புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
Page 1 of 1 •
கோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றிய நிலையில், இன்னும் மேலும் 9 சடலங்களைக் கண்டறிந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபாவில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம்!
சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்
சபா நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகளுக்கு கினபாலு மலைச் சிகரம் தன் கண் முன்னே மாயமானதாக கினபாலு பூங்காவின் சுமைதூக்கும் ஊழியரான (போர்ட்டர்) ஃபிர்டாஸ் அப்துல் சலாம் கூறுகிறார்.
அன்றைய தினம் காலை பூங்காவின் வாயிற்கதவுகள் திறக்கப்படுவதற்காக தாம் காத்திருந்ததாகவும், அச்சமயம் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
காலை 7.30 மணி இருக்கும். சக ஊழியர்களுடன் மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் இருந்தேன். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் கினபாலு மலைச்சிகரம் கண் முன்னே மாயமானது. வெறும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. நிலநடுக்கத்திற்கு முன்னே வெடிச்சத்தம் போல் பெரும் சத்தம் கேட்டது,” என்கிறார் ஃபிர்டாஸ்.
வெடிச் சத்தத்திற்குப் பின்னர் அனைவரும் மலைச் சிகரத்தை நோக்கியதாக குறிப்பிடும் அவர், தங்களால் அச்சமயம் எதையும் பார்க்க முடியவில்லை என்றார்.
“முன்னதாக நாங்கள் இருந்த குடிசையை விட்டு அனைவரும் வெளியேறினோம். ஏனெனில் மரங்களால் ஆன அந்த குடில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அஞ்சினோம். மேலும் மலையடிவாரப் பகுதி என்பதால் எங்களது அச்சம் அதிகரித்தது,” என்கிறார் ஃபிர்டாஸ்.
முதல் நில அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாக குறிப்பிடும் அவர், தான் அதிர்ச்சியில் மூழ்க இந்த கால அவகாசமே போதுமானதாக இருந்தது என்கிறார்.
“எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எனது பணிக் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டேன். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் இந்தப் பணியைத் தான் செய்து வருகிறேன். ஒரே ஒரு நிலநடுக்கம் எனது வாழ்வாதாரத்தைப் பாதிக்க அனுமதிக்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் ஃபிர்டாஸ்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாபா நிலநடுக்கம்: துயிலுறியும் சுற்றுலாப் பயணிகள்கள்தான் காரணம் என்கிறார் துணை முதலமைச்சர்
நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.
“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.
“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.
கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.
சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(எல்லா ஊர்லயும் இப்படிப்பட்ட கிறுக்கனுக இருப்பாய்ங்க போலிருக்கு )
நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.
“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.
“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.
கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.
சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(எல்லா ஊர்லயும் இப்படிப்பட்ட கிறுக்கனுக இருப்பாய்ங்க போலிருக்கு )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இன்று காலை 12.30 மணியாலவில் சிறிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாம். சேதம் இல்லையென்று தகவல்.
சபாவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|