புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
M. Priya
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_m10ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Oct 10, 2014 7:24 pm

ஒன்று என்பது ஏன் ஒரு கோடு போட்டது போல ஒரு வடிவத்தில் இருக்கிறது? அது ஏன் வேறு வடிவத்தில் இருந்திருக்க கூடாது?
இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்களா?

எண்கள் இல்லா காலம்
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு என எண்ண வேண்டிய தேவை ஏற்படவில்லை. சாப்பிட என்ன கிடைக்கும் என அலைவதே அவர்களுக்கு முழுநாள் வேலை.

வயிற்றுக்குப் போதுமானதாக இல்லாமல் இருந்தாலும் கிடைத்ததைச் சாப்பிட்டு, வாழ்ந்த காலம். அந்த காலம் வரைக்கும் மனிதர்களுக்கு எண்கள் தேவைப்படவில்லை. தேவைக்கும் மேலாக மிஞ்சிப்போனால்தான் கூடுதலாக இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்? அதற்கான அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால், காலம் மெல்ல மாறியது.
கால்நடைகளை வளர்த்து தங்கள் பிடியில் வைத்துக்கொண்டால் அவற்றால் கிடைக்கும் பொருள்களைச் சேமித்து வைத்திருந்து சாப்பிடலாம் என மனிதர்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். சேர்த்து வைத்துள்ள கால்நடைகளை எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடி வந்தது.

எண்களின் பிரசவம்
அப்போது மனிதர்களின் மூளையிலிருந்து எண்கள் பிரசவமாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதரின் மூளையிலிருந்து கைவிரல்கள் வழியாக எண்கள் பிரசவமாகின.
கைவிரல்களைப் பயன் படுத்தித்தான் மனிதர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பார்க்க தொடங்கி னார்கள்.

அதனால்தான் ஒன்று என்பது ஒரு விரலின் வடிவத்தில் இருக்கிறது.
குண்டக்க மண்டக்க கேட்கிற கேள்விகளுக்கு உள்ளேதான் விஞ்ஞானம் இருக்கிறது.
எழுதப் படிக்கத் தெரியாத பால்காரம்மாக்கள் இன்னமும் கூடப் பால்கணக்கைச் சுவரில் ஒத்தை ஒத்தை விரல்கள் மாதிரி கோடு கோடாகக் கீறி வைத்து கணக்கிட்டுப் பிறகு மொத்தமாகக் கூட்டிக் கணக்கு பார்ப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

பத்துக்களின் ஆரம்பம்
கையில் உள்ள பத்து விரல்கள்தான் உலகின் முதல் கால்குலேட்டர். பத்து வரைக்கும் எண்ணிப் பார்த்த பிறகு அடுத்து என்ன செய்யலாம் என முட்டிக்கொண்டு எண்கள் நின்றன.
ஆரம்ப எண்களைப் பிறந்த குழந்தையாக நினைத்துக் கொண்டால் 10- களின் ஆரம்பத்தை எண்களின் தவழும் காலகட்டமாக வைத்துக்கொள்ளலாம்.

பத்து விரல்களையும் எண்ணி முடித்த பிறகு ஒரு பத்துக்கு ஒரு கூழாங்கல் எனக் கற்களை வைத்து பழங்கால மனிதர்கள் கணக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர். முதல் பத்து, இரண்டாவது பத்து, என எண்ணி எண்ணி பத்து பத்துக்கு நூறு எனப் பெயர் வைத்து எண்கள் மேலும் வளர்ச்சி அடைந்தன.

இன்னமும்..
ஆங்கிலத்தின் கால வழக்கில் ஒரு பத்தாண்டு என்று பேசப்படுவதை கவனியுங்கள். என்ன காரணத்தாலோ இந்திய கால வழக்கில் ஒரு பத்தாண்டு எனும் முறை ஆங்கில கால வழக்கு அளவுக்கு அவ்வளவு ஆதிக்கமாக இல்லை. ஆனால் பத்து பத்தாகக் கூட்டும் முறை இன்னமும் நவீன கார்கள் உள்ளிட்ட எல்லா தானியங்கி வாகனங்களிலும் தொடர்வதைப் பாருங்கள்.

அபாகஸ்
ஒரு பத்துக்கு ஒரு கல் என்று எடுத்து வைத்த முறைதான் ஒரு மரச்சட்டத்தில் கற்களுக்குப் பதிலாக மணிகளைக் கோத்து அவற்றைக் கொண்டு கணக்கிடும் அபாகஸ் மணிச்சட்டக் கருவியாக வளர்ந்தது.

ஒன்று எனும் எண்ணுக்கும் முன்பாகவும் பின்பாகவும் பல எண்களைக் கொண்ட பெரும் பிரபஞ்சமாய் கணிதம் வளர்வதற்கான மையமாக ஒன்று எனும் எண் நிற்கிறது. அதனைப் பெற்றெடுத்த விரலை நினைவுபடுத்தும் விதமாகவே ஒன்று விரலின் வடிவத்தில் இருக்கிறது.

நன்றி:தி இந்து



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:43 pm

என்ன ஆச்சு ராஜ், நிறைய முறை பதிவு வந்து விட்டதே.................எடுத்துவிடவா? ........ஒன்றைத்தவிர புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 11, 2014 3:03 pm

நல்ல தகவல் நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:05 pm

ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? 103459460 ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 3:25 pm

ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? 103459460

ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒன்று ஏன் அந்த வடிவத்தில் இருக்கிறது? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக