புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
by ayyasamy ram Today at 18:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரும்பாவிட்டாலும் ஆண்கள் இனி பிரும்மச்சாரிகள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மதுரை: நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்லை. பிரம்மச்சாரியாவே இருக்கப் போறேன்’ என்று ஆண் பிள்ளைகள் விளையாட்டாக சொல்வதை கேட்டிருக்கிறோம். இனி சீரியசாக இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆம்... இந்திய மக்கள் தொகை கணக்குப்படி பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. பெண் சிசுக் கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துள்ளது.
‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு குறித்து தமிழகத்தில் தொன்று தொட்டு பெரியவர்கள் கூறுவது வழக்கம். அந்த காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களே ‘ஒரு மினி கிராமம்’ அளவுக்கு பெருகி கிடந்த காலம் உண்டு. வண்டி கட்டி வெளியூர் களுக்கு ஒரு குடும்பமே சென்று வரும்.
ஆண்டுதோறும் ‘குழந்தைகள் அறுவடை’ என்று இருந்த காலம் மெல்ல மாறியது. பெருகி வரும் பிள்ளைகளால் வேலை வாய்ப்பு இல்லாமை, குடும்ப வறுமை, சமூகத்தில் குற்றங்கள் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 1980ம் ஆண்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது.
‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வாசகங் கள் பொது இடங்கள், வீட்டு சுவர்களில் இடம் பெற துவங்கின. இதற்கு பிறகு தமிழகம் உட்பட பெரும் பாலான மாநிலங்களில் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற மனநிலைக்கு பெற்றோர் மாறத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசு குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியது.
இரு பாலரும் கருத் தடை செய்யலாம் என்றாலும், ஆண்களை விட பெண் களே கருத்தடை ஆபரேஷன்களை அதிகம் செய்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப் பாடு திட்டம் தீவிரமடைந்த போது குழப்பமும் தலை தூக்கியது. 2 ஆண் குழந்தைகளோ அல்லது 2 பெண் குழந்தைகளோ பிறக்கும் போது, பெற்றோர் மனதில் நமக்கு பெண் / ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
விளைவு... 2 குழந்தை களை பெற்ற பிறகு மூன்றாவது முயற்சியில் இந்த ஏக்கம் கனியலாம் என்ற யோசனை தோன்றுகிறது. குழந்தை பிறக்கும் போது ஏற்கனவே உள்ள குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை என்றால் ஏற்றுக் கொள்கின்றனர். பெண் குழந்தை என்றால், ‘ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது, இதையும் வளர்த்து ஆளாக்கி கட்டி கொடுக்கணுமே’ என்ற பயத்தில் பிறந்தவுடன் கொன்று விடுகின்றனர். அது தான் சிசுக் கொலை. தமிழகத்தில் ஒரு காலத்தில் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டதே அந்த சம்பவம் தான்.
‘மூக்கில் நெல் மணியை போடுவது, கள்ளிப் பால் ஊற்றுவது’ உள்ளிட்டவைகளில் பெற்றோர் அல்லது உடனிருப்போர் இந்த கொடிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இம்முறை தமிழகத்தில் கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு சில பெற்றோர் ஸ்கேன் சென்டர்களில் தங்களுக்கு முதல் குழந்தை என்று பொய் சொல்லி, என்ன குழந்தை என் பதை அறிந்து கொண்டு கருக் கொலை செய்து விடுகின்றனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டில் பெண் சிசுக் கொலை தொடர்பாக 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, டில்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங் களில் சிசுக் கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தைகளை கண்டறிந்து அழிக்கும் வேலைகள் இந்த மாநிலங்களில் அதிகரித்து வருவதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 927 ஆக இருந்தது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 914 ஆக குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் நாம் செய்தி தொடக்கத்தில் கூறியது தான் நடக்கும். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை சுமார் 128 கோடி. இதில் ஆண்கள் சுமார் 66 கோடி, பெண்கள் 62 கோடி. ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் 51 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பொது நல வழக்கில் பெண் குழந்தைகள் சரிவு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. எதிர்காலத் திட்டம் நாட்டை வளப்படுத்தும் விஷயத்தில் இருப்பது நல்ல விஷயம் தான்... அதே நேரத்தில் இது போன்ற அச்சுறுத்தும் விஷயங்களுக்கும் அரசு அக்கறை காட்ட வேண்டுமென பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா முதலிடம்
பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இங்கு 1000 ஆண்களுக்கு 1058 பெண்கள் உள்ளனர்.
பெண் குழந்தைகள் பெற்றவர்கள் கவனத்திற்கு...
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் வளர்ப்புக்கு ஒரு சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே பெண் குழந்தை என்றால், ரூ.50 ஆயிரத்திற்கு வைப்புத் தொகை அக்குழந்தையின் பெயரில் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் என்றால், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை வழங்கப்படும். மேலும், ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டத்தில் ரூ.25,000 நிதியுதவியுடன், 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்ட / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தினகரன்
மதுரை: நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்லை. பிரம்மச்சாரியாவே இருக்கப் போறேன்’ என்று ஆண் பிள்ளைகள் விளையாட்டாக சொல்வதை கேட்டிருக்கிறோம். இனி சீரியசாக இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆம்... இந்திய மக்கள் தொகை கணக்குப்படி பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. பெண் சிசுக் கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துள்ளது.
‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு குறித்து தமிழகத்தில் தொன்று தொட்டு பெரியவர்கள் கூறுவது வழக்கம். அந்த காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களே ‘ஒரு மினி கிராமம்’ அளவுக்கு பெருகி கிடந்த காலம் உண்டு. வண்டி கட்டி வெளியூர் களுக்கு ஒரு குடும்பமே சென்று வரும்.
ஆண்டுதோறும் ‘குழந்தைகள் அறுவடை’ என்று இருந்த காலம் மெல்ல மாறியது. பெருகி வரும் பிள்ளைகளால் வேலை வாய்ப்பு இல்லாமை, குடும்ப வறுமை, சமூகத்தில் குற்றங்கள் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 1980ம் ஆண்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது.
‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வாசகங் கள் பொது இடங்கள், வீட்டு சுவர்களில் இடம் பெற துவங்கின. இதற்கு பிறகு தமிழகம் உட்பட பெரும் பாலான மாநிலங்களில் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற மனநிலைக்கு பெற்றோர் மாறத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசு குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியது.
இரு பாலரும் கருத் தடை செய்யலாம் என்றாலும், ஆண்களை விட பெண் களே கருத்தடை ஆபரேஷன்களை அதிகம் செய்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப் பாடு திட்டம் தீவிரமடைந்த போது குழப்பமும் தலை தூக்கியது. 2 ஆண் குழந்தைகளோ அல்லது 2 பெண் குழந்தைகளோ பிறக்கும் போது, பெற்றோர் மனதில் நமக்கு பெண் / ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
விளைவு... 2 குழந்தை களை பெற்ற பிறகு மூன்றாவது முயற்சியில் இந்த ஏக்கம் கனியலாம் என்ற யோசனை தோன்றுகிறது. குழந்தை பிறக்கும் போது ஏற்கனவே உள்ள குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை என்றால் ஏற்றுக் கொள்கின்றனர். பெண் குழந்தை என்றால், ‘ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது, இதையும் வளர்த்து ஆளாக்கி கட்டி கொடுக்கணுமே’ என்ற பயத்தில் பிறந்தவுடன் கொன்று விடுகின்றனர். அது தான் சிசுக் கொலை. தமிழகத்தில் ஒரு காலத்தில் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டதே அந்த சம்பவம் தான்.
‘மூக்கில் நெல் மணியை போடுவது, கள்ளிப் பால் ஊற்றுவது’ உள்ளிட்டவைகளில் பெற்றோர் அல்லது உடனிருப்போர் இந்த கொடிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இம்முறை தமிழகத்தில் கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு சில பெற்றோர் ஸ்கேன் சென்டர்களில் தங்களுக்கு முதல் குழந்தை என்று பொய் சொல்லி, என்ன குழந்தை என் பதை அறிந்து கொண்டு கருக் கொலை செய்து விடுகின்றனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டில் பெண் சிசுக் கொலை தொடர்பாக 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, டில்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங் களில் சிசுக் கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தைகளை கண்டறிந்து அழிக்கும் வேலைகள் இந்த மாநிலங்களில் அதிகரித்து வருவதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 927 ஆக இருந்தது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 914 ஆக குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் நாம் செய்தி தொடக்கத்தில் கூறியது தான் நடக்கும். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை சுமார் 128 கோடி. இதில் ஆண்கள் சுமார் 66 கோடி, பெண்கள் 62 கோடி. ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் 51 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பொது நல வழக்கில் பெண் குழந்தைகள் சரிவு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. எதிர்காலத் திட்டம் நாட்டை வளப்படுத்தும் விஷயத்தில் இருப்பது நல்ல விஷயம் தான்... அதே நேரத்தில் இது போன்ற அச்சுறுத்தும் விஷயங்களுக்கும் அரசு அக்கறை காட்ட வேண்டுமென பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா முதலிடம்
பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இங்கு 1000 ஆண்களுக்கு 1058 பெண்கள் உள்ளனர்.
பெண் குழந்தைகள் பெற்றவர்கள் கவனத்திற்கு...
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் வளர்ப்புக்கு ஒரு சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே பெண் குழந்தை என்றால், ரூ.50 ஆயிரத்திற்கு வைப்புத் தொகை அக்குழந்தையின் பெயரில் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் என்றால், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை வழங்கப்படும். மேலும், ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டத்தில் ரூ.25,000 நிதியுதவியுடன், 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்ட / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1137354krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137352சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137274சிவா wrote:இனிமேல் நாம் ஒருவர் நமக்கு இருவர் அல்லது ஒருவர் என்ற விளம்பரம் அரசு செய்யத் தேவையில்லை, அரசும் செய்யாது. காரணம் டாஸ்மாக்.
நாமே குழந்தை - நமக்கேன் குழந்தை.... இது புது ட்ரெண்டு...
அது சரி......நீங்க சொல்ல வந்ததை இன்னும் சொல்லலையே சரவணன்
அதுக்கு ஒரு தனி பதிவே தொடங்குறேன்..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137396சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137354krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137352சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137274சிவா wrote:இனிமேல் நாம் ஒருவர் நமக்கு இருவர் அல்லது ஒருவர் என்ற விளம்பரம் அரசு செய்யத் தேவையில்லை, அரசும் செய்யாது. காரணம் டாஸ்மாக்.
நாமே குழந்தை - நமக்கேன் குழந்தை.... இது புது ட்ரெண்டு...
அது சரி......நீங்க சொல்ல வந்ததை இன்னும் சொல்லலையே சரவணன்
அதுக்கு ஒரு தனி பதிவே தொடங்குறேன்..........
ஏன்? இங்க சொல்ல ஂமாட்டீங்களா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137393மாணிக்கம் நடேசன் wrote:கல்யாணம் ஆனாலும், வாழ்க்கை பிரம்மசரியம்தான், அத்தனை தொல்லைகள், எல்லாம் இந்த
தொல்லைக்காட்சி சீரயல்கள் தான்.
ம்.............. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....நல்ல காலம் எங்க வீட்டுல அந்த 'சீரியல்களை' யாரும் பார்க்க மாட்டோம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|