புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
280 Posts - 41%
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
5 Posts - 1%
manikavi
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:06 pm

First topic message reminder :

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை



நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:34 am

Muthumohamed wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு படிக்க தூண்டிய அம்மாவுக்கு மிக்க நன்றி

நேரப்பற்றக்குரையின் காரணமாகத்தான் என்னால் தொடர்ந்து வரமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் இனிமேல் வர முயற்சி செய்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1075739

உங்களது ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் புன்னகை ஆச்சு இன்னும் 2 - 3 நாட்களில் 'ரமதான்' வந்டுதும் இல்லையா? வாழ்த்துகள் !  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 27, 2014 3:56 am

பயனுள்ள பதிவு அக்கா!

தங்களின் இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!



'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Jul 27, 2014 8:26 am

krishnaamma wrote:'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை



நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................
மேற்கோள் செய்த பதிவு: 1075318ena
krishnaamma wrote:'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை



நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................
மேற்கோள் செய்த பதிவு: 1075318
எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 8:16 pm

சிவா wrote:பயனுள்ள பதிவு அக்கா!

தங்களின்  இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!

நன்றி சிவா புன்னகை
.
ஆமாம் சிவா, நாம் பட்ட கஷ்டம் பிறர் படவேண்டாமே ! 'பெட்ரோல்' ஸ்டிக்கர் ஒட்டி இருந்து கூட இந்த தவறு நடந்து விட்டது சோகம் நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 8:18 pm

prabatneb wrote:
எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076023

என்ன செய்வது ? 'பெட்ரோல் ஸ்டிக்கர்' இருந்தும் இப்படி ஆகிவிட்டது எங்களுக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Jul 27, 2014 8:58 pm

நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 11:06 pm

vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1076068

கவலை வேண்டாம் விஸ்வா புன்னகை நானும் உங்க அம்மாவிற்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன். பதட்டப்படாமல் இருங்கோ புன்னகை சிக்கிரம் உடல்நிலை சரியாகும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 3:00 am

vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா


அம்மா விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் விஸ்வா!



'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 28, 2014 9:11 pm

உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 28, 2014 10:02 pm

உங்கள் அனுபவம் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் மா....நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக