புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
78 Posts - 60%
heezulia
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
120 Posts - 61%
heezulia
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10வெங்காயத் தீயல் - Page 3 Poll_m10வெங்காயத் தீயல் - Page 3 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத் தீயல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 8:51 pm

First topic message reminder :

வெங்காயத் தீயல் - Page 3 JgZJtIdwQQWx3vLefEkw+page_52
-
நன்றி- குங்குமம் தோழி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:35 am

மாணிக்கம் நடேசன் wrote:
T.N.Balasubramanian wrote:வெங்காயத்தை ரெண்டாக பிளந்து ,
வழுக்கை தலையில் தொடர்ந்து
தேய்த்து வந்தால் முடி வளரும்
எனச் சொல்லிக் கேள்வி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186822 கேள்வி தானா. எதுக்கும் நான் முயற்சி செய்து பாக்குறேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1187133

நீங்க தான் மாமா சரியான ஆள்.............சிக்கிரம் செய்து பார்த்து ரிசல்ட் சொல்லுங்கோ....................எங்காத்துகாரருக்கு மொத்தம் முடி கொட்டுவதர்க்குள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:37 am

விமந்தனி wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187178

அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. பயம் பயம் பயம் .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:38 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187178

வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !

ரமணியன்  

ம்ம்... சரியா சொன்னேள் ஐயா, ...........பாருங்களேன் வத்த குழம்புக்கு தேங்காயாம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:38 am

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186824

அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை  தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1186920


இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு புன்னகை

அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 11:32 am

krishnaamma wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186824

அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை  தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1186920


இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு புன்னகை

அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1190238

அந்த சமயத்தில் ஞாபக மறதியா கண்ணாடியை எங்கோ வைத்து விட்டு தேடிக்கொண்டு இருந்தார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 1:46 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...? புன்னகை புன்னகை
அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. பயம்  பயம்  பயம் .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !

ரமணியன்
இப்ப தான் இதை பார்கிறேன். புன்னகை புன்னகை

உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.

சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!

அப்புறம் பேசுவோம்.



வெங்காயத் தீயல் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெங்காயத் தீயல் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெங்காயத் தீயல் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 2:52 pm

[quote="விமந்தனி"][quote]
krishnaamma wrote:
விமந்தனி wrote:
வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !

ரமணியன்
இப்ப தான் இதை பார்கிறேன். புன்னகை  புன்னகை  

உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.

சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!

அப்புறம் பேசுவோம்.

கரெக்ட் விமந்தனி புன்னகை..............வேறு வேறாக இருந்தாலும் வத்தக்குழம்பில் அரைத்து விடமாட்டோம், நீங்கள் வைக்கும், ஹோட்டலில் வைக்கும் 'காரக் குழம்பில்' அரைத்து விடுவார்கள் புன்னகை.....சரியா? புன்னகை
.
.
.என்னுடைய ரெசிப் செக்ஷனில் இருக்கே விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 06, 2016 7:13 am

இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள் வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 10:21 am

shobana sahas wrote:இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள்
வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..
மேற்கோள் செய்த பதிவு: 1192189

என்ன ஷோபனா ,
விட்டா , கள் , வேறு வேண்டும் என்கிறார்கள் ,கள்ளுக்கு. எல்லோரும் எங்கே போவார்கள் ? என்று கேட்பீர்கள் போல் உள்ளதே .( ஹ ஹ ஹா )

ஒரு வேளை 2 பத்தை தேங்காய் கேட்டு இருப்பார்கள் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 10:26 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?! அநியாயம்

அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ புன்னகை
அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...? புன்னகை புன்னகை
அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. பயம்  பயம்  பயம் .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !

ரமணியன்
இப்ப தான் இதை பார்கிறேன். புன்னகை  புன்னகை  

உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.

சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!

அப்புறம் பேசுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1190552


தேங்காயை என்னப் பண்ணுவது  என்னப் பண்ணுவது என்று எல்லோரும் கேட்பதால் ,
ஒரு வேளை தலைப்பு ,
இதை கருதி இருக்குமோ !

வெங்காயத் தீயல் .

தேங்காயை உடைத்தால் உள்ளே இருக்கும் உடல் வெண்மையாக இருக்கும் .
வெண் + காயம் = வெண்மையான  தேகத்தை  (தேங்காய் )உடைய தீயல் .
அதாவது தேங்காய் தொகையல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக