புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
Page 1 of 1 •
போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், சமீபத்தில் பெண் போலீசுடன் போனில் பேசிய உரையாடல் ‘ஆடியோ’ வாட்ஸ்–அப் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு ‘கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்’ என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ....
கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ஒரு நாள் அடைகாத்த முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல இவருடைய காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரமும் வருகிறது.
தன் காதலை மிக நாகரீகமாக வெளிப்படுத்துகிறார். மறுப்பேதும் தெரிவிக்காமல் கான்ஸ்டபிளும் தலையாட்ட அதிகாரிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். என்றாவது ஒரு நாள் நாம்வெளியில் செல்லலாம் என இவர் எதார்த்தமாக கேட்க கான்ஸ்டபிளும் எதார்த்தமாக விட்டுக்கொடுக்கிறார்.
இருவரும் இணைந்தார்களா? வெளியில் சென்று குஜாலானார்களா? அதிகாரி என்ன ஆனார் என்பது யாரும் யூகிக்க முடியாத பரபர க்ளைமாக்ஸ். இருவர் மட்டுமே நடித்திருக்கும் இந்த ஆடியோ படத்தில் இருவருமே பட்டையக்கெளப்பியிருக்கிறார்கள்.
அந்த உயர் அதிகாரி.. யதார்த்தமாக வாழ்ந்துள்ளார். “நாலு மாசமா உன்ன நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்“ எனும் போது காத்திருத்தலின் வேதனையையும், “கண்ட கண்ட கழுதைங்க நம்பர் இருக்கு உன் நம்பர் இல்லையே” எனும் போது தவற விட்ட அந்த நாட்களின் மீதுள்ள வெறுப்பையும், “என்னய இனிமேல் சார்னுசொல்லாத நான் உன் பாய்பிரண்ட்” எனும் போது அவருக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், உன் புருஷன் என்னயவிட அழகா” எனும்போது அவருக்குள் இருக்கும் நியாய தர்மத்தையும், “உனக்கு நான் ஒன்னு தரலாமா” எனும் போது காமம் கலந்த ஏக்கத்தையும், “நீ இனிமே டைட்டா டிரஸ் போடாதே கண்ணு வைப்பாங்க“ எனும்போது ஒரு காதலனின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
“இனிமே நீ அடிக்கடி எங்கிட்ட பேசணும்’’ எனும் போது எதிர்பார்ப்பையும் இப்படி பல பரிமாணங்களில் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். இவருக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக வேறொரு இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
அதிகப்படியான வசனங்கள் இல்லையென்றாலும் “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்’’ என வெறும் முனகல் சத்தத்தின் மூலமாகவே அப்ளாஸ் அள்ளுகிறார் நாயகி.
மென்மையான அவரது குரல் அவருக்கு பிளஸ்.
ஒன்னு கொடுக்கவா என்று அவர் கேட்க போன்ல எப்படி தரமுடியும் என்று இவர் கேட்கும் இடம் குபீர் சிரிப்பு.
இவருக்கு ஏன் அதிகமான வசனங்கள் இல்லை என்பது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்.
இவரை வெள்ளந்தியாக காட்டுகிறோம் என பேசுவதற்கெல்லாம் சம்மதமாய் தலையாட்டிவிட்டு பழியை அதிகாரி மேல் போடுவது மட்டும் லாஜிக் சொதப்பல். கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். கதையை ஆடியோவில் மட்டும் விட்டு க்ளைமாக்ஸை எல்லா டிவிகளிலும் தெரிவது போல் அமைத்திருப்பது புதிய முயற்சி.
டைட்டில் காரணம் கல்லுக்குள் ஈரம் என்பது கடுமையான மனிதனுக்குள் இருக்கும் இரக்கமல்ல...
அவன் விடும் ஜொள்ளு கூட ஈரம்தான்???? என்று அவர் விமர்சனத்தை முடித்துள்ளார்.
இந்த உரையாடலை சினிமாவில் அரசியல்வாதி வண்டுமுருகனாக வந்து வடிவேல் பேசுவதுபோல ஒருவர் ‘வாட்ஸ்–அப்’பில் வசனம் எழுதியுள்ளார். அந்த சுவையான உரையாடல்:–
நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குறேன், நீ காவல் நிலையம் நடத்துரியா? இல்ல கள்ளக்காதல் நிலையம் நடத்துரியா? என்னையா தப்பு பண்ணுச்சி அந்த பொம்பள போலீஸ்சு? ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு..... டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான..... அதானயா உலக வழக்கம்....
அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க..... அட வெளியில கூப்ட்டுருந்தாலும் பரவால்ல..... ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க.... ஆளாளுக்கு குடுக்க, அது கன்னமா? இல்ல வெங்கல கிண்ணமா? உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்திருந்தா.... ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குறது? அந்த ‘பேமலிய’ யாரு மெய்ன்டைன் பண்றது!?
இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....
ஒரு பிரபல ரவுடிய (டிராபிக் ராமசாமி) நடுராத்திரி அரஸ்ட் பண்ணிட்டு போனாருயா ஒரு ஏசி... அதுவும் எப்புடி?.... அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பண்ணிட்டு போய்ருக்காருய்யா... அந்த நாகரீகம் இல்லையா உனக்கு?.... வேணாம்...எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும்... பேச மாட்டோமா... பேச தெரியாதா எங்களுக்கும்...
இவ்வாறு அந்த உரையாடலை அவர் முடித்துள்ளார்.
இந்த விமர்சனமும், வடிவேல் பாணி வசனமும் தான் இப்போது ‘வாட்ஸ்–அப்’ வாடிக்கையாளர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது.-maalaimalar
உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு ‘கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்’ என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ....
கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ஒரு நாள் அடைகாத்த முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல இவருடைய காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரமும் வருகிறது.
தன் காதலை மிக நாகரீகமாக வெளிப்படுத்துகிறார். மறுப்பேதும் தெரிவிக்காமல் கான்ஸ்டபிளும் தலையாட்ட அதிகாரிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். என்றாவது ஒரு நாள் நாம்வெளியில் செல்லலாம் என இவர் எதார்த்தமாக கேட்க கான்ஸ்டபிளும் எதார்த்தமாக விட்டுக்கொடுக்கிறார்.
இருவரும் இணைந்தார்களா? வெளியில் சென்று குஜாலானார்களா? அதிகாரி என்ன ஆனார் என்பது யாரும் யூகிக்க முடியாத பரபர க்ளைமாக்ஸ். இருவர் மட்டுமே நடித்திருக்கும் இந்த ஆடியோ படத்தில் இருவருமே பட்டையக்கெளப்பியிருக்கிறார்கள்.
அந்த உயர் அதிகாரி.. யதார்த்தமாக வாழ்ந்துள்ளார். “நாலு மாசமா உன்ன நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்“ எனும் போது காத்திருத்தலின் வேதனையையும், “கண்ட கண்ட கழுதைங்க நம்பர் இருக்கு உன் நம்பர் இல்லையே” எனும் போது தவற விட்ட அந்த நாட்களின் மீதுள்ள வெறுப்பையும், “என்னய இனிமேல் சார்னுசொல்லாத நான் உன் பாய்பிரண்ட்” எனும் போது அவருக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், உன் புருஷன் என்னயவிட அழகா” எனும்போது அவருக்குள் இருக்கும் நியாய தர்மத்தையும், “உனக்கு நான் ஒன்னு தரலாமா” எனும் போது காமம் கலந்த ஏக்கத்தையும், “நீ இனிமே டைட்டா டிரஸ் போடாதே கண்ணு வைப்பாங்க“ எனும்போது ஒரு காதலனின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
“இனிமே நீ அடிக்கடி எங்கிட்ட பேசணும்’’ எனும் போது எதிர்பார்ப்பையும் இப்படி பல பரிமாணங்களில் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். இவருக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக வேறொரு இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
அதிகப்படியான வசனங்கள் இல்லையென்றாலும் “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்’’ என வெறும் முனகல் சத்தத்தின் மூலமாகவே அப்ளாஸ் அள்ளுகிறார் நாயகி.
மென்மையான அவரது குரல் அவருக்கு பிளஸ்.
ஒன்னு கொடுக்கவா என்று அவர் கேட்க போன்ல எப்படி தரமுடியும் என்று இவர் கேட்கும் இடம் குபீர் சிரிப்பு.
இவருக்கு ஏன் அதிகமான வசனங்கள் இல்லை என்பது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்.
இவரை வெள்ளந்தியாக காட்டுகிறோம் என பேசுவதற்கெல்லாம் சம்மதமாய் தலையாட்டிவிட்டு பழியை அதிகாரி மேல் போடுவது மட்டும் லாஜிக் சொதப்பல். கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். கதையை ஆடியோவில் மட்டும் விட்டு க்ளைமாக்ஸை எல்லா டிவிகளிலும் தெரிவது போல் அமைத்திருப்பது புதிய முயற்சி.
டைட்டில் காரணம் கல்லுக்குள் ஈரம் என்பது கடுமையான மனிதனுக்குள் இருக்கும் இரக்கமல்ல...
அவன் விடும் ஜொள்ளு கூட ஈரம்தான்???? என்று அவர் விமர்சனத்தை முடித்துள்ளார்.
இந்த உரையாடலை சினிமாவில் அரசியல்வாதி வண்டுமுருகனாக வந்து வடிவேல் பேசுவதுபோல ஒருவர் ‘வாட்ஸ்–அப்’பில் வசனம் எழுதியுள்ளார். அந்த சுவையான உரையாடல்:–
நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குறேன், நீ காவல் நிலையம் நடத்துரியா? இல்ல கள்ளக்காதல் நிலையம் நடத்துரியா? என்னையா தப்பு பண்ணுச்சி அந்த பொம்பள போலீஸ்சு? ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு..... டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான..... அதானயா உலக வழக்கம்....
அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க..... அட வெளியில கூப்ட்டுருந்தாலும் பரவால்ல..... ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க.... ஆளாளுக்கு குடுக்க, அது கன்னமா? இல்ல வெங்கல கிண்ணமா? உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்திருந்தா.... ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குறது? அந்த ‘பேமலிய’ யாரு மெய்ன்டைன் பண்றது!?
இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....
ஒரு பிரபல ரவுடிய (டிராபிக் ராமசாமி) நடுராத்திரி அரஸ்ட் பண்ணிட்டு போனாருயா ஒரு ஏசி... அதுவும் எப்புடி?.... அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பண்ணிட்டு போய்ருக்காருய்யா... அந்த நாகரீகம் இல்லையா உனக்கு?.... வேணாம்...எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும்... பேச மாட்டோமா... பேச தெரியாதா எங்களுக்கும்...
இவ்வாறு அந்த உரையாடலை அவர் முடித்துள்ளார்.
இந்த விமர்சனமும், வடிவேல் பாணி வசனமும் தான் இப்போது ‘வாட்ஸ்–அப்’ வாடிக்கையாளர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது.-maalaimalar
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126068http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126078- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜாவுக்கு எழுத வராது அந்த மாதிரி வசனம் பேச தான் வருமாம்
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126079- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.....ஒரு சீரியஸ் விஷயம் சிரிப்பானது ...............
Re: பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
#1126106- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|