புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
3 Posts - 2%
Kavithas
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 1%
bala_t
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 1%
prajai
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
284 Posts - 42%
heezulia
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
6 Posts - 1%
prajai
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
5 Posts - 1%
manikavi
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் நவராத்திரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:36 pm


விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்ற சொல் வழக்கு, பல காலங்களாக இருந்துவருகிறது. வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், ஆகமங்கள், மந்திர சாஸ்திரங்கள் அனைத்துமே ஸ்ரீமகாகணபதியின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரும் ஒவ்வொரு காரியத்தைத் தொடங்கும்போதும், அவை இடையூறின்றி நிறைவேறுவதற்கு கணபதியை வழிபடுவது நமது நாட்டுப் பழக்கம்.

விரதகல்ப விதியின்படி விநாயகரை வழிபடுவதற்கு எளிய வகை விரதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விநாயகரை எளிய வகையிலும் விரதங்கள் இருந்தும் வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

ஒரு பக்தன் வெல்லத்தால் விநாயகரைச் செய்து வழிபட்டபோது, அவருக்கு நிவேதனம் செய்ய ஒன்றுமில்லை என்று தவித்தான். அப்போது விநாயகர் எழுந்தருளி, என் தொடையில் உள்ள சிறு துளி வெல்லத்தை எடுத்துக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

ஒரு ஆண்டில் விநாயகர் குறித்த விரதங்களாக விநாயக சக்தி விரதம், துருவ கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் ஆகியன வருகின்றன. ஆனால் அம்பிகைக்கு நவராத்திரி விரதம் இருப்பதுபோல விநாயகருக்கு ஒன்பது நாட்களுக்கு விரதம் இருப்பதையும், விநாயக நவராத்திரி ஒன்று வருவதையும் யாரும் கொண்டாடுவதில்லை.

விநாயக நவராத்திரியின் சிறப்பு

தூர்வா என்ற அருகம்புல்லை விநாயகர் பார்த்துவிட்டாலே மகிழ்ச்சி கொள்வார். அந்த அருகம்புல்லை மேடையாக அமைத்து அதன்மீது விநாயகரை எழுந்தருளச் செய்து முக்கனிகள் படைத்து மோதகம் மற்றும் பணியாரங்கள் படைத்து ஒவ்வொரு நாட்களும் ஒரு விநாயக ரூபத்தை வழிபடுவது சிறப்பு.

விநாயக நவராத்திரி விழா ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. விரத விதிப்படி விநாயகர் சதுர்த்திக்கு முதல் ஒன்பது நாட்கள் இந்த விரதங்களைச் செய்ய வேண்டும்.

முதல் நாள்

பக்தி கணபதியாக மாலை வேளையில் கலசம் வைத்து விநாயகரை வர்ணித்துத் துதிப் பாடல்கள் பாடி மோதகம் படைத்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்தக் கணபதியை வழிபடுவதால் அனைவருக்கும் ஆன்மிக நாட்டமும் இறை வழிபாட்டால் வெற்றிகொள்வது எப்படி என்ற மனநிலையும் கைகூடும்.

இரண்டாம் நாள்

வியாழக்கிழமை பால கணபதியாக வழிபட வேண்டும். இந்த நாளில் குழந்தை வடிவத்தில் விநாயகர் எழுந்தருளிக் குழந்தைகளின் நன்மைக்கு அருள் தருகிறார்.

மூன்றாம் நாள்

வெள்ளிக்கிழமை லக்ஷ்மி கணபதியாகத் தோன்றுகிறார். இவரை 16 லக்ஷ்மிகளின் அருள் கிடைக்க வழிபாடு செய்ய வேண்டும். இல்லத்தில் வறுமை விலகி பொருள் நிலை உயர்வதற்கு வழிபடுவது நல்லது.

நான்காம் நாள்

தருண கணபதியாக அருள்தருகிறார். வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான தருணங்களைப் பெற இந்த கணபதியை வழிபடலாம்.

ஐந்தாம் நாள்

சந்தான கணபதியாகத் தோன்றுகிறார். பிள்ளைச் செல்வம் கிடைக்காதவர்கள் சந்தான கணபதியை இந்த நாளில் வழிபட்டு குலம் விருத்தி அடைய வழிபடலாம்.

ஆறாம் நாள்

நர்த்தன கணபதி வழிபாடு. மகா கணபதி நர்த்தன கணபதியாகத் தோன்றுகிறார். இந்தக் கணபதியை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

ஏழாம் நாள்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

எட்டாம் நாள்

சங்கடஹர கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத சங்கடங்கள், எதிரித் தொல்லைகள் இருப்பவர்கள் இந்தக் கணபதியை வழிபடுவதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி காணலாம்.

ஒன்பதாம் நாள்

சொர்ண கணபதியாகத் தோற்றம் அளிக்கிறார். இந்தக் கணபதியை வழிபடுவதால் சொர்ண லாபம் என்ற பொன் சேர்க்கையும் பெண்களுக்கு ஆபரணங்கள் அணியும் பாக்கியமும் கிடைக்கப்பெறும். முக்கியமாக வியாழக்கிழமை மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டு மணிவரை குபேர காலம் என்ற சொல்வழக்கு உள்ளது. இந்தக் காலத்தில் சொர்ண கணபதியை வழிபடுவதால் செல்வசேர்க்கையும் குபேர நிதி தரிசனமும் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாக உள்ளது.

பத்தாம் நாள்

விநாயகர் சதுர்த்தியன்று மகா கணபதியாக வழிபட்டு அவருக்கு புனர்பூஜை செய்து விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் வழக்கம்போல செய்து விநாயகரை வணங்க வேண்டும்.

இந்த நாட்களில் ஒன்பது விநாயகர் குறித்த துதிகளையும் தியானங்கள் மற்றும் மூலமந்திரங்களையும் கூறி வழிபடவேண்டும். விநாயக நவராத்திரியைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிப்போம்.



விநாயகர் நவராத்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 21, 2014 11:03 pm

விநாயகர் குறித்த துதிகளையும் தியானங்கள் மற்றும் மூலமந்திரங்களையும் கூறி வழிபடவேண்டும். விநாயக நவராத்திரியைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிப்போம்.
நன்றி பகிர்வுக்கு




விநாயகர் நவராத்திரி Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக