புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Thu May 23, 2024 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Thu May 23, 2024 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Thu May 23, 2024 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Thu May 23, 2024 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Thu May 23, 2024 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Thu May 23, 2024 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் சதுரங்க வேட்டை!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள்.
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல தகவலுக்கு நன்றி !!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|