புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
69 Posts - 58%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
111 Posts - 60%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வச்சகுறி தப்பாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 1:58 pm

வச்சகுறி தப்பாது! P5mVJ63qTdaW5b8blrTo+E_1426755108
ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு,
உயரமான ஒரு மனிதன் வந்து, “”அரசே! என்
பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு
நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச்
சபையினர் முன், என் திறமையைச் செய்து
காட்டுகிறேன்,” என்றான்.

மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட
வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல்
போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர்
வந்து அமர்ந்தனர்.

எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான
இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன.
வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி
வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது
அந்த வித்தையைக் காண ஏராளமானோர்
கூடிவிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்தில், பாங்கா மேடை மீது
வந்து இலக்கிற்குக் குறிவைத்து அம்பு எய்தான்.
சரியான குறி! அங்கிருந்த வெள்ளி இலை
எங்கோ, பறந்து சென்று விட்டது.

அதேபோன்று தனது இரண்டாவது, அம்பை
எய்தான். பிறகு மூன்றாவது, இவ்வாறு ஆறு
இலைகளை வீழ்த்தினான். அடுத்ததாகப் பாங்கா
வில்லை ஏந்தி, அடுத்த இலக்கைக் குறி
வைக்கலானான்.

அவன் ஏழாவது இலையை வீழ்த்துவான் என்று
எல்லாரும் நம்பியிருந்தனர். ஆனால், அவனது
அம்பு விடுபடுவதற்கு முன், சட்டென்று வந்த
ஒரு கை, அவனைக் கீழே தள்ளியது.

வில்-அம்போடு, அவன் வெட்டிச் சாய்ந்த மரமாகக்
கீழே சாய்ந்தான்.

அவன் எழுந்து ஓட எத்தனித்த போது, விஜய
நகர வீரர்கள் பலர் அவனைச் சூழ்ந்து, கைது
செய்தனர்.

அவன், நாட்டில் பதற்றத்தைத் தோற்றுவிப்பதற்காக
வந்த வெளிநாட்டு ஒற்றன் ஆவான்.

எழுந்து தெனாலிராமன் அருகில் சென்ற அரசர்,
ராமனை வாரி அணைத்துக்கொண்டு, “”தெனாலிராமா!
இன்று மட்டும் நீ இங்கு வராமல் இருந்திருந்தால்…”
என்றபோது, குறுக்கிட்ட தெனாலி, “”அது எப்படி
முடியும்? நீங்கள் எங்கோ, அங்கு தானே நானும்
இருப்பேன். அவனுடைய தந்திரத்தை நேற்றே
நான் உணர்ந்து விட்டேன்.

உங்களை கொல்வதற்கு அவன் குறிவைத்துள்ளான்
என்பதை உணர்ந்து, அதற்கான, பாதுகாப்புக்கான
எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்…”
என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர்,
தனது வைர மோதிரத்தைக் கழற்றித்
தெனாலிராமனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

——————————-

நன்றி- சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக