புதிய பதிவுகள்
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.
கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று முதல் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த சலுகையும் பெற முடியாது என்ற நிலை உருவாகலாம்.
இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். 'விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள்... புகைப்படம் எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில் அனுப்புகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள் வருவாய் துறையினர். ஆனால் பல மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால் வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும் என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும் சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால் இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார் கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "ஆதார் கார்டு இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. அப்படி எதுவும் நாங்கள் அறிவிக்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில் இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில் கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை" என்றனர்.
எஸ்.மகேஷ்
ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.
கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று முதல் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த சலுகையும் பெற முடியாது என்ற நிலை உருவாகலாம்.
இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். 'விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள்... புகைப்படம் எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில் அனுப்புகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள் வருவாய் துறையினர். ஆனால் பல மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால் வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும் என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும் சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால் இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார் கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "ஆதார் கார்டு இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. அப்படி எதுவும் நாங்கள் அறிவிக்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில் இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில் கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை" என்றனர்.
எஸ்.மகேஷ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்திய தூதரகத்தின் மூலமாக கொடுக்க மாட்டார்கள் அண்ணா!
நம்ம விண்ணபிக்க போனால் இழுத்தடிப்பார்கள் ...
நம்ம விண்ணபிக்க போனால் இழுத்தடிப்பார்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
ஆம் ,அப்பிடி பண்ணினால் நல்லது . தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் தரப்போவதாக அறிகிறோம். அதே போல் ஆதார் கார்டும் வழங்கப் படவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நான் கூட இன்னும் விண்ணப்பிக்க வில்லை ..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நம்ம Hi-Tech PM இந்த விஷயத்தில் ஆவன செய்வார் என எதிர்பார்க்கிறோம்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
ஆம் ,அப்பிடி பண்ணினால் நல்லது . தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் தரப்போவதாக அறிகிறோம். அதே போல் ஆதார் கார்டும் வழங்கப் படவேண்டும் .
ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|