புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
30 Posts - 57%
heezulia
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
21 Posts - 40%
Manimegala
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தகவல்கள்


   
   
avatar
dawndhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Postdawndhan Tue Nov 10, 2009 5:14 pm

முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் 'மது'

சில தகவல்கள் Ratநன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.

மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.

மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.

***********************************************************************************************************************************

பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்

சில தகவல்கள் Page04பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.

இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.

இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

***********************************************************************************************************************************

பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'

சில தகவல்கள் Handi1'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.

பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.

தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.

இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக