புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
64 Posts - 58%
heezulia
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
106 Posts - 60%
heezulia
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_m10*கல் நெஞ்சம் கொண்டவளே! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*கல் நெஞ்சம் கொண்டவளே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 4:58 pm

*கல் நெஞ்சம் கொண்டவளே! ZQnTUTnrRJWzjlNpYHtQ+f-3-3
-
*கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..

*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.

*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.

*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.

*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?

*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.

*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை – சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.

*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.

*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?

*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.

—-தமிழ்தாசன்–

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:09 pm

//*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//


மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 5:24 pm

krishnaamma wrote://*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//


மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137669
-
ஆம்..ஒற்றுமை என இருப்பதே சிறப்பு...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:25 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote://*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//


மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137669
-
ஆம்..ஒற்றுமை என இருப்பதே சிறப்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1137678

நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 21, 2015 8:16 am

*கல் நெஞ்சம் கொண்டவளே! 47oWr1OgRrqGjokYVinG+fish
-
சிகப்பூரில் எடுத்த புகைப்படம் போட சான்ஸ்
கிடைச்சுட்டுது...!
-


ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 9:10 am

*கல் நெஞ்சம் கொண்டவளே! 3838410834 *கல் நெஞ்சம் கொண்டவளே! 3838410834 *கல் நெஞ்சம் கொண்டவளே! 3838410834 *கல் நெஞ்சம் கொண்டவளே! 3838410834 *கல் நெஞ்சம் கொண்டவளே! 3838410834



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக