புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
prajai
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவான் கண்ணன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 8:42 pm

குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன்.

வருவான் கண்ணன்! Yrj4wGY0Tf6Q31U8EYyc+E_1408091533

வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ஆசை என்ற மூடியால் மூடி வைத்திருக்கிறோம். கண்ணன் வெண்ணெயைத் திருடியது போல, நம் ஆசை என்னும் மூடியை அகற்றி, உலக வாழ்வில் இருந்து மீட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள வருகிறான். அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் பிறவி கிடையாது; கொடுக்க மறுத்தால், மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டியது தான். அதே போன்று, எல்லா உயிர்களிலும் தான் நீக்கமற நிறைந்திருப்பதை மக்களுக்கு உணர்த்தவே, சர்வ லோகங்களும் தன் வாய்க்குள் இருப்பதை யசோதைக்கு காண்பித்து அருளினான். அந்த விஸ்வரூபனை அன்பெனும் கயிற்றால், பக்தி எனும் உரலில் கட்டிப் போட்டாள் யசோதை; அவனும் கட்டுப்பட்டு விட்டான்.

எங்கும் வியாபித்திருக்கும் அந்த பரம்பொருளான நாராயணன் தான், கண்ணனாகப் பிறந்தார். 'நாரம்' என்றால் தண்ணீர்; 'அயனம்' என்றால் படுத்திருத்தல். அவர் தண்ணீரில் படுத்திருப்பவர் என்பதால் நாராயணன் ஆனார். ஆசை எனும் மாயைக்குள் அகப்பட்டு, காற்றைப் போல் அலைபாயும் உயிர்களுக்கு அவனே அடைக்கலம் தருகிறான். அவன் நினைத்திருந்தால், கவுரவர்களை ஒரே நொடியில் அழித்து, பாண்டவர்களைக் காத்திருக்க முடியும்; ஆனால், அப்படி செய்யவில்லை. காரணம், தர்மத்தைக் காக்க அவன் மனிதனாக வந்திருக்கிறான்; ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே அவன் செய்தான்.

திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்றாலும், கண்ணன் தான் பக்தர்களின் மனதை எளிதில் கட்டிப் போட்டவன். கிருஷ்ணா என்று சொன்னாலே போதும், எல்லா யாகங்களையும் செய்து விட்ட பலனை ஒருவன் அடைகிறான்.
துவாபரயுகத்தில், திரவுபதி தன்னை சரணடைந்து, தன் நாமத்தை உச்சரித்தவுடன் காத்து அருளியவன் அவன். கடவுள் மீது இருந்த அசைக்க முடியாத பக்தியினால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட கலியுகத்தில், இப்போது தான் உத்தேசமாக, 5,100 ஆண்டுகளையே கடந்திருக்கிறோம். இப்போதே நாட்டிற்குள் எத்தனையோ தர்ம விரோத செயல்கள் நடந்தேறுகின்றன. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!

இந்நிலை மாற கண்ணனை மானசீகமாக கதறி அழைத்தால், அவன் கல்கியாக வருவான்; கயவர்களை அழிப்பான். அந்த நல்ல நாளை விரைவில் வர வைப்பது நம் கையில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் திரவுபதியாக மாறி, அவனை அழைப்போம்; கீதையில் வாக்குறுதி அளித்தபடி, அழைக்கும் குரலுக்கு அவன் வருவான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 17, 2014 10:41 pm

வருவான் கண்ணன்! 103459460
-

ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த
குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர்
நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!'' என்று குரல்
கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப்
போய்விட்டான்.

பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,
"கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக்
கொண்டிருக்கிறான்!'' என நின்று யோசித்தாள். `

அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.
அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்' என யூகம் செய்து புரிந்து
கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து
கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இ
டுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே,
துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்
பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது
என சான்றோர்கள் கூறுகின்றனர்.

பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு
அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக