புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
Page 8 of 11 •
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக உள்ளது சசி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஐயா. நன்றி ஷோபனா
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:பாடல். 186 முல்லை _தலைவி கூற்று
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.
ஓக்கூர் மாசாத்தியார்
கார்மேகம்
கருந்திரளாய்
திரண்டும்
தங்க கம்பிகளாய்
மின்னும்
மின்னல்
வெளிப்பட!
தேவர்களுக்குள்
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும்
சத்தம் போல்
இடிகள் கேட்கும்
கார்காலமும்
கார்காலத்தினால்
ஏற்படும்
வெள்ளமும்
வந்தது!!
புன்செய் நிலத்தில்
மென்மையான
கொடிகளை
உடைய
முல்லை மொட்டுகள்
பற்களை போல
அரும்பும்
அழகாகவும்
உடைய நாட்டிற்கு
சொந்தமானவனிடம்
என் இதயம்
காதல் கொண்டது!
அவன் மேல்
கொண்ட காதலினால்
என் தூக்கம்
துறந்து
துன்பத்தில்
வாடுகிறேன்!
தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
எளிய வரிகள் அருமை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
பரணர் காலத்தில் ஊரணி நிரம்ப தண்ணீர் பச்சை நிற பாசி படர்த்து இருந்தது.
இன்று தண்ணீரே இல்லை பின் பாசி எஙெகே?
மனைவி கணவர் பாசத்தை பாசத்துடன்(பாசி) ஒப்பிடு அருமை அன்பரே.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஜெகதீசன் ஐயா நன்றி. உரையாடலில் பாடலுக்கான விளக்கம் அருமை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?
செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !
நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?
செவிலித்தாய் : அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .
167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************
முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .
-கூடலூர் கிழார் .
செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !
நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?
செவிலித்தாய் : அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .
167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************
முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .
-கூடலூர் கிழார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
முதலில் விளக்கமளித்து பின் பாடல் வருவதால் மிக எளிதாக புரிகிறது ஐயா,நன்றி
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாம் தற்போது உண்ணும் புளியோதரை மிகவும் பழங்காலத்திய உணவு என்பது தெரிகிறதா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முதலில் கற்றுக்கொள்ளும் உணவே எளிய புளியோதரை தான் அன்பரே.அருமை நன்றி.
- Sponsored content
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 11
|
|