புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலுவையை எடுத்த இடத்திலேயே வைக்க எம்பி உதவ வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அஸ்மின் அலி மேலும் தாமதிக்காமல் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டு பிஎஸ்எம் கிறிஸ்துவ பைபில்களை சிலாங்கூர் அரசுத் துறையொன்று பறிமுதல் செய்த விவகாரத்தைப் போன்று இதையும் இழுத்துக் கொண்டே போகக் கூடாது”, என்று டான் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அஸ்மின் அலி மேலும் தாமதிக்காமல் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டு பிஎஸ்எம் கிறிஸ்துவ பைபில்களை சிலாங்கூர் அரசுத் துறையொன்று பறிமுதல் செய்த விவகாரத்தைப் போன்று இதையும் இழுத்துக் கொண்டே போகக் கூடாது”, என்று டான் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீன்டும் வைக்க வேண்டும்
கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான கட்டடங்களிலிருந்து செயல்படுவதற்கு permit2008 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படித்திருக்க வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.
” இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாதிகளின் கும்பல் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது முதலில் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்.”, என்று எலிசபெத் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான கட்டடங்களிலிருந்து செயல்படுவதற்கு permit2008 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படித்திருக்க வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.
” இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாதிகளின் கும்பல் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது முதலில் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்.”, என்று எலிசபெத் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
திரும்பவும் அந்தச் சிலுவையை அங்கேயே வைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும்
போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய பிரதமர் காவல் துறைக்கு பணித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய பிரதமர் காவல் துறைக்கு பணித்துள்ளார்.
ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!
தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு காவல்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அப்துல்லா மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், “இன்று காலை 11 மணியளவில், காவல்துறை என்னை போனில் அழைத்து, தேவாலய ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவாலயம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் என்னை காவல்நிலையம் வரும் படி கூறியுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தனது தொழில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு தான் செல்லவுள்ளதாகவும் அப்துல்லா தகவல் அளித்துள்ளார்.
“இந்த பிரச்சனை பெரிதாவதற்குக் காரணம் நான் ஐஜிபி-ன் சகோதரர் என்பதால் தான். அவர்கள் டான்ஸ்ரீ-ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பரவாயில்லை. நான் இதை மிகவும் அமைதியாகவே எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை வகிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.
இந்த அர்ப்பாட்டத்திற்கு அப்துல்லா தலைமை வகித்தார் என்று கூறப்படுவதை அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.
தான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு காவல்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அப்துல்லா மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், “இன்று காலை 11 மணியளவில், காவல்துறை என்னை போனில் அழைத்து, தேவாலய ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவாலயம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் என்னை காவல்நிலையம் வரும் படி கூறியுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தனது தொழில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு தான் செல்லவுள்ளதாகவும் அப்துல்லா தகவல் அளித்துள்ளார்.
“இந்த பிரச்சனை பெரிதாவதற்குக் காரணம் நான் ஐஜிபி-ன் சகோதரர் என்பதால் தான். அவர்கள் டான்ஸ்ரீ-ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பரவாயில்லை. நான் இதை மிகவும் அமைதியாகவே எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை வகிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.
இந்த அர்ப்பாட்டத்திற்கு அப்துல்லா தலைமை வகித்தார் என்று கூறப்படுவதை அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.
தான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஐஜிபி சகோதரர் அப்துல்லாவிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்கார் இன்று காவல் துறையினரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
இன்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அப்துல்லாவிடம் விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படும் முதலாவது நபர் அப்துல்லா ஆவார். தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள அம்னோ கிளையொன்றின் தலைவருமான அப்துல்லா, இன்று மாலை 4 மணியளவில் காவல் துறை அலுவலகம் வந்தடைந்தார். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் வெளியேறினார்.
விசாரணைக்குப் பின்னர் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அப்துல்லா, “மூன்று மணி நேரம் மிக நீண்ட நேரமாகும். நான் களைப்பாக இருக்கின்றேன். எல்லா கோணங்களிலும் அவர்கள் என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், எந்த சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் விளக்கவில்லை. என்ன நடந்தது எனக் கேட்டார்கள். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துள்ளேன். எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தின் பெண் மதபோதகர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடக்கியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சாமா மாட் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்கார் இன்று காவல் துறையினரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
இன்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அப்துல்லாவிடம் விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படும் முதலாவது நபர் அப்துல்லா ஆவார். தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள அம்னோ கிளையொன்றின் தலைவருமான அப்துல்லா, இன்று மாலை 4 மணியளவில் காவல் துறை அலுவலகம் வந்தடைந்தார். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் வெளியேறினார்.
விசாரணைக்குப் பின்னர் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அப்துல்லா, “மூன்று மணி நேரம் மிக நீண்ட நேரமாகும். நான் களைப்பாக இருக்கின்றேன். எல்லா கோணங்களிலும் அவர்கள் என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், எந்த சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் விளக்கவில்லை. என்ன நடந்தது எனக் கேட்டார்கள். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துள்ளேன். எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தின் பெண் மதபோதகர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடக்கியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சாமா மாட் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு-பிரிட்னி மீது பாடிகார்ட் வழக்கு
» அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்
» கட்டாயப்படுத்தி வெளியேற்றம்: பதான் சகோதரர்கள் மீது வழக்கு வாடகைக்கு இருந்த பெண் புகார்
» முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயத்தின் கதவுகள்
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
» அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்
» கட்டாயப்படுத்தி வெளியேற்றம்: பதான் சகோதரர்கள் மீது வழக்கு வாடகைக்கு இருந்த பெண் புகார்
» முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயத்தின் கதவுகள்
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|