புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவர் - வாசுகி பற்றி ................
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'
இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன்
வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான் நண்பர்களே!........
அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும் ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்?
.
.
.
என்ன நான் சொல்லறது?
'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'
இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன்
வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான் நண்பர்களே!........
அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும் ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்?
.
.
.
என்ன நான் சொல்லறது?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138463சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
நல்லது, அப்போ வாசுகி அம்மையாரின் பிற கதைகளும் பெண்களை கட்டுக்குள் வைக்க ஆண்களால் புனையப்பட்டது தானா? ...............உதாரணத்துக்கு, தண்ணீர் சேந்தும்போது, அந்த அம்மாவை வள்ளுவர் கூப்பிட, அவங்க அதை அப்படியே விட்டு விட்டு வந்தாங்களாம், வள்ளுவர் சொன்ன வேலை யை செய்து விட்டு வரும் வரை குடம் அந்தரத்திலேயே நின்றதாம் ...............இதுபோல பல? .............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144959krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138463சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
நல்லது, அப்போ வாசுகி அம்மையாரின் பிற கதைகளும் பெண்களை கட்டுக்குள் வைக்க ஆண்களால் புனையப்பட்டது தானா? ...............உதாரணத்துக்கு, தண்ணீர் சேந்தும்போது, அந்த அம்மாவை வள்ளுவர் கூப்பிட, அவங்க அதை அப்படியே விட்டு விட்டு வந்தாங்களாம், வள்ளுவர் சொன்ன வேலை யை செய்து விட்டு வரும் வரை குடம் அந்தரத்திலேயே நின்றதாம் ...............இதுபோல பல? .............
அறிவியல் முறைப்படி இது சாத்தியமே ! முற்காலத்தில் பெண்கள் தண்ணீர் சேந்தும்போது , கயிற்றைக் கிணற்றுக்குள் விடுவார்கள் . ஒரு கட்டத்தில் கயிற்றின் எடையும் , நீருடன் கூடிய வாளியின் எடையும் சமநிலை பெறும் . அப்போது கயிற்றை விட்டுவிட்டால் , வாளி அப்படியே அந்தரத்தில் நிற்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
jagadeesan wrote:அறிவியல் முறைப்படி இது சாத்தியமே ! முற்காலத்தில் பெண்கள் தண்ணீர் சேந்தும்போது , கயிற்றைக் கிணற்றுக்குள் விடுவார்கள் . ஒரு கட்டத்தில் கயிற்றின் எடையும் , நீருடன் கூடிய வாளியின் எடையும் சமநிலை பெறும் . அப்போது கயிற்றை விட்டுவிட்டால் , வாளி அப்படியே அந்தரத்தில் நிற்கும்
அந்த காலத்தில் , கிணற்றில் இருந்து நீர் சேந்தும் போது , சுலபமாக நீர் வாளி, மேலே வருவதற்காக
பிடி கயிற்றின் ,மறுமுனையில் , ஒரு பளுவை தொங்க விட்டு இருப்பார்கள் . நீருடன் கூடிய வாளியின் எடை --பளுவின் எடை போக ,நிகர எடைக்கு வேண்டிய சிறிய அளவு சக்தியை வெளிபடுத்தினால் போதுமானது .
குறிப்பிட்ட தூரத்தில் நீருடன் கூடிய வாளியின் எடையும் ,பளுவின் எடையும் சமமாக இருக்கும்
பக்ஷத்தில் ,வாளி அந்தரத்தில் நிற்கும் சாத்யக்கூறுகள் உண்டு .
கயிற்றின் எடை மட்டுமே போதாது என நினைக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதெல்லாம் நிலாவிலே ஒரு பாட்டி வடை
சுடுகிறாள் என்று அந்தக்கால பாட்டிகள்
கதை சொன்னபோது எதிர்த்து கேட்காம
ஊம் கொட்டிய காலத்தில் சொன்னவைகள்...!!
-
இப்போ இருக்கிற குழந்தைகிட்டே நிலாவிலே
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று
சொல்ல ஆரம்பித்தால் அக்குழந்தை சொல்லும்:-
-
போ பாட்டி...உனக்கு கதையே சொல்லத் தெரியலை...!
நிலாவிலே ஆக்ஸிஷன் இல்லை...
அங்கு மனிதர் யாரும் வாழ முடியாது என்று...!!
-
சுடுகிறாள் என்று அந்தக்கால பாட்டிகள்
கதை சொன்னபோது எதிர்த்து கேட்காம
ஊம் கொட்டிய காலத்தில் சொன்னவைகள்...!!
-
இப்போ இருக்கிற குழந்தைகிட்டே நிலாவிலே
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று
சொல்ல ஆரம்பித்தால் அக்குழந்தை சொல்லும்:-
-
போ பாட்டி...உனக்கு கதையே சொல்லத் தெரியலை...!
நிலாவிலே ஆக்ஸிஷன் இல்லை...
அங்கு மனிதர் யாரும் வாழ முடியாது என்று...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு ஐயாக்களுக்கும் :.........................சைன்ஸ் ஐ விடுங்கள், நான் கேட்டது அந்த கதைகள் ஆணாதிக்க வாதிகளால் சொல்லப்பட்டது தானே?.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:இதெல்லாம் நிலாவிலே ஒரு பாட்டி வடை
சுடுகிறாள் என்று அந்தக்கால பாட்டிகள்
கதை சொன்னபோது எதிர்த்து கேட்காம
ஊம் கொட்டிய காலத்தில் சொன்னவைகள்...!!
-
இப்போ இருக்கிற குழந்தைகிட்டே நிலாவிலே
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று
சொல்ல ஆரம்பித்தால் அக்குழந்தை சொல்லும்:-
-
போ பாட்டி...உனக்கு கதையே சொல்லத் தெரியலை...!
நிலாவிலே ஆக்ஸிஷன் இல்லை...
அங்கு மனிதர் யாரும் வாழ முடியாது என்று...!!
-
நிஜம் ராம் அண்ணா, ...............இந்த காலத்துக் குழந்தைகளிடம் நாம் சில திருத்தங்கள் செய்து தான் அந்தக்கால கதைகள் சொல்லணும்
- Sankaran Nskபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 16/06/2015
ஐயா...அது வாசுகிக்காய் வைக்கப்பட்டதில்லை.தான் சிந்திவிட்டால் பயன்படுத்த வள்ளுவனார் வைத்துக்கொண்டது.நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வள்ளுவர் வாசுகி கதை .krishnaammaa wrote:இரண்டு ஐயாக்களுக்கும் :...................புன்னகை......சைன்ஸ் ஐ விடுங்கள், நான் கேட்டது அந்த கதைகள் ஆணாதிக்க வாதிகளால் சொல்லப்பட்டது தானே?.................புன்னகை
குழந்தைகள் மத்தியில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்காக , புனையப்பட்டக் அந்தக் காலத்து கதை யாக இருக்கலாம் . சிறு வயதிலே ,சொல்ல சொல்ல , அது அவர்கள் மனதில் ஆழபதிந்து ,பிற்காலத்திற்கு ஒரு டிசிப்ளின் உண்டாக்கட்டும் என்ற நல்லெண்ணம் .நெறிமுறை வகுத்த கதைகள் . தற்கால குழந்தைகளுக்கு ஏற்காது . இப்போதைய குழந்தைகள் IQ அதிகம் .
இதன் ஆசிரியர் யார் என்று யாருக்குமே தெரியாது .ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்
எந்தன் பாட்டி ,தனது பாட்டியிடம் கேட்ட ,எள்ளுப் பாட்டியின் கதையாக இருக்கலாம் அல்லது
உங்கள் தாத்தா ,தனது தாத்தாவிடம் கேட்ட ,முப்பாட்டனுடைய கதையாகவும் இருக்கலாம் .
கர்ண பரம்பரை கதை . ஆணாதிக்கம் என்ற phrase இக்கு அப்பாற்பட்டது .
கொக்கு கதை : அதில் பெண்ணின் கற்பைப்பற்றி /மகத்துவத்தை கூறுகின்ற கதை .
ஆணாதிக்கம் இங்கு இல்லவே இல்லை.
வாசுகி கதை கூறும் போது , ஒரு அறிவியல் காரணத்தைக் கூறினார், ஜெகதீசன் .
அதை மேலும் சிறிது விரிவு படுத்தினேன் . பழைய விஷயம் பேசும் போது , அதில் கலந்துள்ள
அறிவியலை துக்கடாவாக தெளிக்கப்பட்டது .
இதே வாசுகி கதையை ,இன்றைய சிறுவர் /சிறுமியரிடம் கூறும்போது , அவர்களே இந்த அறிவியல் காரணத்தைக் கூறி ,நம்மை ஆச்சர்யப்பட வைத்தாலும் ,அதிசயமில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145548Sankaran Nsk wrote:ஐயா...அது வாசுகிக்காய் வைக்கப்பட்டதில்லை.தான் சிந்திவிட்டால் பயன்படுத்த வள்ளுவனார் வைத்துக்கொண்டது.நன்றி.
ம்ம்... அதத்தான் மேலே சிவாவும் குறிப்பிட்டு இருக்கிறார் ........நீங்கள் அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளக்கத்துக்கு நன்றி ஐயா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|