கள்

உலக வாழ்வில் கஷ்ட்டங்கள் இருக்கும் வரை அவர்கள் சில அனுச்ட்டனங்களை கடை பிடிப்பார்கள் . ஆனால் எவ்வழியிலாவது பொருள் வசதி வாய்ப்புகள் வந்துவிட்டால் அப்படியே உலகத்தை அனுபவிக்க சென்றுவிடுவார்கள்

ஆனாலும் இறைவன் மீண்டும் இறுக்கி பிடிக்கும்போது திரும்ப தொடர்வார்கள்

வேதாத்திரியம் பக்தியை கொஞ்சம் மட்டுப்படுத்திய உபதேசம் உள்ளதும் ஒரு காரணம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 9:17 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:ஆரம்ப கால பக்தியை சரியை என்று சொல்வார்கள் .மனதளவில் அவர்களுக்கு இறைவனோடு எத்தகைய தொடர்புகளும் இல்லாமல் செய்கையால் அவர்கள் சில சடங்குகளை கடை பிடிப்பார்கள்

உலக வாழ்வில் கஷ்ட்டங்கள் இருக்கும் வரை அவர்கள் சில அனுச்ட்டனங்களை கடை பிடிப்பார்கள் . ஆனால் எவ்வழியிலாவது பொருள் வசதி வாய்ப்புகள் வந்துவிட்டால் அப்படியே உலகத்தை அனுபவிக்க சென்றுவிடுவார்கள்


நன்று வாழ்க வளமுடன்

ஆனாலும் இறைவன் மீண்டும் இறுக்கி பிடிக்கும்போது திரும்ப தொடர்வார்கள்

வேதாத்திரியம் பக்தியை கொஞ்சம் மட்டுப்படுத்திய உபதேசம் உள்ளதும் ஒரு காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1161785



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Sep 11, 2015 6:00 am

பக்தி என்பது

உண்மையிலேயே

உடையுடனும், மதச் சின்னங்களுடனும்,
மதத்தின் பழக்க வழக்கங்களுடனும்,
வெளித் தோற்றத்துடனும்  
சம்பந்தப்பட்டுதான் இருந்தாக வேண்டுமா?

இவை மாறினால் பக்தி இல்லை என்று
தீர்மானமாகச் சொல்ல முடியுமா?
siva.c.r
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siva.c.r

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக