புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
297 Posts - 42%
heezulia
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 2:56 am

First topic message reminder :


'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, சக்திவிகடனின் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு! இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

செயலில் பக்கபலம்!

காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்


நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 7:51 pm

சிவா wrote:என்றும் நலமுடன் வாழ..!

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.  

ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 KaeZMMWQeBDDaueUtFwd+danvandiri

ஆமாம் சிவா, என்காத்தில் நான் சமைக்கும்போதே இதை சொல்வதுண்டு புன்னகை யாருக்காவது உடம்புக்கு வந்து விட்டால், ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை வலது கையால் மூடிக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை 11 முறை அல்லது 24 முறை ஜபித்து தரணும்.

ரொம்ப அற்புதமான மந்திரம் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:02 pm

சிவா wrote:இழந்ததைப் பெறலாம்!

இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

அந்த ஸ்லோகம் இதுதான்!  

ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

இதுவும், சூப்பர் சுலோகம் சிவா, எனக்கு நிறைய மீட்டுக்கொடுத்துள்ளது இந்த ஸ்லோகம். .......நம்பி படிக்கலாம் புன்னகை

ஆனால் , எங்க ஜோசியர் மாமா எனக்கு, 'யஸ்ய' என்பதற்கு பதிலாக

'தஸ்ய ஸ்மரந மாத்ரேண , ஹிருதம் நஷ்ட ச லப்யதே' என்று எழுதிக்கொடுத்தார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:06 pm

சிவா wrote:சக்தியை வணங்குவோம்!

அடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ம் ....தினமும் இதை சொல்லிக்கொண்டே , 16 முறை சேவிக்கணும் சிவா புன்னகை ...........அதெல்லாம் அந்த காலமாகிவிட்டது எனக்கு, கீழே உட்காருவது, பெருமாளை சேவிப்பது................. என்று எதுவும் முடிவது இல்லை...................கையெடுத்து வணங்கத் தான் முடிகிறது எனக்கு.................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 8:08 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக