புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Jun 03, 2015 9:09 pm

First topic message reminder :

அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!
ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.



நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 7:05 pm

balakarthik wrote:
சரவணன் wrote: இது உங்களுக்கு புதுசு இல்லையே...
படிக்கும் போது என்னை பார்த்து காப்பி அடிச்சு எழுதுன நீங்க அமெரிக்க போயிட்டீங்க, ஜாலி
நானோ இங்க சுத்திட்டு இருக்கேன்! சோகம்


உங்களை பாத்து எழுதினதுக்காக நாடாமை நாட்டை விட்டே தள்ளி வச்சுட்டாராம்
18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:08 pm

சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?


அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை



ஈகரை தமிழ் களஞ்சியம் அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 7:13 pm

balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Maxresdefault



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:16 pm

சரவணன் wrote:இவங்க தான அந்த நாட்டமை & சோபன?அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Maxresdefault


நாட்டாமை பார்க்க கொஞ்சம் நட்டு கிழன்ட ஆமை போல இருக்காரு



ஈகரை தமிழ் களஞ்சியம் அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 7:23 pm

நாட்டு கிழம்   நட்டு கழண்ட கிழம் போல் தெரியுதா? -  சிரி  சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:39 pm

சரவணன் wrote:நாட்டு கிழம்   நட்டு கழண்ட கிழம் போல் தெரியுதா? -  சிரி  சிரி


பெண்டு கழலாம இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2015 7:47 pm

எதுக்கோ நட்டார், எதுக்கு இப்ப போய் அதை எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:58 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:02 am

மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கோ நட்டார், எதுக்கு இப்ப போய் அதை எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1142049

அதான நம்மக் கேட்டா நட்டார்? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 2:08 am

krishnaamma wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 2 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1142077

அப்பா சாமிகளா ..... முடியல ..... சிரிச்சு சிரிச்சு கண்ணள தண்ணி .... ( அப்படி சொன்ன உடனே எதோ கதை ஆரம்பிப்பீங்க !) ...
சரவணா , நான் எப்பப்ப உங்கள கோப்பி அடிச்சேன் ... இதெல்லாம் எப்போ நடந்துச்சு ...
பாலா ரொம்ப சேட்டை . அவர் வாயில் நான் அவல aaa.
இதில க்ரிஷ்ணாம்மா வேற தூங்குற சிங்கத்தை சொரிஞ்சு விட்ட மாதிரி ....
ஒருத்திய நிம்மதியா தூங்க விட மாடீங்க போல ....
ஆனாலும் நான் ரொம்ப ரசித்து சிரித்தேன் .... தொடருங்கள் நண்பர்களே ... ஈகரையில் சேர்ந்து நான் ரொம்ப சிரிக்கிறேன் . அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக