புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
30 Posts - 56%
heezulia
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
21 Posts - 39%
Manimegala
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 3:53 pm

வறட்சி
=======


[You must be registered and logged in to see this image.]


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( வான்சிறப்பு -13 )

பொருள் :
=======
மழை பெய்யாமல் பொய்க்குமானால் , கடல்நீரால் சூழ்ந்த இந்நில உலகத்தில் , பசியானது நிலைத்து நின்று உயிர்களைத் துன்புறுத்தும் .

சிறப்பு உரை:
==========
இந்த உலகம் , கடலால் சூழப்பட்டு இருந்தாலும் , அக்கடலால் எந்தப் பயனும் இல்லை . உப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது . குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாது . அந்தக் கடல் கூட , மழையை நம்பித்தான் இருக்கிறது என்று மற்றொரு குறளில் கூறுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 4:49 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:குறளும் கருத்தும்  அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில்  இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .

ம்ம்...சரி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 22, 2015 7:06 pm

இந்த அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:08 pm

புலால் மறுத்தல்
=============


[You must be registered and logged in to see this image.]

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று . ( புலால் மறுத்தல் – 259 )

பொருள் : தீயிலே நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட , ஒரு விலங்கின் உயிரைப்போக்கி அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது .

சிறப்புரை : இந்த நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது . இல்லறத்தான் உண்பதும் , உண்ணாமல் இருப்பதும் அவனுடைய விருப்பம் .அதுபற்றி வள்ளுவர் ஏதும் குறிப்பிடவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:53 pm

இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 23, 2015 7:12 am

M.Jagadeesan wrote:இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .
[You must be registered and logged in to see this link.]




சிறப்புரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முற்றிலும் உண்மை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 23, 2015 7:29 am

மழலை இன்பம் . - Page 3 3838410834 மழலை இன்பம் . - Page 3 3838410834 மழலை இன்பம் . - Page 3 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 12:57 pm

சுற்றம் தழால்
===========


[You must be registered and logged in to see this image.]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. ( 527)

பொருள் : காக்கைகள் இரையைக் கண்டபோது ,மறைக்காது , தன் இனத்தை அழைத்து அவைகளோடு சேர்ந்து உண்ணும் . அதுபோல , சுற்றத்தாரோடு இன்ப துன்பங்களைப்  பகிர்ந்துகொள்ளும் ஒருவனுக்கே செல்வமும் உண்டாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 7:28 pm

குற்றங்கடிதல்
============

[You must be registered and logged in to see this image.]

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( 435 )

பொருள் : குற்றம் வருவதற்கு முன்பாகக் காத்துக் கொள்ளாத அரசனுடைய வாழ்க்கை , எரிமுகத்து நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும் .

பொருட்பாலில் அரசனுக்குக் கூறப்பட்டக் கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் , தனிமனிதனுக்கும் பொருந்தும் . இக்குறளும் அத்தன்மைத்தே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 2:01 am

அனைத்தும் அருமை அய்யா . படங்களுடன் குறள் அருமை .

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக