புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
30 Posts - 55%
heezulia
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 38%
Manimegala
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%
jairam
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 4%
prajai
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 3%
Jenila
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
Rutu
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%
jairam
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 29, 2014 9:20 am

எது கவிதை !
நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : மதுரைத் தென்றல், 10ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-3. அலைபேசி : 98421 81462
நூலாசிரியர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர், மதுரைத் தென்றல் என்ற இதழின் ஆசிரியர், மதுரையில் தொடர்ந்து கவியரங்கம் நடத்தி வருபவர். திரைப்படப் பாடல் ஆசிரியர். நெல்லை ஜெயந்தா அவர்கள், இவர் தலைமையில் மதுரையில் கவிதை பாடி இருக்கிறார். மாணவ, மாணவியரையும் கவிதை எழுத வைத்து, பரிசு கேடயங்கள் வழங்கி தமிழ் வளர்த்து வரும் மாமனிதர்.மாமதுரைக்கவிஞர் பேரவையின் செயலராக இருந்த நானும் .இவர் தலைமையில் கவியரங்கில் கவிதை பாடி வருகிறேன் .எனது கவிதை ஆற்றல் வெளிப்படுத்த அற்புதமான தலைப்புகள் தந்து வருபவர் .தமிழ் மொழி மீது அளப்பரிய பற்று மிக்கவர். என் போன்ற பல வளரும் கவிஞர்களுக்கு மேடை தந்து வளர்த்து விட்டவர் .
எது கவிதை என்று யாராலும் வரையறுத்துக் கூற முடியாது என்ற கருத்தோடு இருந்தேன். எது கவிதை என்ற கவிதை நூல் படித்தவுடன், எது கவிதை என்பதை புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது.
எது கவிதையன்று, எது கவிதை என இரண்டையும் கவிதையாக வடித்து இருப்பது சிறப்பு. இலக்கியத்தில் எல்லா வகைகளையும் விட கவிதைக்கு தனி இடம் என்றும் உண்டு.
கவிதை ரசித்து, ருசித்து படித்தால் நாமும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை பிறக்கும், கவிதையும் பிறக்கும்.
காற்றடிக்கும் திசை மாறும் / காகிதமா? கவிதை!
சேற்றினையே சந்தனமாய்ச் / செப்புவதா? கவிதை!
ஆற்றவரும் அடுக்குமொழி / அணிவகுப்பா? கவிதை!
வேற்றுமொழி எழுத்துக்களை / விதைப்பதல்ல கவிதையே!
கவிதை எழுதும் சிலர் வேற்றுமொழி எழுத்துக்களை மட்டுமல்ல வேற்றுமொழி சொற்களையே குறிப்பாக ஆங்கிலச் சொற்களையே கலந்து கவிதை எழுதி வருகின்றனர். திரைப்படப் பாடலாகவும் வருகின்றது. அவை கவிதையன்று. விளக்கி உள்ளார். இனியாவது கலப்பின்றி கவிதை எழுதுவோம். அன்னைத் தமிழுக்கு உரம் சேர்ப்போம்.
` பிரம்பெடுக்கத் தெரியாத / புறப்பாடா? கவிதை!
முரசொலிக்கத் தெரியாத / முரண்பாடா? கவிதை!
பரம்படிக்கத் தெரியாத / பெரும்பாடா? கவிதை!
வரம்பின்றிப் பிறசொல்லை / விதைப்பதல்ல கவிதையே!
முடிந்தவரை தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை வடிப்பது நன்று என்பதை நூல் முழுவதும் கவிதையால் நன்கு உணர்த்தி உள்ளார்.
குட்டைகளைக் குழப்புகின்ற / கொடிபிடிப்பா? கவிதை!
பட்டறிவைத் தெரியாத / படுகுழியா? கவிதை!
கெட்டவையைக் களையாத / கிறுக்கலா? கவிதை!
அட்டைகளாம் பிறஎழுத்தின் / அடுக்கல்ல கவிதையே!
வடமொழி எழுத்துக்களை வலிய பயன்படுத்துவதை தவிர்த்திட வழி சொல்லும் நல்ல கவிதை நூல் இது.
எது கவிதை என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள், மடை, உடை வெள்ளமென கவிதைக் கொட்டும் குற்றால அருவியென கவிதை கொட்டும் குற்றாலக் கவிராயர். கவியரங்கில் வடித்த கவிதைகளை நூலாக்கி தந்துள்ளார்கள். இந்த நூலை 13-07-2014 அன்று நடந்த கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழாவிற்கு கவிதை எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். அவர்களுக்கும் கவிதை பற்றி புரிதலை உண்டாக்கும் என்பது உறுதி.
எது கவிதை என்பதற்கு விளக்கம், கவிதையிலேயே அவரே தருகின்றார். படியுங்கள்.
நேர்கோட்டில் நடந்துவரும் / நெற்றிக்கண் கவிதை!
போர்ப்பரணி எழுத வரும் / புயல்வேகம் கவிதை!
மார்தட்டும் மனிதநேய / மணிமுடிகள் கவிதை!
வேர்விட்டு நிலைக்கவரும் / வாலறிவு கவிதையே!
மரபுக்கவிதை மன்னவர் நூலாசிரியர் சி. வீரபாண்டியத் தென்னவர் சொல் விளையாட்டு விளையாடி கவிதை வடித்துள்ளார்.
கவிதைக்கான விளக்கம் கவிதையிலேயே எழுதி நூலாக்கி உள்ளார்.
போலிகளை இனங்காட்டும் / புனித மனம் கவிதை!
காலிகளை வெளியேற்றும் / களப்பணியும் கவிதை!
வேலிகளாய்ப் பயிர்காக்கும் / விழுதுகளும் கவிதை!
தாலிக்கு நூலாகும் / தகுதியாக்கும் கவிதையே!
நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகி வருகின்றன. படித்த முட்டாள்களும் பெருகி வருகின்றனர். பகுத்தறிவைப் பயன்படுத்திடப் பயப்படுகின்றனர். அவர்களுக்கு தெளிவு ஏற்பட பயம் போக்கிட கவிதை வடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளார்.
மடமைகளைக் கொளுத்த வரும் / மறுமலர்ச்சி கவிதை!
கடமைகளை உரைக்க வரும் / கருத்தோட்டம் கவிதை!
தடம் பதிக்க மலர்ந்து வரும் / தமிழோசை கவிதை!
சுடர்விரிக்கச் சிறந்து வரும் / செறிவாக்கம் கவிதையே!
நூல் முழுவதும் இரண்டு பகுதியாக முதலில் எது கவிதையன்று என்றும், அடுத்து எது கவிதை என்றும் கவிதைகள் வடித்து கவி விருந்து வைத்து கவிதை பற்றி நன்கு உணர்த்தி உள்ளார்.
கனிகளான கருத்துகளின் / களஞ்சியமே கவிதை!
மனிதநேய வெளிப்பாட்டின் / மணிமுடியே கவிதை!
இனிய தமிழ் மொழி காக்கும் / எழுச்சி வெள்ளம் கவிதை!
புதிய நோக்கப் பொலிவுகளின் / புது விழிப்பும் கவிதை!
நூலாசிரியர் ஆன்மீகவாதி என்பதால் கடவுள் அந்தாதி எழுதி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 40 தொட்டு விட்டன. பாராட்டுக்கள். தமிழன்னைக்கு கவிதை நூல்களால் அணி செய்துவரும் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொய்வின்றி தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி. .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:18 pm

எது கவிதை !  நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 29, 2014 4:05 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக