புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாம்பே அல்வா
தேவையானவை சோள மாவு, உடைத்த முந்திரி - தலா அரை கப், சர்க்கரை (ஜீனி) ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்.
செய்முறை சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். எலுமிச்சைச் சாறை அதில் விடவும். இப்படி செய்வதால் சர்க்கரை பூத்து போகாமல் இருக்க உதவும். பாகு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும். சோள மாவை சிறிதளவு தண்ணீர் விட்டு பால் போல் கரைத்துக் கொள்ள வும். மற்றொரு கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, கரைத்த சோள மாவை அதில் விட்டு, அடுப்பில் வைத்து சிறிதளவு கெட்டியாகக் கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். சர்க்கரைப் பாகை மாவில் கொட்டிக் கிளறவும். பாகு முழுவதும் தீர்ந்ததும் கிளறிய மாவை (தளதளவென்று இருக்கும்) அடுப்பில் வைத்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வந்ததும் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி, ஒரு மணி நேரம் நன்றாக ஆற வைத்து துண்டுகள் போடவும். பாம்பே அல்வா ரெடி!
செய்முறை சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். எலுமிச்சைச் சாறை அதில் விடவும். இப்படி செய்வதால் சர்க்கரை பூத்து போகாமல் இருக்க உதவும். பாகு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும். சோள மாவை சிறிதளவு தண்ணீர் விட்டு பால் போல் கரைத்துக் கொள்ள வும். மற்றொரு கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, கரைத்த சோள மாவை அதில் விட்டு, அடுப்பில் வைத்து சிறிதளவு கெட்டியாகக் கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். சர்க்கரைப் பாகை மாவில் கொட்டிக் கிளறவும். பாகு முழுவதும் தீர்ந்ததும் கிளறிய மாவை (தளதளவென்று இருக்கும்) அடுப்பில் வைத்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வந்ததும் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி, ஒரு மணி நேரம் நன்றாக ஆற வைத்து துண்டுகள் போடவும். பாம்பே அல்வா ரெடி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேவர் (ராஜஸ்தானி ஸ்வீட்)
செய்முறை ஒரு பாத்திரத்தில் மைதா, பால், நெய் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கரண்டியினால் அடித்து கலக்கவும் (கரைத்த மாவுக்குள் ஒரு ஸ்பூனை விட்டு எடுத்தால், அதில் மாவுக் கரைசல் படிந்திருக்க வேண்டும்). உயரமான பாத்திரத்தில் கால் பாகம் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். கரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து, காயும் எண்ணெய் உள்ள பாத்திரத்தின் மேல் பிடித்தபடி, நடுவில் மெதுவாக நூல் போல் விடவும். மாவு விட்டதும் எண்ணெய் நுரைத்துக் கொண்டு வரும். இது அடங்கியதும் மறுபடியும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து, இதேபோல் நடுவிலேயே விடவும். இதுதான் கேவர். நுரை அடங்கியதும், ஒரு குச்சி அல்லது கம்பியினால் நெய்யிலிருந்து கேவரை மெதுவாக எடுத்து வடிதட்டில் வடியவிடவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்றாக கொதித்து ஒரு கம்பி பாகு பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்த்து, பொரித்து வைத்துள்ள கேவரை பாகில் முக்கி எடுக்கவும். பாலில் கரைத்த குங்குமப்பூவை அதன் மீது தெளித்து, பாதம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.
தேவையானவை மைதா மாவு - 2 கப், நெய் - ஒரு கப், பால் - அரை கப், சர்க்கரை (ஜீனி) - முக்கால் கப், மஞ்சள் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) - தலா அரை டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை ஒரு பாத்திரத்தில் மைதா, பால், நெய் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கரண்டியினால் அடித்து கலக்கவும் (கரைத்த மாவுக்குள் ஒரு ஸ்பூனை விட்டு எடுத்தால், அதில் மாவுக் கரைசல் படிந்திருக்க வேண்டும்). உயரமான பாத்திரத்தில் கால் பாகம் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். கரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து, காயும் எண்ணெய் உள்ள பாத்திரத்தின் மேல் பிடித்தபடி, நடுவில் மெதுவாக நூல் போல் விடவும். மாவு விட்டதும் எண்ணெய் நுரைத்துக் கொண்டு வரும். இது அடங்கியதும் மறுபடியும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து, இதேபோல் நடுவிலேயே விடவும். இதுதான் கேவர். நுரை அடங்கியதும், ஒரு குச்சி அல்லது கம்பியினால் நெய்யிலிருந்து கேவரை மெதுவாக எடுத்து வடிதட்டில் வடியவிடவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்றாக கொதித்து ஒரு கம்பி பாகு பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்த்து, பொரித்து வைத்துள்ள கேவரை பாகில் முக்கி எடுக்கவும். பாலில் கரைத்த குங்குமப்பூவை அதன் மீது தெளித்து, பாதம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துக்கடா லட்டு
தேவையானவை மைதா மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், உப்பு - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை மைதா மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை மெல்லிய சப்பாத்தியாக இட்டு, கத்தியினால் சிறு சிறு துண்டுகள் போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் துக்கடா. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டுக் கொதிக்க விடவும். பாகு, உருட்டும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து, துக்கடாக்களின் மேல் விட்டு... கையில் நெய் தடவிக் கொண்டு, கை பொறுக்கும் சூட்டில், உருண்டைகளாகப் பிடித்தால், துக்கடா லட்டு தயார்.
தேவையானவை மைதா மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், உப்பு - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை மைதா மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை மெல்லிய சப்பாத்தியாக இட்டு, கத்தியினால் சிறு சிறு துண்டுகள் போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் துக்கடா. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டுக் கொதிக்க விடவும். பாகு, உருட்டும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து, துக்கடாக்களின் மேல் விட்டு... கையில் நெய் தடவிக் கொண்டு, கை பொறுக்கும் சூட்டில், உருண்டைகளாகப் பிடித்தால், துக்கடா லட்டு தயார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயத்தமாவு இன்ஸ்டன்ட் பர்ஃபி
தேவையானவை பயத்தம்பருப்பை வறுத்து அரைத்த மாவு, சர்க்கரைத்தூள் (ஜீனி தூள்)) - தலா 2 கப், திராட்சை, முந்திரித் துண்டுகள் (சேர்ந்தது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு கப்.
செய்முறை வாய் அகன்ற பாத்திரத்தில் பயத்தமாவு, சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் நெய்யை விட்டு திராட்சை, முந்திரித் துண்டுகளை வறுத்து, சூடாக இருக்கும்போதே மாவில் கொட்டி நன்றாகக் கலக்கவும். இதை சிறிது நெய் தடவிய தட்டில் கொட்டி, கரண்டியால் நன்றாக அழுத்திவிடவும். ஃப்ரிட்ஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால், நன்றாக செட் ஆகிவிடும். பிறகு, துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.
தேவையானவை பயத்தம்பருப்பை வறுத்து அரைத்த மாவு, சர்க்கரைத்தூள் (ஜீனி தூள்)) - தலா 2 கப், திராட்சை, முந்திரித் துண்டுகள் (சேர்ந்தது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு கப்.
செய்முறை வாய் அகன்ற பாத்திரத்தில் பயத்தமாவு, சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் நெய்யை விட்டு திராட்சை, முந்திரித் துண்டுகளை வறுத்து, சூடாக இருக்கும்போதே மாவில் கொட்டி நன்றாகக் கலக்கவும். இதை சிறிது நெய் தடவிய தட்டில் கொட்டி, கரண்டியால் நன்றாக அழுத்திவிடவும். ஃப்ரிட்ஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால், நன்றாக செட் ஆகிவிடும். பிறகு, துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைதாகோகோ ட்ரை கலர் பர்ஃபி
தேவையானவை மைதா மாவு - ஒரு கப், நெய் - முக்கால் கப், சர்க்கரை (ஜீனி) - 2 கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ், மற்றும் மஞ்சள் ஃபுட் கலர் - தலா கால் டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பால் பவுடர் - கால் கப், சூடான பால் - 2 டீஸ்பூன்.
செய்முறை அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் நெய்யை ஊற்றி, மைதாவைப் போட்டு பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, பால் பவுடரை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பாகு உருட்டும் பதம் வந்ததும், (கரண்டியில் சிறிது எடுத்து கையால் உருட்டினால், உருண்டு வர வேண்டும்) அடுப்பை அணைத்துவிடவும். வறுத்து வைத்துள்ள மாவை சர்க்கரைப் பாகில் கொட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்தில் மாவின் மீது லேசாக திரை மாதிரி படரும். இதுதான் சரியான பக்குவம். இந்தச் சமயத்தில் இதை மூன்று பாகமாக பிரித்து ஒன்றில் ரோஸ் கலரை கலந்து தட்டில் கொட்டவும். 2-வது பாகத்தில் (இது கெட்டியாக ஆகிவிட்டால் சிறிதளவு பாலை விட்டு இளக்கலாம்) மஞ்சள் கலரை சேர்த்து கலந்து முதலில் கொட்டிய மாவின் மீது ஸ்பூனால் பரப்பி, எசன்ஸ் சேர்க்கவும். இப்போது மூன்றாம் பாகம் நன்கு கெட்டியாகி இருக்கும். சிறிதளவு சூடான பாலை விட்டால் மாவு இளகிவிடும். இதில் கோகோ பவுடரை நன்றாகக் கலந்து, ஏற்கெனவே கொட்டியிருந்த கலவையின் மீது இதையும் கொட்டி, ஸ்பூனால் சமப்படுத்தி, சிறிது ஆறியவுடன் துண்டுகள் போடவும்
தேவையானவை மைதா மாவு - ஒரு கப், நெய் - முக்கால் கப், சர்க்கரை (ஜீனி) - 2 கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ், மற்றும் மஞ்சள் ஃபுட் கலர் - தலா கால் டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பால் பவுடர் - கால் கப், சூடான பால் - 2 டீஸ்பூன்.
செய்முறை அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் நெய்யை ஊற்றி, மைதாவைப் போட்டு பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, பால் பவுடரை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பாகு உருட்டும் பதம் வந்ததும், (கரண்டியில் சிறிது எடுத்து கையால் உருட்டினால், உருண்டு வர வேண்டும்) அடுப்பை அணைத்துவிடவும். வறுத்து வைத்துள்ள மாவை சர்க்கரைப் பாகில் கொட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்தில் மாவின் மீது லேசாக திரை மாதிரி படரும். இதுதான் சரியான பக்குவம். இந்தச் சமயத்தில் இதை மூன்று பாகமாக பிரித்து ஒன்றில் ரோஸ் கலரை கலந்து தட்டில் கொட்டவும். 2-வது பாகத்தில் (இது கெட்டியாக ஆகிவிட்டால் சிறிதளவு பாலை விட்டு இளக்கலாம்) மஞ்சள் கலரை சேர்த்து கலந்து முதலில் கொட்டிய மாவின் மீது ஸ்பூனால் பரப்பி, எசன்ஸ் சேர்க்கவும். இப்போது மூன்றாம் பாகம் நன்கு கெட்டியாகி இருக்கும். சிறிதளவு சூடான பாலை விட்டால் மாவு இளகிவிடும். இதில் கோகோ பவுடரை நன்றாகக் கலந்து, ஏற்கெனவே கொட்டியிருந்த கலவையின் மீது இதையும் கொட்டி, ஸ்பூனால் சமப்படுத்தி, சிறிது ஆறியவுடன் துண்டுகள் போடவும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இஞ்சி ஓம லேகியம்
தேவையானவை இஞ்சித் துருவல் - ஒரு கப், ஓமம் - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை இஞ்சித் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஓமத்தில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இஞ்சி விழுது, ஓம விழுது, வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சுருண்டு கெட்டியாக வரும்போது கீழே இறக்கி, அதில் தேன், நெய் சேர்க்கவும். ஆறியவுடன் பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் பொருமலை தணிக்கும்.
தேவையானவை இஞ்சித் துருவல் - ஒரு கப், ஓமம் - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை இஞ்சித் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஓமத்தில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இஞ்சி விழுது, ஓம விழுது, வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சுருண்டு கெட்டியாக வரும்போது கீழே இறக்கி, அதில் தேன், நெய் சேர்க்கவும். ஆறியவுடன் பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் பொருமலை தணிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரிசி உளுந்து முறுக்கு
தேவையானவை அரிசி மாவு - 4 கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு - அரை கப், தேங்காய்ப் பால் - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முறுக்கு மாவு பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து, ஒற்றைக் கண் உள்ள அச்சில் மாவைப் போட்டு, மாவைப் பிழிந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தேவையானவை அரிசி மாவு - 4 கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு - அரை கப், தேங்காய்ப் பால் - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முறுக்கு மாவு பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து, ஒற்றைக் கண் உள்ள அச்சில் மாவைப் போட்டு, மாவைப் பிழிந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சு முறுக்கு
தேவையானவை கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 3 கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - மாவை கரைப்பதற்கு ஏற்ற அளவு, சாம்பார் வெங்காயம், பூண்டு பல் - தலா 4 (அரைத்து கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெய் நீங்கலாக கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சை ('ரோஸ் கொத்து அச்சு' என்று கடைகளில் கிடைக்கும்) காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் மூழ்கும்படி வைக்கவும். உடனே எடுத்து, அந்த சூட்டுடனே மாவில் மூழ்க வைக்கவும். மாவு அச்சில் முழுவதும் மெல்லியதாக ஒட்டி இருக்கும். இதை வெளியே எடுத்து (ரோஸ் கொத்தில் எல்லா பக்கங்களிலும் மாவு ஒட்டி இருக்கிறதா என்று பார்க்கவும்) கொதிக்கும் எண்ணெயில் போடவும். அழகாக அச்சிலிருந்து பிரிந்து பூ மாதிரி எண்ணெயில் பொரியும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
தேவையானவை கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 3 கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - மாவை கரைப்பதற்கு ஏற்ற அளவு, சாம்பார் வெங்காயம், பூண்டு பல் - தலா 4 (அரைத்து கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெய் நீங்கலாக கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சை ('ரோஸ் கொத்து அச்சு' என்று கடைகளில் கிடைக்கும்) காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் மூழ்கும்படி வைக்கவும். உடனே எடுத்து, அந்த சூட்டுடனே மாவில் மூழ்க வைக்கவும். மாவு அச்சில் முழுவதும் மெல்லியதாக ஒட்டி இருக்கும். இதை வெளியே எடுத்து (ரோஸ் கொத்தில் எல்லா பக்கங்களிலும் மாவு ஒட்டி இருக்கிறதா என்று பார்க்கவும்) கொதிக்கும் எண்ணெயில் போடவும். அழகாக அச்சிலிருந்து பிரிந்து பூ மாதிரி எண்ணெயில் பொரியும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பட்டர் துக்கடா
தேவையானவை கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், வெண்ணெய் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், உப்பு சேர்த்து நுரைத்து வரும் அளவுக்குக் குழைத்துக் கொள்ளவும். இதில் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, விரல் நுனியால் நன்றாக பிசிறி, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். இதிலிருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்திக் கல்லில் தேய்த்து கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக சிறு துண்டுகளாக வெட்டவும். எண்ணெயை காய வைத்து, அதில் வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், வெண்ணெய் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், உப்பு சேர்த்து நுரைத்து வரும் அளவுக்குக் குழைத்துக் கொள்ளவும். இதில் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, விரல் நுனியால் நன்றாக பிசிறி, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். இதிலிருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்திக் கல்லில் தேய்த்து கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக சிறு துண்டுகளாக வெட்டவும். எண்ணெயை காய வைத்து, அதில் வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோகனட் கஜுர் லட்டு
தேவையானவை தேங்காய் துருவல், சர்க்கரை (ஜீனி) (தேங்காய்க்கு), விதை நீக்கிய பேரீச்சம்பழம் - தலா ஒரு கப், சர்க்கரை (ஜீனி) (பேரீச்சம்பழத்துக்கு) - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பால் - சிறிதளவு.
செய்முறை தேங்காய் துருவலுக்கு கொடுத்துள்ள சர்க்கரையைப் பொடிக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். உருட்டும் பதத்தில் எடுத்து சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்து, சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு இதையும் உருட்டும் பதத்தில் எடுத்து ஆறவிடவும். தேங்காய் கலவையில் ஒரு உருண்டை எடுத்து தட்டையாக்கி, அதில் பேரீச்சம்பழக் கலவையை வைத்து மூடி உருண்டையாக்கவும்.
தேவையானவை தேங்காய் துருவல், சர்க்கரை (ஜீனி) (தேங்காய்க்கு), விதை நீக்கிய பேரீச்சம்பழம் - தலா ஒரு கப், சர்க்கரை (ஜீனி) (பேரீச்சம்பழத்துக்கு) - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பால் - சிறிதளவு.
செய்முறை தேங்காய் துருவலுக்கு கொடுத்துள்ள சர்க்கரையைப் பொடிக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். உருட்டும் பதத்தில் எடுத்து சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்து, சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு இதையும் உருட்டும் பதத்தில் எடுத்து ஆறவிடவும். தேங்காய் கலவையில் ஒரு உருண்டை எடுத்து தட்டையாக்கி, அதில் பேரீச்சம்பழக் கலவையை வைத்து மூடி உருண்டையாக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|