புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 14 of 46 •
Page 14 of 46 • 1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156966shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...
க்ரிஷ்ணாம்மா .... நீங்க பார்க்கலையா ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...
மிக்க நன்றி ஷோபனா...ஆமாம் சில கதைகளை நாம் கொஞ்சம் மாற்றித்தான் சொல்லணும் இந்த காலத்து குழந்தைகளுக்கு
.
.
ஒ...எப்போ பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?......ஆகஸ்ட் கடைசி இல் ஆ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156920krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156900vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
சந்தோஷம் விஸ்வா............ .......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் ..நாங்களும் படிப்போமே !
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் அதனால்
நான் காரண்டி, நாங்களும் அமைதியாக படிப்போம் விஸ்வா ................ஸோ , நீங்க பயப்படாமல் எழுதுங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157100shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156966shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...
க்ரிஷ்ணாம்மா .... நீங்க பார்க்கலையா ....
2 நாளாய் கொஞ்சம் உடம்பு சரி இல்லை ஷோபனா .....................அது தான் வெறுமன பார்த்துவிட்டு போய்விட்டேன்..........................அதுதான் தாமதமான பதில் ................சாரி மா.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157030ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157016vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156920krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156900vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
சந்தோஷம் விஸ்வா............ .......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் ..நாங்களும் படிப்போமே !
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் அதனால்
அதென்னவோ நிஜமா விஸ்வா
நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை 8. குரங்கும் பூனை களும் ....................நாளை !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
படிக்க ஆர்வமாய் உள்ளேன் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
8. குரங்கும் பூனைகளும் !
வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.............அது போல இருக்கும் இந்த கதை...........
ஒரு ஊரில் ரெண்டு பூனைகள் ரொம்ப நடப்பாக இருந்ததாம்.....எங்கே திருடப்போனாலும் ஒண்ணா போகுமாம் ஒண்ணா வருமாம்............பூனை என்றாலே அது திருட்டுப்பூனை தானே?
தன் ' மெத்து மெத்து' காலால் யாருக்கும் தெரியாமல் நடந்து போய், சத்தம் போடாமல் திருடிவிடும்............பாலை குடித்து விடும்.............நாய்கள் மனிதர்களுடன் வளர்ந்தால், அது அவர்களை விட்டுப்பிரியாமல் இருக்கும்............வீடு மாறி போனாலும் அது அவர்களுடனே வந்துவிடும்.......
ஆனால் பூனைகளை நாம் எத்தனை ஆசையாய் வளர்த்தாலும், அது நாம் வீட்டை மாற்றும் போது நம்முடன் வராது, அந்த வீட்டுடனேயே இருந்துவிடும்..............அதுக்கு மனிதர்களை விட, வீடு தான் முக்கியம்,...ஒருவேளை அந்த வீட்டில் சமையல் ரூம், மற்றும் எது எங்கே இருக்கும் என்பது அதுக்கு தெரியுமே.....அதனாலோ என்னவோ
நாம கதைக்கு வருவோம்.............இப்படி ரெண்டு பூனைகளும் ரொம்ப ஒத்துமையாய் இருந்ததாம். ஒருநாள் ஒரு வீட்டில் ஒரு மாமி தோசை வார்த்தளாம்....ரொம்ப வாசனையாய் இருந்ததாம்.......இந்த இரண்டு பூனைகளும் அந்த வீட்டுக்குப் போய் எட்டி பார்த்ததாம்..............
எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்களாம்......ஆஹா நமக்கு ஏதும் மிச்சம் இருக்காது போல இருக்கே என்று இரண்டும் நினைத்ததாம்.....ஆனால் அதிருஷ்ட வசமாய் மீதி இருந்த ஒரு தோசையை அந்த மாமி மூடி வைத்தாளாம்................
இதைப்பார்த்திருந்த பூனைகள், அவர்கள் தூங்கு வதற்காக காத்திருந்ததாம்.............இந்த தோசைக்காக காத்திருந்ததால் அவை வேறு எங்கும் அன்று உணவு தேட போகலை, எனவே ரெண்டுக்கும் ரொம்ப பசி.............
அவா தூங்கினது தான் தாமதம், ஒரு பூனை யாராவது வராளா என்று காவல் காக்க மத்தது உள்ளே மெதுவே போய், தோசையை கொண்டு வந்துடுத்தாம் .............வந்து கீழே தோசையை வெச்சுட்டு, தன் மூக்கை நாக்கல் நக்கித்தாம் .................இதப்பார்த்துக்கொண்டிருந்த மத்தது,
" ஏய், நீ சாப்ப்பிட்டு பார்த்தியா?" என்றதாம்................
"சீ..சீ... உனக்கு எதிரே தானே உள்ளே போனேன், கொண்டு வந்தேன்........என்னை போய் இப்படி கேட்கிறாயே" என்றதாம்................
என்றாலும் முதல் பூனை சமாதானம் ஆகலை, அதுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இரண்டாவதுக்கு வருத்தம் இருந்தது, 'ச்சே தன்னை இப்படி கேட்டுவிட்டனே நண்பன்' என்று............
முதல் பூனை, ' இவன் கண்டிப்பாக ஒருவாய் சாப்பிட்டு இருக்கான், அது தான் நாக்கை 'சப்பு' கொட்டிண்டான், எனவே, ஏதாவது சொல்லி, அதிகமான பங்கை நாம் வாங்கிக்கணும்' என்று தன் மனதில் நினைத்தது.
இந்த ஸ்திதியில், தோசையை பங்கு போட ஆரம்பித்ததுகள் அந்த பூனைகள் . இருவரும் சரிபாதி சாப்பிடலாம் என்று தான் நினைத்து பங்கு போட ஆரம்பித்தது அந்த இரண்டாவது பூனை................ஆனால் அது தோசையை விள்ளும் முன்பே ,
" ஏய், நிறுத்து, நான் தானே யாரும் வராமல் காவல் காத்தேன், அதனால் எனக்கு கொஞ்சம் அதிகம் தோசை வேண்டும்"........என்றது முதல் பூனை.
" இது என்ன புது பழக்கம்?...........எப்பவும் போல equal share தான் போடணும்" என்றது மத்தது.
" அதெலாம் கிடையாது, எனக்கு அதிகம் வேண்டும் அவ்வளவுதான்" என்றது முதல் பூனை.
மத்தது சொல்லித்து "மாட்டிக்கொண்டால் நான் தானே மாட்டிப்பேன் , நீ அப்படியே ஓடிவிடுவாயே, அதனால் என்னுடைய வேலை இல் தான் ரிஸ்க் அதிகம் எனவே எனக்குத்தான் அதிகம் வேண்டும் " என்றது.
இப்படியே வாக்குவாதம் தொடர்ந்தது, பசி வேறு வயத்தை கிள்ளியது அவற்றின் கோபத்தை அதிகப்படுத்தியது....'பசி வந்தால் பத்தும் பறந்துடுமே'...........இல்லையா?...............அதனால் இவற்றின் வாக்குவாதம் அதிகரித்தது...............
அப்போ அந்த பக்கமாய் ஒரு குரங்கு போச்சாம், இதுகள் ரெண்டும் குரங்கை பார்த்ததும், அட இது நம்மை விட பெரிசாய் இருக்கே, இது கிட்டே நியாயம் கேட்போம் என்று அதை கூப்பிட்டதாம்.
பூனைகள் கூப்பிட்டதும் குரங்கும் அருகில் வந்து என்ன என்று கேட்டதாம்................வாய் தான் கேட்டதே தவிர அதுக்கும் தோசை வாசனை ரொம்ப பிடித்து போச்சாம்.............எப்படியாவது இந்த பூனைகளிடமிருந்து இதை எடுத்துக்கொண்டு ஓடிடணும் என்று அதற்கு தோன்றியதாம்.................
( நாம இப்படி சொன்னதுமே, குழந்தைகள், "ஆமாம் அன்னைக்கே அந்த குட்டி குரங்குக்கு , தோசை வாசனை பிடிச்சுதே!..........அப்புறம் நல்லா சப்பிட்டுதே !! .............என்பார்கள் )
தொடரும்......................
வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.............அது போல இருக்கும் இந்த கதை...........
ஒரு ஊரில் ரெண்டு பூனைகள் ரொம்ப நடப்பாக இருந்ததாம்.....எங்கே திருடப்போனாலும் ஒண்ணா போகுமாம் ஒண்ணா வருமாம்............பூனை என்றாலே அது திருட்டுப்பூனை தானே?
தன் ' மெத்து மெத்து' காலால் யாருக்கும் தெரியாமல் நடந்து போய், சத்தம் போடாமல் திருடிவிடும்............பாலை குடித்து விடும்.............நாய்கள் மனிதர்களுடன் வளர்ந்தால், அது அவர்களை விட்டுப்பிரியாமல் இருக்கும்............வீடு மாறி போனாலும் அது அவர்களுடனே வந்துவிடும்.......
ஆனால் பூனைகளை நாம் எத்தனை ஆசையாய் வளர்த்தாலும், அது நாம் வீட்டை மாற்றும் போது நம்முடன் வராது, அந்த வீட்டுடனேயே இருந்துவிடும்..............அதுக்கு மனிதர்களை விட, வீடு தான் முக்கியம்,...ஒருவேளை அந்த வீட்டில் சமையல் ரூம், மற்றும் எது எங்கே இருக்கும் என்பது அதுக்கு தெரியுமே.....அதனாலோ என்னவோ
நாம கதைக்கு வருவோம்.............இப்படி ரெண்டு பூனைகளும் ரொம்ப ஒத்துமையாய் இருந்ததாம். ஒருநாள் ஒரு வீட்டில் ஒரு மாமி தோசை வார்த்தளாம்....ரொம்ப வாசனையாய் இருந்ததாம்.......இந்த இரண்டு பூனைகளும் அந்த வீட்டுக்குப் போய் எட்டி பார்த்ததாம்..............
எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்களாம்......ஆஹா நமக்கு ஏதும் மிச்சம் இருக்காது போல இருக்கே என்று இரண்டும் நினைத்ததாம்.....ஆனால் அதிருஷ்ட வசமாய் மீதி இருந்த ஒரு தோசையை அந்த மாமி மூடி வைத்தாளாம்................
இதைப்பார்த்திருந்த பூனைகள், அவர்கள் தூங்கு வதற்காக காத்திருந்ததாம்.............இந்த தோசைக்காக காத்திருந்ததால் அவை வேறு எங்கும் அன்று உணவு தேட போகலை, எனவே ரெண்டுக்கும் ரொம்ப பசி.............
அவா தூங்கினது தான் தாமதம், ஒரு பூனை யாராவது வராளா என்று காவல் காக்க மத்தது உள்ளே மெதுவே போய், தோசையை கொண்டு வந்துடுத்தாம் .............வந்து கீழே தோசையை வெச்சுட்டு, தன் மூக்கை நாக்கல் நக்கித்தாம் .................இதப்பார்த்துக்கொண்டிருந்த மத்தது,
" ஏய், நீ சாப்ப்பிட்டு பார்த்தியா?" என்றதாம்................
"சீ..சீ... உனக்கு எதிரே தானே உள்ளே போனேன், கொண்டு வந்தேன்........என்னை போய் இப்படி கேட்கிறாயே" என்றதாம்................
என்றாலும் முதல் பூனை சமாதானம் ஆகலை, அதுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இரண்டாவதுக்கு வருத்தம் இருந்தது, 'ச்சே தன்னை இப்படி கேட்டுவிட்டனே நண்பன்' என்று............
முதல் பூனை, ' இவன் கண்டிப்பாக ஒருவாய் சாப்பிட்டு இருக்கான், அது தான் நாக்கை 'சப்பு' கொட்டிண்டான், எனவே, ஏதாவது சொல்லி, அதிகமான பங்கை நாம் வாங்கிக்கணும்' என்று தன் மனதில் நினைத்தது.
இந்த ஸ்திதியில், தோசையை பங்கு போட ஆரம்பித்ததுகள் அந்த பூனைகள் . இருவரும் சரிபாதி சாப்பிடலாம் என்று தான் நினைத்து பங்கு போட ஆரம்பித்தது அந்த இரண்டாவது பூனை................ஆனால் அது தோசையை விள்ளும் முன்பே ,
" ஏய், நிறுத்து, நான் தானே யாரும் வராமல் காவல் காத்தேன், அதனால் எனக்கு கொஞ்சம் அதிகம் தோசை வேண்டும்"........என்றது முதல் பூனை.
" இது என்ன புது பழக்கம்?...........எப்பவும் போல equal share தான் போடணும்" என்றது மத்தது.
" அதெலாம் கிடையாது, எனக்கு அதிகம் வேண்டும் அவ்வளவுதான்" என்றது முதல் பூனை.
மத்தது சொல்லித்து "மாட்டிக்கொண்டால் நான் தானே மாட்டிப்பேன் , நீ அப்படியே ஓடிவிடுவாயே, அதனால் என்னுடைய வேலை இல் தான் ரிஸ்க் அதிகம் எனவே எனக்குத்தான் அதிகம் வேண்டும் " என்றது.
இப்படியே வாக்குவாதம் தொடர்ந்தது, பசி வேறு வயத்தை கிள்ளியது அவற்றின் கோபத்தை அதிகப்படுத்தியது....'பசி வந்தால் பத்தும் பறந்துடுமே'...........இல்லையா?...............அதனால் இவற்றின் வாக்குவாதம் அதிகரித்தது...............
அப்போ அந்த பக்கமாய் ஒரு குரங்கு போச்சாம், இதுகள் ரெண்டும் குரங்கை பார்த்ததும், அட இது நம்மை விட பெரிசாய் இருக்கே, இது கிட்டே நியாயம் கேட்போம் என்று அதை கூப்பிட்டதாம்.
பூனைகள் கூப்பிட்டதும் குரங்கும் அருகில் வந்து என்ன என்று கேட்டதாம்................வாய் தான் கேட்டதே தவிர அதுக்கும் தோசை வாசனை ரொம்ப பிடித்து போச்சாம்.............எப்படியாவது இந்த பூனைகளிடமிருந்து இதை எடுத்துக்கொண்டு ஓடிடணும் என்று அதற்கு தோன்றியதாம்.................
( நாம இப்படி சொன்னதுமே, குழந்தைகள், "ஆமாம் அன்னைக்கே அந்த குட்டி குரங்குக்கு , தோசை வாசனை பிடிச்சுதே!..........அப்புறம் நல்லா சப்பிட்டுதே !! .............என்பார்கள் )
தொடரும்......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு பூனைகளும் தங்கள் நிலமையை குரங்குக்கு சொன்னதாம்........குரங்குக்கு தெரிஞ்சு போச்சு ரெண்டும் தேவை இல்லாமல் சண்டை போடறதுகள் என்று...............இவங்க சண்டையால் நாம் தோசையை எடுத்துண்டு ஓடவே வேண்டாம், நிதானமாய் இங்கேயே ரசித்து சாப்பிடலாம் என்று முடிவேடுத்ததாம்..............
" அடாடா!........இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, இதோ ஒரே நொடி இல் நான் பங்கு பிரித்து தரேன், இதோ வரேன் கொஞ்சம் இருங்கள்"..என்று சொல்லி எங்கோ போச்சாம்.................
வரும்போது கை இல் ஒரு தாராசை எடுத்துக்கொண்டு வந்ததாம்.............பூனைகளுக்கு இது என்ன செய்யப்போகிறது என்று தெரியலை....."ஆ" வென்று பார்த்துக்கொண்டு இருந்ததாம்.
குரங்கு அவைகளிடம் தோசையை கேட்டதாம், இரண்டும் கொஞ்சம் தயங்கவே, "இதோ பாருங்கள், நீங்கள் தரும் தோசையை, உங்கள் இருவருக்கும் சரி சமமாக பிய்த்து இதில் போடுவேன், எப்போ இரண்டும் ஒரே அளவாய் இருக்கோ, அப்போ மேலே இருக்கும் முள்ளு நடுவில் நிற்கும், அப்போ நீங்க ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கலாம்................புரிந்ததா? " என்று கேட்டதாம்...............
இரண்டுக்கும் ரொம்ப சந்தோஷம்............. சரி பாதி தானே அதை தாங்களே பிய்த்துக் கொள்ளலாமே என்கிற எண்ணம் அதுகளுக்கு இல்லாமல் போச்சு, இப்போ சண்டையே எதுக்கு வந்தது, இரண்டும் தனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று தானே?............அதையே அந்த மக்கு பூனைகள் மறந்து, குரங்கு equal ஆக பகிறுகிறேன் என்று சொன்னதும் தலையை ஆட்டின.............
தோசையையும் கொடுத்தன................குரங்கும் முதலில் தோசையை இரண்டாக பிய்த்ததாம்...............ஒவ்வொரு பங்கையும் ஒவ்வொரு தட்டில் போட்டதாம்..............ஒன்று மேலாகவும் ஒரு தட்டு கீழாகவும் ஆச்சாம்.......
உடனே, இரண்டு பூனைகளும், " இதில் அதிகம் இருக்கு, இதில் அதிகம் இருக்கு " என்று கத்திதாம் ................குரங்கு உடனே " பொறுங்கள், பொறுங்கள்.......இதோ சரி செய்கிறேன்" என்று சொல்லி, அதிக தோசை இருந்ததை எடுத்து கொஞ்சம் கடித்ததாம்............
இந்த இரண்டு பூனைகளும் திகைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அந்த குரங்கு தோசையை சுவைத்ததாம்.............மீண்டும் அது தராசை தூக்கியபோது, அடுத்த தட்டு தாழ்ந்ததாம்..............இப்போவும்,
" இதில் அதிகம் இருக்கு, இதில் அதிகம் இருக்கு " என்று கத்திதாம் ................குரங்கு உடனே " பொறுங்கள், பொறுங்கள்.......இதோ சரி செய்கிறேன்" என்று சொல்லி, அதிக தோசை இருந்ததை எடுத்து கொஞ்சம் கடித்ததாம்............
இரண்டு பூனைகளும், " என்ன இது என்று இந்த முறை குரங்கை கேட்டதாம்"..........அதற்கு அந்த குரங்கும், "போன முறை அந்த தட்டில் இருந்து எடுத்தேன் தானே, அதனால் இந்த முறை இதிலிருந்து எடுக்கிறேன், இல்லாவிட்டால் ஒருவருடையதை மட்டுமே நான் சாப்பிட்டதாக ஆகிவிடுமே" என்று சாமர்த்தியமாய் பதில் சொன்னதாம்.............
குரங்கின் பதிலால் திருப்தி அடைந்த பூனைகள், மீண்டும் தோசையை எடை போட சம்மதித்தன.
மீண்டும், ஒன்று மேலாகவும் ஒரு தட்டு கீழாகவும் ஆச்சாம்.......உடனே குரங்கும் முன்புபோலவே ஒரு கடி கடித்ததாம்................
இப்போ இரண்டு தட்டுகளிலும் மீதம் ஒவ்வொரு விள்ளல் தோசையே இருந்தததாம்...............இப்போ தான் பூனைகளுக்கு தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று உறைத்ததாம்........... " ஏய், ஏய், நில்லு, நீ எடை போட்டது போறும், நாங்கள் இருவரும் இந்த மீதி இருக்கும் ஒரு விள்ளலை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொள்கிறோம், உன் உதவிக்கு நன்றி நீ போய் வா " என்றதாம் .
அதற்கு குரங்கும், " என்னது , போய் வருவதா?......இத்தனை நேரம் உங்களுக்காக பாகம் பிரித்த எனக்கு கூலி வேண்டாமா?.......அதற்காகத்தான் இது" என்று சொல்லிக்கொண்டே , மீதி இருந்த தோசை விள்ளளையும், வாயில் போட்டுக்கொண்டு ஓடிப்போச்சாம்.................................
'ஆஹா, நம்மை மொத்தமாய் ஏமாற்றிவிட்டதே இந்த குரங்கு' என்று இரு பூனைகளும் ரொம்ப வருத்தப்பட்டதாம்.....ஒன்றை ஒன்று பார்க்கவே வெட்கப்பட்டதாம்............
அதனால் தான் நம் வீடுப்பிரச்சனைகளுக்கு மூன்றாவது நபரை உள்ளே விடக்கூடாது என்று சொல்வார்கள்.
நம் பலவீனம், பிறர் நம்முடைய குடும்ப உறவுகளுக்குள் குழப்பம் விளைவிக்கவோ, சொத்துக்களை அபகரித்து விடவோ ஏதுவாகி விடும்...
இது இந்த காலத்து குழந்தைகளுக்கு பொருந்தும்............அண்ணன் தம்பிகளாகட்டும் , சகோதரிகளாகட்டும் யாராவது ஒருத்தர் கொஞ்சம் பெரிய மனது பண்ணி அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்து விட்டால், சொத்து நம் கையை விட்டு போகாது.....மாறாக சண்டை போட்டால் இந்த கதி தான் ஆகும்.......யாருக்கும் இல்லாமல் வக்கீல் சாப்பிடுவான்...........
அவ்வளோதான் குழந்தைகளே !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . இது பெரியவங்களுக்கும் உதவறா மாதிரி எழுதி இருக்கீங்க ... நன்றி .
வி பொ பா
வி பொ பா
- Sponsored content
Page 14 of 46 • 1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 46
|
|