புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 34 of 46 •
Page 34 of 46 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193357shobana sahas wrote:மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
ஆமாம் ஷோபனா, அது முக்கியம் இல்லையா?....அவர்கள் கருப்பாக இருந்தால், 'கருப்பே அழகு காந்தலே ருசி' என்று சொல்லணும், 'உனக்கு நகை போட்டால்தான் நன்னா இருக்கும்' என்று சொல்லணும்,
.
.
அதுவே, ஒருவேளை சிவப்பாக இருந்தால், உனக்கு நகையே வேண்டாம் எந்த டுப்ளிகேட் போட்டாலும் கூட போரும், பளிச்சென்று தெரியும் உனக்கு, மேலும் 'முகத்தை வெறுமன தண்ணி தொட்டு துடைத்து பொட்டு வெச்சாலே போறும் குளித்தாப்ல இருப்ப' என்று சொல்லணும்.
மாநிறமான குழந்தைகளிடம், 'கடவுள் என்கிற பேக்கரிக்காரர் சுட்டெடுத்த பதமான , கோதுமைக்கலரில் இருக்கும் பிரட் நீ' என்று சொல்லணும்
மிக்க நன்றி ஷோபனா ......
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193357shobana sahas wrote:மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
ஆமாம் ஷோபனா, அது முக்கியம் இல்லையா?....அவர்கள் கருப்பாக இருந்தால், 'கருப்பே அழகு காந்தலே ருசி' என்று சொல்லணும், 'உனக்கு நகை போட்டால்தான் நன்னா இருக்கும்' என்று சொல்லணும்,
.
.
அதுவே, ஒருவேளை சிவப்பாக இருந்தால், உனக்கு நகையே வேண்டாம் எந்த டுப்ளிகேட் போட்டாலும் கூட போரும், பளிச்சென்று தெரியும் உனக்கு, மேலும் 'முகத்தை வெறுமன தண்ணி தொட்டு துடைத்து பொட்டு வெச்சாலே போறும் குளித்தாப்ல இருப்ப' என்று சொல்லணும்.
மாநிறமான குழந்தைகளிடம், 'கடவுள் என்கிற பேக்கரிக்காரர் சுட்டெடுத்த பதமான , கோதுமைக்கலரில் இருக்கும் பிரட் நீ' என்று சொல்லணும்
மிக்க நன்றி ஷோபனா ......
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . உங்கள் பதில் எனக்கு மிகவும் பிடித்தது . நீங்க நீங்க தான் . சூப்பர் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193437shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193357shobana sahas wrote:மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
ஆமாம் ஷோபனா, அது முக்கியம் இல்லையா?....அவர்கள் கருப்பாக இருந்தால், 'கருப்பே அழகு காந்தலே ருசி' என்று சொல்லணும், 'உனக்கு நகை போட்டால்தான் நன்னா இருக்கும்' என்று சொல்லணும்,
.
.
அதுவே, ஒருவேளை சிவப்பாக இருந்தால், உனக்கு நகையே வேண்டாம் எந்த டுப்ளிகேட் போட்டாலும் கூட போரும், பளிச்சென்று தெரியும் உனக்கு, மேலும் 'முகத்தை வெறுமன தண்ணி தொட்டு துடைத்து பொட்டு வெச்சாலே போறும் குளித்தாப்ல இருப்ப' என்று சொல்லணும்.
மாநிறமான குழந்தைகளிடம், 'கடவுள் என்கிற பேக்கரிக்காரர் சுட்டெடுத்த பதமான , கோதுமைக்கலரில் இருக்கும் பிரட் நீ' என்று சொல்லணும்
மிக்க நன்றி ஷோபனா ......
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . உங்கள் பதில் எனக்கு மிகவும் பிடித்தது . நீங்க நீங்க தான் . சூப்பர் அம்மா .
ஹா..ஹா..ஹா... வேற என்ன சொல்வது நாம்?....எல்லாமே நம் குழந்தைகள் தானே .........பொறுப்பாய் பதில் சொல்லி சமாளிக்கணும், குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதே ஷோபனா
.
.
நன்றி !............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை .....நாளை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தானாம் .அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்து வெச்சாங்களாம். அவன் தன் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் போய் விடுவானாம். அதனால் அவன், கல்யாணம் ஆகி பலநாள் ஆகியும் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியாமலே போச்சாம்.
இப்படி இருக்கும்போது ஒருநாள், அவன் வியாபாரம் செய்யப்போன ஊருக்கு ரொம்ப பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததாலும், வந்த வேலை சீக்கிரமே முடிந்ததாலும், மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போனானாம்.
ரொம்ப நாள் கழித்து, முதல் முதலாய் விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை மாமியாரும் நன்கு உபசரித்தாளாம். வேளைக்கு ஒரு பலகாரம், பட்சணம் என்று செய்து அசத்தினாளாம். எல்லாமே நல்லா இருந்ததாம், நல்லா ரசித்து சாப்பிட்டனாம்.
அதில் அவனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டை தான் ரொம்ப ரொம்ப பிடித்து இருந்ததாம். இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று சொல்லி, அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டானாம்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே , அதாவது 'கொழுக்கட்டை .....கொழுக்கட்டை.....கொழுக்கட்டை.....' என்று சொல்லிக்கொண்டே நடந்தானாம் . அப்போ அந்த வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்ததாம்..அதைத் தாண்டி குதிக்கும்போது, 'சட்'டென்று ஏதோ வாய்க்கு வந்தத ‘அத்திரி பாச்சா’ என்று கத்தினானாம். வாய்க்காலைத் தாண்டிட்டானாம் .
ரொம்பக் கஷ்டப்பட்டு அல்லது ரொம்ப பிரயத்தனப்பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்யறவங்க இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் சொல்லிட்டானாம். அது என்ன ஆச்சுன்னா, அப்புறமும் அவன், கொழுக்கட்டை நு சொல்ல மறந்து , 'அத்திரி பாச்சா.... அத்திரி பாச்சா....அத்திரி பாச்சா' நு சொல்ல்லிக்கொண்டே வீட்டுக்குப் போய் சேர்ந்தானாம்.
மனைவியும் அவனை அன்பாக வரவேற்றாளாம் , ' என்ன ஏதோ சொல்லிக்கொண்டே வரீங்க ' என்று கேட்டாளாம். அதுக்கு அவன், மனைவியிடம் தான் போய் வந்த கதை எல்லாம் சொன்னானாம்.
மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்து சொன்னவன் எனக்கு அதே போல 'அத்திரி பாச்சா' செய்து கொடு என்றானாம். அவள் குழம்பிப் போனாள் ..'என்னது இது புதுசாக ஏதோ சொல்கிறாரே!' என்று நினைத்தாள்; " அந்தப் பலகாரம் செய்ய எனக்குத் தெரியாதே" என்றாளாம்.
ஆனால் அவனோ, திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல, இவளும் திரும்பத் திரும்ப, தெரியாது என்றே சொன்னாளாம். உங்க அம்மா சொன்னாளே உனக்குத் தெரியும் என்று, என்று சொன்னவன்.... கோபமாகிப்போனானாம். அதிக கோபத்தால், அவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை , அரைய...பாவம் அவள் கன்னம் வீங்கிப் போனதாம்.
சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த அவன் அம்மா, "அடப்பாவி!..எதுக்கு இப்படி அடித்தாய்?...அப்படி என்ன கோபம் உனக்கு, பாவம் சின்னப்பெண், அவளை இப்படி அடிக்கலாமா?.....தப்பு இலையா?........அடாடா.....
எப்படி அடித்து இருக்க பாரு, அவ கன்னம் 'கொழுக்கட்டை' போல் வீங்கிப் போச்சே"... என்று சொன்னது தான் தாமதம்.
அவன், " அம்மா, அம்மா என்ன சொன்னே, என்ன சொன்னே? " என்று கேட்டானாம் , ரொம்பவும் சந்தோஷத்தில் குதித்தபடி, " அதேதான்….அதேதான்....அந்தப் பேர்தான்.... கொழுக்கட்டை …கொழுக்கட்டை.... அது தான் வேண்டும் " என்றானாம்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் மறந்து 'அத்திரி பாச்சா' என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறைய கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்தாளாம்
குழந்தைகளா உங்களுக்கும் அத்திரி பாச்சா... அதாவது கொழுக்கட்டை பிடிக்கும் தானே? என்று கேட்டால் மோஸ்ட்லி எல்லா குழந்தைகளும் 'ஆமாம்' என்று தான் சொல்லுவார்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தானாம் .அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்து வெச்சாங்களாம். அவன் தன் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் போய் விடுவானாம். அதனால் அவன், கல்யாணம் ஆகி பலநாள் ஆகியும் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியாமலே போச்சாம்.
இப்படி இருக்கும்போது ஒருநாள், அவன் வியாபாரம் செய்யப்போன ஊருக்கு ரொம்ப பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததாலும், வந்த வேலை சீக்கிரமே முடிந்ததாலும், மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போனானாம்.
ரொம்ப நாள் கழித்து, முதல் முதலாய் விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை மாமியாரும் நன்கு உபசரித்தாளாம். வேளைக்கு ஒரு பலகாரம், பட்சணம் என்று செய்து அசத்தினாளாம். எல்லாமே நல்லா இருந்ததாம், நல்லா ரசித்து சாப்பிட்டனாம்.
அதில் அவனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டை தான் ரொம்ப ரொம்ப பிடித்து இருந்ததாம். இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று சொல்லி, அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டானாம்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே , அதாவது 'கொழுக்கட்டை .....கொழுக்கட்டை.....கொழுக்கட்டை.....' என்று சொல்லிக்கொண்டே நடந்தானாம் . அப்போ அந்த வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்ததாம்..அதைத் தாண்டி குதிக்கும்போது, 'சட்'டென்று ஏதோ வாய்க்கு வந்தத ‘அத்திரி பாச்சா’ என்று கத்தினானாம். வாய்க்காலைத் தாண்டிட்டானாம் .
ரொம்பக் கஷ்டப்பட்டு அல்லது ரொம்ப பிரயத்தனப்பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்யறவங்க இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் சொல்லிட்டானாம். அது என்ன ஆச்சுன்னா, அப்புறமும் அவன், கொழுக்கட்டை நு சொல்ல மறந்து , 'அத்திரி பாச்சா.... அத்திரி பாச்சா....அத்திரி பாச்சா' நு சொல்ல்லிக்கொண்டே வீட்டுக்குப் போய் சேர்ந்தானாம்.
மனைவியும் அவனை அன்பாக வரவேற்றாளாம் , ' என்ன ஏதோ சொல்லிக்கொண்டே வரீங்க ' என்று கேட்டாளாம். அதுக்கு அவன், மனைவியிடம் தான் போய் வந்த கதை எல்லாம் சொன்னானாம்.
மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்து சொன்னவன் எனக்கு அதே போல 'அத்திரி பாச்சா' செய்து கொடு என்றானாம். அவள் குழம்பிப் போனாள் ..'என்னது இது புதுசாக ஏதோ சொல்கிறாரே!' என்று நினைத்தாள்; " அந்தப் பலகாரம் செய்ய எனக்குத் தெரியாதே" என்றாளாம்.
ஆனால் அவனோ, திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல, இவளும் திரும்பத் திரும்ப, தெரியாது என்றே சொன்னாளாம். உங்க அம்மா சொன்னாளே உனக்குத் தெரியும் என்று, என்று சொன்னவன்.... கோபமாகிப்போனானாம். அதிக கோபத்தால், அவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை , அரைய...பாவம் அவள் கன்னம் வீங்கிப் போனதாம்.
சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த அவன் அம்மா, "அடப்பாவி!..எதுக்கு இப்படி அடித்தாய்?...அப்படி என்ன கோபம் உனக்கு, பாவம் சின்னப்பெண், அவளை இப்படி அடிக்கலாமா?.....தப்பு இலையா?........அடாடா.....
எப்படி அடித்து இருக்க பாரு, அவ கன்னம் 'கொழுக்கட்டை' போல் வீங்கிப் போச்சே"... என்று சொன்னது தான் தாமதம்.
அவன், " அம்மா, அம்மா என்ன சொன்னே, என்ன சொன்னே? " என்று கேட்டானாம் , ரொம்பவும் சந்தோஷத்தில் குதித்தபடி, " அதேதான்….அதேதான்....அந்தப் பேர்தான்.... கொழுக்கட்டை …கொழுக்கட்டை.... அது தான் வேண்டும் " என்றானாம்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் மறந்து 'அத்திரி பாச்சா' என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறைய கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்தாளாம்
குழந்தைகளா உங்களுக்கும் அத்திரி பாச்சா... அதாவது கொழுக்கட்டை பிடிக்கும் தானே? என்று கேட்டால் மோஸ்ட்லி எல்லா குழந்தைகளும் 'ஆமாம்' என்று தான் சொல்லுவார்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1193636krishnaamma wrote:அடுத்த கதை: 21. அத்திரி பாச்சா கதை
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தானாம் .அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்து வெச்சாங்களாம். அவன் தன் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் போய் விடுவானாம். அதனால் அவன், கல்யாணம் ஆகி பலநாள் ஆகியும் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியாமலே போச்சாம்.
இப்படி இருக்கும்போது ஒருநாள், அவன் வியாபாரம் செய்யப்போன ஊருக்கு ரொம்ப பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததாலும், வந்த வேலை சீக்கிரமே முடிந்ததாலும், மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போனானாம்.
ரொம்ப நாள் கழித்து, முதல் முதலாய் விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை மாமியாரும் நன்கு உபசரித்தாளாம். வேளைக்கு ஒரு பலகாரம், பட்சணம் என்று செய்து அசத்தினாளாம். எல்லாமே நல்லா இருந்ததாம், நல்லா ரசித்து சாப்பிட்டனாம்.
அதில் அவனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டை தான் ரொம்ப ரொம்ப பிடித்து இருந்ததாம். இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று சொல்லி, அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டானாம்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே , அதாவது 'கொழுக்கட்டை .....கொழுக்கட்டை.....கொழுக்கட்டை.....' என்று சொல்லிக்கொண்டே நடந்தானாம் . அப்போ அந்த வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்ததாம்..அதைத் தாண்டி குதிக்கும்போது, 'சட்'டென்று ஏதோ வாய்க்கு வந்தத ‘அத்திரி பாச்சா’ என்று கத்தினானாம். வாய்க்காலைத் தாண்டிட்டானாம் .
ரொம்பக் கஷ்டப்பட்டு அல்லது ரொம்ப பிரயத்தனப்பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்யறவங்க இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் சொல்லிட்டானாம். அது என்ன ஆச்சுன்னா, அப்புறமும் அவன், கொழுக்கட்டை நு சொல்ல மறந்து , 'அத்திரி பாச்சா.... அத்திரி பாச்சா....அத்திரி பாச்சா' நு சொல்ல்லிக்கொண்டே வீட்டுக்குப் போய் சேர்ந்தானாம்.
மனைவியும் அவனை அன்பாக வரவேற்றாளாம் , ' என்ன ஏதோ சொல்லிக்கொண்டே வரீங்க ' என்று கேட்டாளாம். அதுக்கு அவன், மனைவியிடம் தான் போய் வந்த கதை எல்லாம் சொன்னானாம்.
மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்து சொன்னவன் எனக்கு அதே போல 'அத்திரி பாச்சா' செய்து கொடு என்றானாம். அவள் குழம்பிப் போனாள் ..'என்னது இது புதுசாக ஏதோ சொல்கிறாரே!' என்று நினைத்தாள்; " அந்தப் பலகாரம் செய்ய எனக்குத் தெரியாதே" என்றாளாம்.
ஆனால் அவனோ, திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல, இவளும் திரும்பத் திரும்ப, தெரியாது என்றே சொன்னாளாம். உங்க அம்மா சொன்னாளே உனக்குத் தெரியும் என்று, என்று சொன்னவன்.... கோபமாகிப்போனானாம். அதிக கோபத்தால், அவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை , அரைய...பாவம் அவள் கன்னம் வீங்கிப் போனதாம்.
சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த அவன் அம்மா, "அடப்பாவி!..எதுக்கு இப்படி அடித்தாய்?...அப்படி என்ன கோபம் உனக்கு, பாவம் சின்னப்பெண், அவளை இப்படி அடிக்கலாமா?.....தப்பு இலையா?........அடாடா.....
எப்படி அடித்து இருக்க பாரு, அவ கன்னம் 'கொழுக்கட்டை' போல் வீங்கிப் போச்சே"... என்று சொன்னது தான் தாமதம்.
அவன், " அம்மா, அம்மா என்ன சொன்னே, என்ன சொன்னே? " என்று கேட்டானாம் , ரொம்பவும் சந்தோஷத்தில் குதித்தபடி, " அதேதான்….அதேதான்....அந்தப் பேர்தான்.... கொழுக்கட்டை …கொழுக்கட்டை.... அது தான் வேண்டும் " என்றானாம்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் மறந்து 'அத்திரி பாச்சா' என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறைய கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்தாளாம்
குழந்தைகளா உங்களுக்கும் அத்திரி பாச்சா... அதாவது கொழுக்கட்டை பிடிக்கும் தானே? என்று கேட்டால் மோஸ்ட்லி எல்லா குழந்தைகளும் 'ஆமாம்' என்று தான் சொல்லுவார்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
சூப்பர்மா இந்தக் கதையை நானும் கேட்டிர்க்கிறேன் .பகிர்வுக்கு நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193688ஜாஹீதாபானு wrote:
சூப்பர்மா இந்தக் கதையை நானும் கேட்டிர்க்கிறேன் .பகிர்வுக்கு நன்றி
நன்றி பானு ....ம்ம்... இங்கு நான் போடுவதெல்லாம் நாம் நம் தாத்தா பாட்டி இடம் கேட்ட கதைகள் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை 22 : காக்கா,நரி ! - இந்தியக் கதையும் சீனக் கதையும்..............
இந்தியக் கதை :
ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வாழந்துக் கொண்டிருந்தாராம் . அங்கு வந்த காக்கா ஒன்று பாட்டி ஏமாந்த சமையம் பார்த்து ஒரு வடையை திருடிக்கொண்டு சென்று மரத்தில் அமர்ந்துகொண்டு தன் வாயில் வடையை வைத்துக் கொண்டிருந்ததாம் . அதை கவனித்த ஒரு நரி காக்காவை பார்த்து ஏய் காக்காவே இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி உண் குரலில் ஒரு பாட்டு கேக்கனும் போல இருக்கு ஒரு பாட்டு பாடேன் என்றதாம், காக்காவும் நரியின் புகழுக்கு மயங்கி பாடத்துவங்கியதாம் ...அவ்வளவு தான் அதன் வாயில் இருந்த வடை கீழ விழ நரி அதை எடுத்துகொண்டு போயிடுத்தாம்.
இப்படித்தான் நாம் சொல்வோம் . இல்லையா?
இந்தக் கதையின் நீதி : 'ஏமாற்றுபவன் மற்றவர்ளால் ஏமாற்றபடுவான்' என்பது தானே..................இதையே சீனர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று பார்ப்போம் இப்போ
சீனக் கதை !
இக்கதையே வேறொரு பரிமாணத்தில் சீனர்கள் சொல்லறாங்க. அவங்க பார்வையே வேற விதமாய் இருக்கு
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அணைஞ்சு போச்சாம். இதனால் பாட்டி தவிக்கிறார். இதைப்பார்த்த , அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது.
பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்ற வைத்து வடை சுடுகிறார் .காத்திருந்த காகம் உதவி செய்த உரிமையுடன் வடை கேட்கிறது. திருட வில்லை, பாட்டியும் சந்தோஷமாய் காகத்திற்கு ஒரு வடையை அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராட்டி ஒரு பாடல் பாட சொல்கிறது.
காகமும் பாட, வாயிலிருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறன. அனைத்து நரிகளும் வடைக்கு நரி மாமிசத்தை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு மகிழ்ந்தன . என்று கதை முடிகிறது.
கதையின் நீதி!
உழைப்பவனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மற்ற உழைப்பாளிகள் சேர்ந்து அவனுக்கு உதவணும். உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டுபவர்களை அனைவரும் சேர்ந்து அவர்களை சரிசெய்யணும்.
இதுவும் இந்த காலத்துக்கு பொருந்துவது போல இருக்கு தானே?
இந்தியக் கதை :
ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வாழந்துக் கொண்டிருந்தாராம் . அங்கு வந்த காக்கா ஒன்று பாட்டி ஏமாந்த சமையம் பார்த்து ஒரு வடையை திருடிக்கொண்டு சென்று மரத்தில் அமர்ந்துகொண்டு தன் வாயில் வடையை வைத்துக் கொண்டிருந்ததாம் . அதை கவனித்த ஒரு நரி காக்காவை பார்த்து ஏய் காக்காவே இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி உண் குரலில் ஒரு பாட்டு கேக்கனும் போல இருக்கு ஒரு பாட்டு பாடேன் என்றதாம், காக்காவும் நரியின் புகழுக்கு மயங்கி பாடத்துவங்கியதாம் ...அவ்வளவு தான் அதன் வாயில் இருந்த வடை கீழ விழ நரி அதை எடுத்துகொண்டு போயிடுத்தாம்.
இப்படித்தான் நாம் சொல்வோம் . இல்லையா?
இந்தக் கதையின் நீதி : 'ஏமாற்றுபவன் மற்றவர்ளால் ஏமாற்றபடுவான்' என்பது தானே..................இதையே சீனர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று பார்ப்போம் இப்போ
சீனக் கதை !
இக்கதையே வேறொரு பரிமாணத்தில் சீனர்கள் சொல்லறாங்க. அவங்க பார்வையே வேற விதமாய் இருக்கு
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அணைஞ்சு போச்சாம். இதனால் பாட்டி தவிக்கிறார். இதைப்பார்த்த , அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது.
பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்ற வைத்து வடை சுடுகிறார் .காத்திருந்த காகம் உதவி செய்த உரிமையுடன் வடை கேட்கிறது. திருட வில்லை, பாட்டியும் சந்தோஷமாய் காகத்திற்கு ஒரு வடையை அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராட்டி ஒரு பாடல் பாட சொல்கிறது.
காகமும் பாட, வாயிலிருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறன. அனைத்து நரிகளும் வடைக்கு நரி மாமிசத்தை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு மகிழ்ந்தன . என்று கதை முடிகிறது.
கதையின் நீதி!
உழைப்பவனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மற்ற உழைப்பாளிகள் சேர்ந்து அவனுக்கு உதவணும். உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டுபவர்களை அனைவரும் சேர்ந்து அவர்களை சரிசெய்யணும்.
இதுவும் இந்த காலத்துக்கு பொருந்துவது போல இருக்கு தானே?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
//ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை// - கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கொழுக்கட்டை கதையும் சூப்பர். சின்ன வயதில் என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.
- Sponsored content
Page 34 of 46 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 46
|
|