புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். மேலும் உறவினர்களுக்கு அனுப்புபோவதாகவும், பல லட்சம் கேட்டும்,தொந்தரவு செய்துள்ளனர். இது பற்றி முத்து மனைவி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பெண் வீட்டில் ரெய்டு: புகாரின் பேரில இரண்டு நாட்களுக்கு முன் வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தியும், சரவணன் மற்றும் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகிவிட்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார்,இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா,வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ ., ஆணிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சோதனையில், முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
[note]இந்தச் செய்தியின் முழு விபரங்களை பின்னர் தருகிறேன்[/note]
தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். மேலும் உறவினர்களுக்கு அனுப்புபோவதாகவும், பல லட்சம் கேட்டும்,தொந்தரவு செய்துள்ளனர். இது பற்றி முத்து மனைவி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பெண் வீட்டில் ரெய்டு: புகாரின் பேரில இரண்டு நாட்களுக்கு முன் வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தியும், சரவணன் மற்றும் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகிவிட்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார்,இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா,வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ ., ஆணிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சோதனையில், முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
[note]இந்தச் செய்தியின் முழு விபரங்களை பின்னர் தருகிறேன்[/note]
'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...'
பெரிய இடத்துக் குடும்பப் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் தேவகோட்டையில் சிக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அந்த நெருக்கம் ஹோட்டல் வரை சென்றிருக்கிறது. அந்த இளைஞரோ அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். அது தெரிந்தும் காதல் மயக்கத்தில் பத்மா கண்டு கொள்ளவில்லை. அதுதான் தற்போது வினையாகியிருக்கிறது.
பத்மாவுக்கு தற்போது வேறு இடத்தில் திருமணமாகிவிட்டது. பத்மாவின் புகுந்த வீடு வசதியான குடும்பம். பத்மாவின் காதலனோ தன் வசம் இருந்த வீடியோவையும், போட்டோக்களையும் காட்டி பத்மாவை மிரட்ட ஆரம்பித்துள்ளான். பத்மாவும் பயத்தில் பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்க... மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் பணம் கொடுப்பதை பத்மா நிறுத்த... போட்டோக்களையும் வீடியோவையும் நண்பர்களுக்குப் படையல் போட்டிருக்கிறார் அந்த இளைஞர். பத்மாவின் போட்டோ, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஜெயந்தி என்ற புரோக்கர் ஒருவர் கைக்குப்போக... அவரும் பத்மாவை மிரட்டி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடும் என்று தன் கணவரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருக்கிறார் பத்மா. பதறிப்போன கணவரோ, போலீஸுக்குப் போனார்.
தேவகோட்டை டி.எஸ்.பி. பொன்.கார்த்திக் குமாரை இவர்கள் சந்தித்துள்ளார்கள். தங்கள் பெயர் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஜெயந்தியை குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
ஜெயந்தியைப் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ஜெயந்தி பற்றி எங்களுக்குப் புகார் வந்ததும் சாதாரணமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்களை தனக்கு தெரிந்த இளைஞர்களுடன் பழக வைப்பது. அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது ஆபாச படம் எடுப்பது, அந்த ஆண்களிடம் இருந்து பணம் கறப்பது, அந்தப் பெண்களை மிரட்டி விபசாரத்தில் தள்ளுவது என்பதை ரெகுலராக செய்து வந்திருக்கிறார். சில அரசியல் பிரமுகர்கள் குடும்பப் பெண்களாக வேண்டும் என்று கேட்பதால், இந்த விவகாரத்தில் சிக்கும் பெண்களை அவர்களுக்கு விருந்து வைப்பாள். 'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...’ - இதுதான் ஜெயந்தியின் மிரட்டும் டெக்னிக்.
அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவிதான் ஜெயந்தியின் பண டீலிங்கை கவனிப்பவர். இதுவரை 14 பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அவருக்காகத் தொடர்ந்து படம் எடுத்து வந்த சரவணன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இவர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து போன் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். ஜெயந்தி சிக்கினால் பல அரசியல் புள்ளிகளும், முக்கியப் பிரமுகர்களும் மாட்டுவார்கள் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்'' என்று சொல்கிறார்கள்.
நீதிமன்ற அனுமதியுடன் ஜெயந்தியின் வீட்டை உடைத்து போலீஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டுக்குள் இருந்து 40 சி.டி-க்கள், மூன்று செல்போன்கள், ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தேவகோட்டை டி.எஸ்.பி பொன்.கார்த்திக் குமாரிடம் பேசினோம். ''பாதிக்கப்பட்டப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தோம். இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள். இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியாகச் சொன்னார்.
காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அபுதாஹிர் @ ஜூனியர் விகடன்
பெரிய இடத்துக் குடும்பப் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் தேவகோட்டையில் சிக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அந்த நெருக்கம் ஹோட்டல் வரை சென்றிருக்கிறது. அந்த இளைஞரோ அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். அது தெரிந்தும் காதல் மயக்கத்தில் பத்மா கண்டு கொள்ளவில்லை. அதுதான் தற்போது வினையாகியிருக்கிறது.
பத்மாவுக்கு தற்போது வேறு இடத்தில் திருமணமாகிவிட்டது. பத்மாவின் புகுந்த வீடு வசதியான குடும்பம். பத்மாவின் காதலனோ தன் வசம் இருந்த வீடியோவையும், போட்டோக்களையும் காட்டி பத்மாவை மிரட்ட ஆரம்பித்துள்ளான். பத்மாவும் பயத்தில் பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்க... மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் பணம் கொடுப்பதை பத்மா நிறுத்த... போட்டோக்களையும் வீடியோவையும் நண்பர்களுக்குப் படையல் போட்டிருக்கிறார் அந்த இளைஞர். பத்மாவின் போட்டோ, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஜெயந்தி என்ற புரோக்கர் ஒருவர் கைக்குப்போக... அவரும் பத்மாவை மிரட்டி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடும் என்று தன் கணவரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருக்கிறார் பத்மா. பதறிப்போன கணவரோ, போலீஸுக்குப் போனார்.
தேவகோட்டை டி.எஸ்.பி. பொன்.கார்த்திக் குமாரை இவர்கள் சந்தித்துள்ளார்கள். தங்கள் பெயர் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஜெயந்தியை குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
ஜெயந்தியைப் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ஜெயந்தி பற்றி எங்களுக்குப் புகார் வந்ததும் சாதாரணமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்களை தனக்கு தெரிந்த இளைஞர்களுடன் பழக வைப்பது. அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது ஆபாச படம் எடுப்பது, அந்த ஆண்களிடம் இருந்து பணம் கறப்பது, அந்தப் பெண்களை மிரட்டி விபசாரத்தில் தள்ளுவது என்பதை ரெகுலராக செய்து வந்திருக்கிறார். சில அரசியல் பிரமுகர்கள் குடும்பப் பெண்களாக வேண்டும் என்று கேட்பதால், இந்த விவகாரத்தில் சிக்கும் பெண்களை அவர்களுக்கு விருந்து வைப்பாள். 'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...’ - இதுதான் ஜெயந்தியின் மிரட்டும் டெக்னிக்.
அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவிதான் ஜெயந்தியின் பண டீலிங்கை கவனிப்பவர். இதுவரை 14 பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அவருக்காகத் தொடர்ந்து படம் எடுத்து வந்த சரவணன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இவர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து போன் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். ஜெயந்தி சிக்கினால் பல அரசியல் புள்ளிகளும், முக்கியப் பிரமுகர்களும் மாட்டுவார்கள் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்'' என்று சொல்கிறார்கள்.
நீதிமன்ற அனுமதியுடன் ஜெயந்தியின் வீட்டை உடைத்து போலீஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டுக்குள் இருந்து 40 சி.டி-க்கள், மூன்று செல்போன்கள், ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தேவகோட்டை டி.எஸ்.பி பொன்.கார்த்திக் குமாரிடம் பேசினோம். ''பாதிக்கப்பட்டப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தோம். இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள். இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியாகச் சொன்னார்.
காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அபுதாஹிர் @ ஜூனியர் விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆபாச பட வழக்கு தொடர்பாக தே.மு.தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பசுமதிபிரியா. இவரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தேவகோட்டை அண்ணாசாலையில் வசிக்கும் ஜெயந்தி (வயது 36), கண்ணங்கோட்டை சரவணன் (30) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் ஜெயந்தி போலீசில் சிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு பெற்று ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சிடி, மொபைல், பிலிம் ரோல் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சிவகங்கை செசன்ஸ் கோர்ட்டில் ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்று தேவகோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தினமும் காலை கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் கைது
இந்தநிலையில், ஏற்கனவே புகார் கொடுத்த பசுமதி பிரியாவின் மாமியாரான, கண்ணங்கோட்டை ஆறுமுகம் மனைவி தவமணியை (59) ஜெயந்தியும், சரவணனும், தன்னிடம் போலீசில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் ஜெயந்தி, சரவணன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமைச் சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஜெயந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டதேவியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் ராம்குமார் (32) கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுதாவை (26) தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பசுமதிபிரியா. இவரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தேவகோட்டை அண்ணாசாலையில் வசிக்கும் ஜெயந்தி (வயது 36), கண்ணங்கோட்டை சரவணன் (30) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் ஜெயந்தி போலீசில் சிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு பெற்று ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சிடி, மொபைல், பிலிம் ரோல் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சிவகங்கை செசன்ஸ் கோர்ட்டில் ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்று தேவகோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தினமும் காலை கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் கைது
இந்தநிலையில், ஏற்கனவே புகார் கொடுத்த பசுமதி பிரியாவின் மாமியாரான, கண்ணங்கோட்டை ஆறுமுகம் மனைவி தவமணியை (59) ஜெயந்தியும், சரவணனும், தன்னிடம் போலீசில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் ஜெயந்தி, சரவணன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமைச் சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஜெயந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டதேவியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் ராம்குமார் (32) கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுதாவை (26) தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|