புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
17 Posts - 4%
prajai
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
9 Posts - 2%
jairam
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்தி இல்லாத எலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:45 am


ஒரு நகரத்தில் மந்திர, தந்திரம் அறிந்த ஒரு சாமியார் வசித்து வந்தார். அவரிடம் ஒரு எலி வந்தது. அவரைப் பார்த்து, ""மகாத்மாவே, எனக்கு பூனைகளைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது. அதனால் என் வலையை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. தயவுசெய்து என் மீது கருணை வைத்து என்னைப் பூனையாக மாற்றிவிடுங்கள். அப்போதுதான் நான் நிம்மதியாக வெளியே சுற்ற முடியும்'' என்றது.

எலி கூறியதைக் கேட்டவுடன், சாமியாருக்கு எலி மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய மந்திர சக்தியினால் அந்த எலியைப் பூனையாக மாற்றிவிட்டார். பூனையாக மாறிய அந்த எலி, சாமியாருக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றது.

சில நாள்களுக்குப் பிறகு, பூனையாக மாறிய அந்த எலி, சாமியாரிடம் வந்து, ""எனக்கு இப்போது பூனைகளைக் கண்டால் பயமில்லை. ஆனால், நாய்கள் மிகவும் தொல்லை தருகின்றன. நாய்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. எனவே என்னை நாயாக மாற்றிவிடுங்கள்'' என்றது. உடனே சாமியார் அதை நாயாக மாற்றினார்.

சில நாள்களுக்குப் பிறகு நாயாக மாறிய அந்த எலி, மீண்டும் சாமியாரிடம் வந்து, சுவாமி, ""நான் நாயாக இருந்தாலும் காட்டுக்குச் செல்ல முடியவில்லை. காரணம். அங்கே ஒரு பயங்கரமான கொடிய சிங்கம் வசிக்கிறது. அதைப் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அதனால், என் மேல் கருணை வைத்து நீங்கள் என்னையும் ஒரு சிங்கமாக மாற்றிவிட்டால், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்'' என்றது.

சாமியார் இந்த முறை விருப்பமில்லாமலேயே நாயாக இருந்த அந்த எலியைச் சிங்கமாக மாற்றினார்.

சிங்கமாக மாறிய அந்த எலி கர்ஜித்துக்கொண்டே, காட்டுக்குள் சென்று விட்டது.

சிங்கமாக மாறியபிறகும் கூட அதற்கு திருப்தி ஏற்படவில்லை. அது மீண்டும் சாமியாரிடம் வந்து, ""சுவாமி, சொல்லப்போனால் காட்டில் நான்தான் மிகுந்த பலசாலியாக இருக்கிறேன். ஆனாலும் வேட்டையாடுபவர்களைக் கண்டால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்... இப்போது நான் என்ன செய்வது?'' என்று கூறி வருத்தப்பட்டது.

எலிக்கு இருந்த சின்னச் சின்ன ஆசைகளை அறிந்த, அந்தச் சாமியார் மிகவும் சோர்ந்து போனார்.

சிங்கமாக இருந்த எலியை மீண்டும் பழைய படியே எலியாக மாற்றிவிட்டு, ""இனி, உனக்கு எதுவும் ஆகாது. உனக்குள்ளே எலியினுடைய ஆத்மாதான் இருக்கிறது. அதனால் நீ எலியாகவே இரு'' என்றார்.

எலி பழையபடி தன் உருவத்தைப் பெற்றுக்கொண்டு, சாமியாரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

சிறுவர்களே.... இக்கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் இதுதான்: திருப்தி இல்லாதவர்கள் யாராக மாறினாலும், எங்கு இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. "போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொண்டால், நமக்கு எந்நாளும் துன்பம் இல்லை.

வடமொழி நாடோடிக் கதை-தமிழில்




 திருப்தி இல்லாத  எலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:12 am

 திருப்தி இல்லாத  எலி! 3838410834 சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 8:16 am

சூப்பர் கத மாமா அங்கள், செம சூப்பர். நீங்க இல்ல, கதையத்தான் சூப்பர்னு சொன்னேன்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 8:38 am

நல்லா இருக்கு. இந்தக் கதை ஏற்கனவே ஈகரையில் இருக்குன்னு நெனக்கிறேன். படித்ததாக நினைவு.



 திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! T திருப்தி இல்லாத  எலி! H திருப்தி இல்லாத  எலி! I திருப்தி இல்லாத  எலி! R திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 14, 2014 9:09 am

"போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து'
-
படிப்பினை தரும் கதை...

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 14, 2014 12:30 pm

அழகான கதை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Sep 14, 2014 12:42 pm

சூப்பருங்க நல்ல கதை.



 திருப்தி இல்லாத  எலி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon திருப்தி இல்லாத  எலி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 திருப்தி இல்லாத  எலி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக